| |
 | ஸ்ரீலஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருளுரை |
எல்லோர்க்கும் பொதுவானவர் வியாசர். வியாசபகவான் வேதங்களை எல்லாம் நன்கு சுலபமாக வகுத்து கொடுத்தவர். இவரை சிறப்பிக்க, இவரது சிறப்பை உணர்த்த செய்வது தான் வியாஸபூஜை. பொது |
| |
 | புயலிலே ஒரு தோணி |
தமிழ் நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான ப. சிங்காரம், நேதாஜியின் I.N.A. எனும் இந்திய தேசிய இராணுவத்தின் வீரர்களை, அதன் அன்றைய செயல்பாட்டைப் பின்புலமாகக் கொண்டு இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். பொது |
| |
 | கீதாபென்னெட் பக்கம் |
இந்த கட்டுரையை எழுதும் சமயத்தில் தமிழ்நாடு ஒரே அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. நடு இரவில் முன்னாள் முதல் அமைச்சர் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டு அரை குறை ஆடையுடன் கைது செய்யப்படுகிறார். பொது |
| |
 | ஒரே நிமிடத்தில் கவுத்திட்டியே! |
முதல் கவர்னர் ஜெனரல் திரு. இராஜாஜி அவர்கள், தனது சிப்பந்தியிடம் 'கிங் ஜார்ஜ்' தலையிட்ட தபால் தலையை கொடுத்து ஒரு மணிலா கவரில் ஒட்டி வரச் சொன்னாராம். பொது |
| |
 | பஞ்சபூதங்களுக்குப் பஞ்சம் |
அமெரிக்க கணிதக் கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடத்திய மாநாட்டுக்காக 1991-ஆம் ஆண்டு அங்கும், தொடர்ந்து பாஸ்டன் நகரிலுமாக சுமார் மூன்று மாதங்கள்... அமெரிக்க அனுபவம் |
| |
 | 'X' |
பன்னிரெண்டு வயதில் உலகமே பெரிய X (எக்ஸ்) குறியாகத் தெரிந்தது அவனுக்கு. அர்த்தத்தைத் தன்னுள் மறைத்துக் கொண்டு வெறும் எழுத்தாய், ஏளனமாய்ச் சிரிக்கும் அல்ஜீப்ரா X அவனைச் சிறையில்... சிறுகதை |