| |
| தமிழ் செம்மொழி |
தமிழைச் செம்மொழியாக்கக் கோரிப் பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக டெல்லியில் தமிழ் அறிஞர்கள்...தமிழக அரசியல் |
| |
| பாவம் பரந்தாமன் |
பரந்தாமனின் பைக்குள் இருந்த இரண்டு ரூபாய் அவரைப் பரபரக்க வைத்தது. வெகு நாளாகவே அவருக்குத் தெருமுனை ஐயர் கடையில் சாயங்காலம் விற்கும் வடையைச் சுடச்சுட வாங்கிச் சாப்பிட ஆசை.சிறுகதை |
| |
| நீர் காட்டில் ஓடி ஒளிந்தீர்! |
சென்ற கட்டுரையில் கிட்கிந்தையில் சுக்கிரீவன் சீதையின் நகைகளைக் காட்டவும் இராமன் “வழியில் செல்லும் பெண்களை வேற்றோர் விலக்கி வற்புறுத்தினால் அதைப் பார்க்கும் ஆடவர் தமக்குப் புண்பட்டாலும்...இலக்கியம் |
| |
| டெஸ்மாவின் அடுத்த குறி |
'அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்ததாகவும் அவர்கள் போராட்டத்தை தூண்டும் வகையில் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டதாகவும்...தமிழக அரசியல் |
| |
| சுதந்திரம் பெற்றது தீதா |
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்தவள் நான். அதனாலேயே அடிமை விலங்குகளின் அழுத்தத்தை முழுவதுமாய் அறிந்தவள் நான். பின்னர் கத்தியின்றி, ரத்தமின்றி...பொது |
| |
| வீசாக் காதல் |
காலை ஆறு மணி. பெங்களூரின் காலைப் பனி வாகனங்களின் புகையால் இரக்கமின்றி கரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அரவிந்தன் தனது நான்கு மணிநேர தூக்கத்தை முடித்து மெல்ல எழுந்து உட்கார்ந்தான்.சிறுகதை |