Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிந்திக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
தேனீர் விடுதி
இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன் இயக்குநராக அறிமுகமாகும் படம் தேனீர் விடுதி. ஆதித், ரேஷ்மி, கொடுமுடி, ஸ்வேதா ஆகியோர் நாயக, நாயகி மேலும்...
 
கோபிகிருஷ்ணன்
தமிழ்ச் சிறுகதை உலகில் தனித்துவமிக்க எழுத்தாளர் கோபிகிருஷ்ணன். இவர் 23 ஆகஸ்ட் 1945 அன்று மதுரையில் பிறந்தார். மதுரை சௌராஷ்ட்ர மேலும்...
 
ரவா ரொட்டிகள்
இனிப்பு ரவா ரொட்டி

தேவையான பொருட்கள்
ரவை - 1 கிண்ணம்
வெல்லம் - 3/4 கிண்ணம்
தேங்காய்த் துருவல் -
மேலும்...
 
சோமலெ
தமிழுக்கும் சமயத்திற்கும் தொண்டாற்றியதில் செட்டிநாட்டு நகரத்தாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் மேலும்...
 
பிப்ரவரி 2011: ஜோக்ஸ்
முதலாளி: "அந்த ஆளைக் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளுன்னு அப்பவே சொன்னனே! ஏன் அவன் இன்னும் இங்கே நிக்கறான்?
வேலைக்காரர்: அவரு கழ
மேலும்...
வீட்டில் ஒருவர்
கிர்ர்ரர்ர்ர்ர், கிர்ர்ரர்ர்ர்ர் - கார்த்திக்கின் சட்டைப் பையில் வைப்ரேட் மோடிலிருந்த செல்போன் சத்தம் போட்டது. யமுனாவிடமிருந்து கால். கார்த்திக் முக்கியமான மீட்டிங்கில் இருந்தான். அனாவசியமாக அலுவலக நேரத்தில் கால் செய்பவள்...சிறுகதை(1 Comment)
திருநெல்வேலி நெல்லையப்பர்
சைவசமயக் குரவர்களுள் ஒருவரான ஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பட்டது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில். பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற திருத்தலங்கள் பதினான்கனுள் இது மிக முக்கியமானது.சமயம்
சாண்டா கிளாரா சிறுவனின் சாதனை
ரிஷான் சபர்ஜித்துக்கு வயது இரண்டுதான். சாண்டா கிளாராவில் (கலி.) வசிக்கிறான். இவன் 4 நிமிடம் 46 நொடிகளில் 95 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டு சொல்லி அசத்திவிட்டான்.பொது
சொல்லாமல் சொல்லும் யாசகம்
பணம், கௌரவம் சேர்ப்பதில் உள்ள தீவிரம், மனிதர்களைச் சேர்ப்பதில் இல்லை, நம்மில் சிலருக்கு. தனிமைப்படுத்தப் படும்போதுதான் பிறருக்கு ஏங்க ஆரம்பிக்கின்றது மனித மனம். வயதான காலத்தில், நாம் சேமித்து...அன்புள்ள சிநேகிதியே
தென்கரோலினா கவர்னராக நிக்கி ஹேலி
நிக்கி (நம்ரதா) ரந்தாவா ஹேலி ஜனவரி 12, 2011 அன்று தென்கரோலினா மாகாணத்தின் கவர்னராகப் பதவி ஏற்றார்.பொது
புத்தகங்கள்
வார்த்தைகள் சப்தமில்லாமல் சந்தித்துக்கொள்ளும் நந்தவனம்! காலம் தன் வரலாற்றை வசதியாக வரைந்துகொள்ள எடுத்துக்கொள்ளும் சாதனைச் சாதனம்!கவிதைப்பந்தல்(1 Comment)
பேராசிரியர் நினைவுகள்: வெல்லுஞ் சொல்
- ஹரி கிருஷ்ணன்

சொல்லாமல் சொல்லும் யாசகம்
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 14)
- கதிரவன் எழில்மன்னன்