| |
| செலவுக்கடை: சிறுகதைப் போட்டி 2011 - இரண்டாம் பரிசு |
"எம்மா கோதே, குடிக்கத் தண்ணியும் விசிறியும் எடுத்தாம்மா. அப்பப்பா, என்னா ஒரு வெயிலு, என்னா ஒரு வெக்கை" என்றபடியே நடையில் செருப்புகளை விட்டவண்ணம் உள்ளே நுழைந்தார் அனவரதம். அவர் குரல் வருமுன்னே...சிறுகதை |
| |
| ஒய்.ஜி. மகேந்திரனின் 'வெங்கடா3' |
தமிழகத்தில் பிரபலமான 'யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்' (UAA) நாடகக்குழு தனது 61-ம் படைப்பான 'வெங்கடா3' நாடகத்தை அமெரிக்காவில் அரங்கேற்றியது. வழக்கமாக, தனது சென்னை நாடக குழுவினருடன் அமெரிக்கா...பொது |
| |
| பிரேமா நாராயணன் (கேன்டன், மிச்சிகன்) |
தென்றலில் சமையல் குறிப்புகள் எழுதி வந்த பிரேமா நாராயணன் (68) சென்னைக்குச் சென்றிருந்த சமயத்தில் அக்டோபர் 29, 2011 அன்று உயிர்நீத்தார். புது டெல்லியில் பிறந்த இவர், தந்தையுடன் அமெரிக்கா...அஞ்சலி |
| |
| ரம்யாவுக்கு 'லாஸ்ய யுவ பாரதி' விருது |
குரு விஷால் ரமணி அவர்களின் சிஷ்யையான ரம்யா ரமேஷ், 'லாஸ்ய யுவ பாரதி' விருதை பென்சில்வேனியாவின் ஸ்ட்ரௌட்ஸ்பர்கில் சிருங்கேரி சாதனா மையம் நடத்திய 'நாதஸ்வரூபிணி 2011' போட்டியில் வென்றுள்ளார்.பொது |
| |
| தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-6) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை...சூர்யா துப்பறிகிறார் |
| |
| ஆமை வேகம்! |
நகைச்சுவைங்கறது மனுஷனுக்கு மட்டுமே உள்ள ஒண்ணு. மிருகங்களுக்கு அந்த உணர்வு கிடையாது. அதுனால வருத்தம் அடைஞ்ச விலங்குகள் எல்லாம் ஒண்ணாச் சேந்து, நமக்கும் நகைச்சுவை உணர்வு வேணும்.பொது |