| |
 | சுதந்திரம் பெற்றது தீதா |
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்தவள் நான். அதனாலேயே அடிமை விலங்குகளின் அழுத்தத்தை முழுவதுமாய் அறிந்தவள் நான். பின்னர் கத்தியின்றி, ரத்தமின்றி... பொது |
| |
 | சமாதிகள் இடிக்கப்படுமா? |
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை இரவோடு இரவாக அகற்றப் பட்டது. இதற்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியும் அரசு இதை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. தமிழக அரசியல் |
| |
 | ராகு கேது திருநாகேஸ்வரம் |
பக்தரைக் காத்தருளும் மகேசன் கோயிலில் அங்கே அவனை வழிபட்ட மற்றொரு கிரகத்தின் சன்னிதியும் பிரசித்தி பெற்று வழங்கும் அதிசயத்தைக் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஒரு கோயிலில் காணலாம். சமயம் |
| |
 | கல்விக்கு ஆஷா: ஓடி ஓடித் திரட்டணும் |
பிரச்சனைகளைப் பார்த்ததும் ஓட்டம் எடுப்பவர்களுக்கு உலகத்தில் பஞ்சமில்லை. ஆனால் பிரச்சனையை தீர்ப்பதற்கு 26.2 மைல் ஓட தயாராய் இருப்பவர்களும் சிலர் இருக்கிறார்கள். பொது |
| |
 | கனிவை வெளிப்படுத்துங்கள்... |
நான் உங்கள் பகுதியைக் கடந்த 5-6 இதழ்களாகப் படித்துக்கொண்டு வருகிறேன். எப்போதும் பெண்கள் பிரச்சினையையே எடுத்துக்கொண்டு எழுதுகிறீர்கள். 'அன்புள்ள சிநேகிதியே என்றால்' பெண்கள் மட்டும்தான் எழுதலாமா? அன்புள்ள சிநேகிதியே |
| |
 | எதிர்பார்ப்புகள் |
நிவேதாவிற்கு கல்யாணம். வீடே களை கட்டியிருந்தது. அவள் அம்மாவும் அப்பாவும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்கள். வேலை தலைக்கு மேல் கிடந்தது. அன்று மதியம் கல்யாண சத்திரத்திற்குக் கிளம்பு கிறார்கள். சிறுகதை |