| |
| கத்தி கூர்மையால் விழும் தலைகள் |
இரத்தம் சிந்தாமல் புத்திக் கூர்மை யுடன் குறுக்கெழுத்துப் புதிர் களுக்குத் தீர்வுகாணச் சில தந்திரங்களை ஜனவரி, 2004 தென்றலில் விவரித்திருந்தேன். அக்கட்டுரையைப் படித்து விட்டு, இலக்கியத்தை...புதிரா? புரியுமா? |
| |
| தந்தை சொல் மிக்க மந்திரம் உண்டு! - பகுதி 2 |
தலைவனுடன் போகிய தலைவியைத் தேடிப் பாலைநிலத்து வழியே சென்ற செவிலிக்கு முனிவர் ஒருவர் சொன்ன அறிவுரை கேட்டோம். அங்கே அவர் "கற்பினாளுக்கு வருந்தாதே; தன் மனத்துட்...இலக்கியம் |
| |
| வித்யா சந்திரசேகர் |
பரதநாட்டியத்தின் மூலம் கின்னஸ் தனிநபர் சாதனைப் பட்டியலில் இடம்பிடிக்க முடியுமா? "முடியும்" என்கிறார் டெட்ராய்ட்டின் (மிஷிகன்) வித்யா சந்திரசேகர். 1989ஆம் ஆண்டில் 48 மணி நேரமும்...சாதனையாளர் |
| |
| வழி மறந்தபோது |
வானொலியில் வாகனப் போக்கு சரியாக உள்ளது என்றே அறிவித்தனர். அலுவலகம் செல்லத் தாமதமாகி விட்டது. வேகப் பாதையில் இறங்கலாமா, அல்லது சாதாரணச் சாலையிலேயே போகலாமா...சிறுகதை |
| |
| வெங்கட் சாமிநாதனுக்கு கனடாவில் இயல் விருது |
கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டமும், டொரான்டோ பல்கலைக்கழகத் தெற்காசிய மையமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து உலகத்துச் சிறந்த தமிழ் இலக்கியவாதிகளுக்கு...பொது |
| |
| மறுபடியும் இலவச வேட்டி, சேலை |
கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு ஆண்டுதோறும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு பொங்கலை யொட்டி இலவச வேட்டி, சேலைகள் வழங்கி வந்து கொண்டிருந்தது.தமிழக அரசியல் |