| |
| தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-3) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம் செய்யுமாறு...சூர்யா துப்பறிகிறார் |
| |
| அதுவும் சுயநலமே |
மனம் மரத்துப் போய்விட்டது. நீங்கள் உறவு முக்கியம் என்று எப்போதும் எழுதுகிறீர்களே, இதுபோன்ற உறவுகளையா இத்தனை வருஷம் கட்டிக் காத்தேன்? சுயநலமாக இருப்பவர்களுக்கு எல்லாமே நன்றாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது.அன்புள்ள சிநேகிதியே |
| |
| புற்றுமண்ணால் கோவில் |
முழுவதும் புற்று மண்ணாலேயே கட்டப்பட்ட இந்த நாகதேவதையின் ஆலயம் திருவள்ளூர்-திருத்தணி பாதையில் உள்ளது. எந்த மழையிலும் கரையாத அதிசயமான இந்தக் கோயிலினுள்ளே உள்ள எல்லா தெய்வங்களும்...பொது |
| |
| செய்கை |
வேதபுரத்தில் வேதபுரீசர் ஆலயம் என்ற சிவன் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியக் கடவுளுக்குப் பல அடியார் ரத்தமிழைத்த வேல் சாத்தும் கிரியை சென்ற திங்கட்கிழமை மாலையிலே நிகழ்ந்தது.அமரர் கதைகள் |
| |
| என் செடி உனக்கு, உன் செடி எனக்கு! |
மே மாதம் டெட்ராய்ட்டிலுள்ள எனது இளைய மகள் ஸ்ரீமாதங்கி ராஜேஷ் வீட்டுக்கு வந்திருந்தோம். ஒருநாள் மாலை தனது தோட்டத்தில் அதிகமாக உள்ள செடிகளைப் பதியன் போட்டுக்கொண்டு இருந்தாள்.அமெரிக்க அனுபவம் |
| |
| விட்டலாபுரம் |
மஹாராஷ்டிர மாநிலத்தில் பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கர் கோயிலை எல்லோருக்கும் தெரியும். தமிழகத்திலும் ஒரு பாண்டுரங்கர் கோவில் இருக்கிறது. 500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட பழமையான கோயில். அது மட்டுமல்ல.சமயம் |