Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
 View Comments
அரங்கனும் ஆர்லோவ் வைரமும்-Jan 2015
2 Comments
By: S Ganapathi (India) Jan 30, 2015 - My other reviews << Return to Article
கதாசிரியர் இவ்வாறு கூறுகிறார்: என்னுடைய இன்னொரு ஸ்ரீரங்கத்துக்கதையான தோரணம் நாட்டக்கனாக்கண்டேன் தோழி யில் இது பற்றி விலாவரியாகவே எழுதியிருக்கிறேன். வேதந்த தேசிகர் ஸ்ரீரங்கத்திலேயே தங்கி மூலவருக்கு முன்பாக கற்சுவர் எழுப்பிக்காத்த சரித்திரம் படித்திருக்கிறேன். இந்த முழு adventureஐயும், அதாவது நம்பெருமானை பிள்ளை லோகாச்சாரிடம் கொடுத்து வெளியே எடுத்துப்போகச்சொல்லிவிட்டு, தான் கோவிலிலேயெ இருந்து மூலவரைக்காப்பாாற்ற போடப்பட்ட திட்டம் வேதாந்த தேசிகருடையது என்கிற என் கணிப்பில் “ வேதாந்த தேசிகரின் உபயத்தில்” என்ற வார்த்தைப்ரயோகத்தைச்செய்திருந்தேன். ஆனால் அது இந்த மாதிரி இன்னொரு அர்த்தத்தையும் தரும் என்பது புரிகிறது. மற்றபடி சரித்திரத்தை மாற்றும் நோக்கமெல்லாம் எனக்கு இல்லை. என் எழுத்தின் குறையாகக்கருதி மன்னிக்க வேண்டுகிறேன்! J. ரகுநாதன்

By: Raman Ramanujan (India) Jan 29, 2015 - My other reviews << Return to Article
Pillai Lokaachaariar only took out NamperumaaL to Jothiskudi from Sreerangam and not Vedantha Desikar. Pl don't change history.





© Copyright 2020 Tamilonline