| |
| சங்கடம் வேணாம்னு |
அந்த ராஜாவும் நினைச்சிகிட்டு அந்த மனுஷனைத் தேடி அலைஞ்சார். ஆனா யாருக்குமே போதும்ங்குற மனசே இல்லாததால ரொம்ப நொந்து போயிட்டார். கடைசியில ஒருத்தன் கிடைச்சான். ஆனா அவன் சட்டையே போடலை....பொது |
| |
| காதல் காதல் காதல் |
பாரதியின் குயில் பாட்டில் உள்ள குறியீடுகளை அலசிக் கொண்டிருந்தோம். குயிலைக் கவிதை என்பதாகவும், இளைஞனை (பாரதி 'நான்' என்றே அந்த இளைஞனைக் குறிப்பிட்டாலும், அது பொதுவாக) நல்ல கவிஞர்கள் அனைவரையும்...ஹரிமொழி(1 Comment) |
| |
| மாடு இளைத்தாலும்... : 3ம் பரிசுக் கதை |
முப்பாட்டன் காலத்தில் புதுப்பிச்சிக் கட்டின வீடாம் - சொல்வார்கள். கொஞ்சம் காலை வீசி நடந்தால் முழு வீட்டையும் பார்த்து முடிக்க அரைமணி ஆகும். நிதானமாக நடந்தால் கேட்க வேண்டியதில்லை. ஒருமணி நேரம்கூடஆகலாம்...சிறுகதை(9 Comments) |
| |
| சுதந்திர தாகம் |
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று டிவியில் பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. கொதித்த பாயசத்தில் பாலை ஊற்றிக் கிளறினாள் சீதா. அத்தை, மாமாவுக்கு பாயசம் தரீங்களா?...சிறுகதை(4 Comments) |
| |
| நெஞ்சம் தொட்டவர்கள் |
"செயல்திறனும் அர்ப்பணிப்பும், தேசபக்தியும் கொண்ட நூறு இளைஞர்கள் இருந்தால் போதும் இந்தியாவை வலிமையான தேசமாக்கி விடலாம்" என்று கனவு கண்டார் விவேகானந்தர். தரித்திர நாராயணனுக்குச் செய்யும் சேவையே...சாதனையாளர்(2 Comments) |
| |
| அன்றும், இன்றும்! |
அன்று,
நாலும் மூணும் ஏழு என்று
ஒருமுறை சொன்னால்
புரிந்து கொள்ளாத உன் முதுகில்கவிதைப்பந்தல்(1 Comment) |