Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சிறுகதை | ஜோக்ஸ் | பொது | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | தமிழக அரசியல் | சமயம் | சினிமா சினிமா | முன்னோடி
Tamil Unicode / English Search
தங்கர்பச்சானின் 'அழகி'
ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் 'அழகி' படம் மூலம் இயக்குனராக உருவெடுத்துள்ளார்.

'அழகி' படத்தில் அழகியாக ·பயர் படப் புகழ் ந
மேலும்...
 
வண்ணநிலவன்
தெற்கத்திக் கதை சொல்லிகளில் மிக முக்கியமானவர். இயற்பெயர் ராமச்சந்திரன். அதிராமல் விசயத்தைச் சொல்லி ஆச்சரியப்படுத்துவது இவரின் மேலும்...
 
கொழுக்கட்டை
பிள்ளையாருக்கு விழா வருகிறது. குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் தான். பிள்ளையாரின் உருவ அமைப்பே குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும மேலும்...
 
இணைய முன்னோடி - நா. கோவிந்தசாமி
தந்தை நாராயணசாமி தனது மகன் கோவிந்தசாமி பற்றி இப்படி நினைத்திருக்க மாட்டார். ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் ஓர் ஆசிரியராக வருவா மேலும்...
 
ஆகஸ்டு 2001 - ஜோக்ஸ்
மிருகக் கடி (படித்து விட்டு அடிக்க வராதவை)

ஒட்டகச்சிவிங்கி : என் மனைவிக்கு கழுத்து நிறைய நகை வேணுமாம்.

மேலும்...
புயலிலே ஒரு தோணி
தமிழ் நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான ப. சிங்காரம், நேதாஜியின் I.N.A. எனும் இந்திய தேசிய இராணுவத்தின் வீரர்களை, அதன் அன்றைய செயல்பாட்டைப் பின்புலமாகக் கொண்டு இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார்.பொது
கீதாபென்னெட் பக்கம்
இந்த கட்டுரையை எழுதும் சமயத்தில் தமிழ்நாடு ஒரே அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. நடு இரவில் முன்னாள் முதல் அமைச்சர் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டு அரை குறை ஆடையுடன் கைது செய்யப்படுகிறார்.பொது
பிள்ளையார்பட்டி நாயகன்
அருள் பொழியும் 'கற்பக விநாயகர் திருக்கோயில் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான திருக்கோயில்களில் ஒன்றான இது - சுமார் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு...சமயம்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்.....
பாரதியின் இந்த வரிகளின்படி தேமதூரத் தமிழோசை உலகெல்லாம் பரவியிருக்கிறதா? தெரியவில்லை. ஆனால் இந்த வரிகளை நிறுவுவதற்காக பல ஆண்டுகளாகத் தமிழ்சூ சமூகம்...பொது
ஒரே நிமிடத்தில் கவுத்திட்டியே!
முதல் கவர்னர் ஜெனரல் திரு. இராஜாஜி அவர்கள், தனது சிப்பந்தியிடம் 'கிங் ஜார்ஜ்' தலையிட்ட தபால் தலையை கொடுத்து ஒரு மணிலா கவரில் ஒட்டி வரச் சொன்னாராம்.பொது
வெளிநாட்டு வேலை
ரங்கன் அன்று ஆபீசுக்கு வரவில்லை. ''ரங்கன் எங்க தொலைஞ்சிட்டான். டீ கொண்டுவர நேரமாச்சு. ஆளயே காணோமே'' என்று கோபத்தோடு வினவினார் தலைமை கணக்கர் ராமநாதன்.சிறுகதை
© Copyright 2020 Tamilonline