Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நளனும் நந்தினியும்
மைக்கேல் கதாநாயகனாகவும், நந்திதா கதாநாயகியாகவும் நடிக்கும் படம் நளனும் நந்தினியும். இவர்களுடன் ஜெய்பிரகாஷ், ரேணுகா, பானுசந்தர மேலும்...
 
இரா. நடராசன்
அடிப்படையில் ஒரு கவிஞராக அறிமுகமாகி எழுத்தாளராக, சிந்தனாவாதியாகப் பரிணமித்தவர் இரா.நடராசன். இன்று மேடைதோறும், போராட்டந்தோறும் மேலும்...
 
சர்க்கரை வள்ளி பாதுஷா
தேவையான பொருட்கள்
சர்க்கரை வள்ளி - 5
சர்க்கரை - 1 1/2 கிண்ணம்
மைதா - 2 மேசைக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி மேலும்...
 
பி.ஸ்ரீ. ஆச்சார்யா
எழுத்தாளர், பேச்சாளர், கட்டுரையாளர், இலக்கிய, வரலாற்று ஆராய்ச்சியாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர் எனத் தொட்டது துலங்க வாழ மேலும்...
 
தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-16)
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள்.சூர்யா துப்பறிகிறார்
தெரியுமா?: சிகாகோவில் 'பொன்னியின் செல்வன்': வாய்ப்புகள்
சிகாகோ தமிழ்ச் சங்கம் அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தை நாடகமாகச் சிகாகோவில் 2013 ஏப்ரல் மாதம் மேடையேற்றத் திட்டமிட்டுள்ளது.பொது
தெரியுமா?: வி.என். ராமசாமி நினைவுப் பரிசு
நியூ ஜெர்சியில் வசிக்கும் ராமசாமி வாரியங்காவல், நாராயணசாமி வாரியங்காவல் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து தமது கிராமமான வாரியங்காவலில் பிளஸ் 2 வகுப்பில் தமிழிலும், அறிவியலிலும்...பொது
பெண்மனம்
"என்ன ஆனாலும் சரி வீணா,ஸ்வேதா இங்க வரத யாராலும் தடுக்க முடியாது. இவ்வளவு நாளா என்ன சொல்லியும் உன் மனசு மாறல. இனிமே நான் என் முடிவ எடுக்கத்தான் போறேன்" கத்திவிட்டு...சிறுகதை(1 Comment)
மருத்துவர் T.S. கனகா
1940-50களில் பெண்களைப் பள்ளிக்கு அனுப்பவே தயங்குவார்கள். உயர்கல்விக்கு அனுப்புவது அதைவிடப் பெரிய விஷயம். அப்படிப்பட்ட காலத்தில் ஒரு பெண் சென்னை எழும்பூரிலுள்ள கார்ப்பரேஷன்...சாதனையாளர்
மதுவும் மாதுவும்
சூப்பர் மார்க்கட்டில் கோவிந்து என்னைப் பார்த்ததுமே ஓடிவந்தார். "உங்க மச்சினன் மாதவன்தான் சொன்னான். வர வெள்ளிக்கிழமை உம்ம வீட்டில இலக்கியக் கூட்டமாமே. எத்தினி நாளாச்சு...சிறுகதை(1 Comment)
பேராசிரியர் நினைவுகள்: கொட்ட துப்பி நட்ட மரம்
- ஹரி கிருஷ்ணன்

காலம் கடந்த விவேகம்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 18)
- கதிரவன் எழில்மன்னன்