Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சிறுகதை | ஜோக்ஸ் | பொது | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | தமிழக அரசியல் | சமயம் | சினிமா சினிமா | முன்னோடி
Tamil Unicode / English Search
தங்கர்பச்சானின் 'அழகி'
ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் 'அழகி' படம் மூலம் இயக்குனராக உருவெடுத்துள்ளார்.

'அழகி' படத்தில் அழகியாக ·பயர் படப் புகழ் ந
மேலும்...
 
வண்ணநிலவன்
தெற்கத்திக் கதை சொல்லிகளில் மிக முக்கியமானவர். இயற்பெயர் ராமச்சந்திரன். அதிராமல் விசயத்தைச் சொல்லி ஆச்சரியப்படுத்துவது இவரின் மேலும்...
 
கொழுக்கட்டை
பிள்ளையாருக்கு விழா வருகிறது. குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் தான். பிள்ளையாரின் உருவ அமைப்பே குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும மேலும்...
 
இணைய முன்னோடி - நா. கோவிந்தசாமி
தந்தை நாராயணசாமி தனது மகன் கோவிந்தசாமி பற்றி இப்படி நினைத்திருக்க மாட்டார். ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் ஓர் ஆசிரியராக வருவா மேலும்...
 
ஆகஸ்டு 2001 - ஜோக்ஸ்
மிருகக் கடி (படித்து விட்டு அடிக்க வராதவை)

ஒட்டகச்சிவிங்கி : என் மனைவிக்கு கழுத்து நிறைய நகை வேணுமாம்.

மேலும்...
ஜெயலலிதா எப்படி மீளப் போகிறார்?
தமிழக அரசியலில் அதிமுக ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் திமுக பழிவாங்கப்படும் எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. கலைஞர், ஸ்டாலின் அமைச்சர்கள் மீத பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக சுமத்தப்பட்டன.தமிழக அரசியல்
கணியன் தமிழ்ச்சேதி
தமிழை முதன் முதலாக வலைத்தளத்தில் ஏற்றி வைத்த பெருமை கணியன் டாட் காமையே சாரும். முதன் முதலாக இணையத்தில் தமிழை உள்ளீடு செய்வது பற்றி ஆழமாக யோசித்து...தகவல்.காம்
'X'
பன்னிரெண்டு வயதில் உலகமே பெரிய X (எக்ஸ்) குறியாகத் தெரிந்தது அவனுக்கு. அர்த்தத்தைத் தன்னுள் மறைத்துக் கொண்டு வெறும் எழுத்தாய், ஏளனமாய்ச் சிரிக்கும் அல்ஜீப்ரா X அவனைச் சிறையில்...சிறுகதை
புயலிலே ஒரு தோணி
தமிழ் நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான ப. சிங்காரம், நேதாஜியின் I.N.A. எனும் இந்திய தேசிய இராணுவத்தின் வீரர்களை, அதன் அன்றைய செயல்பாட்டைப் பின்புலமாகக் கொண்டு இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார்.பொது
அன்னிய மண்ணில் கொடி நா(க)ட்டினேன்
'ஏன் அத்தை சிரமப்படுறீங்க. எல்லாவற்றையும் என்னிடம் கொடுங்க. நான் ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினில் போட்டு நன்றாக துவைத்து காய வைத்து தருகிறேன்' விசயத்தை இப்படி அந்தரத்திலிருந்து...அமெரிக்க அனுபவம்
பிள்ளையார்பட்டி நாயகன்
அருள் பொழியும் 'கற்பக விநாயகர் திருக்கோயில் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான திருக்கோயில்களில் ஒன்றான இது - சுமார் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு...சமயம்
© Copyright 2020 Tamilonline