Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
 First Page   Previous (Page 11)  Page  12  of  23   Next (Page 13)  Last (Page 23)
தமிழ்வாணன்
Sep 2012
ஆர்தர் கானன் டாயில் எழுதிய ஷெர்லக் ஹோம்ஸைப் போலச் சாகாவரம் படைத்த 'சங்கர்லால்' பாத்திரத்தை உருவாக்கியவர் தமிழ்வாணன். இவர் மே 5, 1926 அன்று, தேவகோட்டையில்... மேலும்... (1 Comment)
சிறுகதை: பேய் மழை
ஹெப்சிபா ஜேசுதாசன்
Aug 2012
தமிழ்ப் புதின எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்த பெண்மணி ஹெப்சிபா ஜேசுதாசன். இவர் 1925ல் பர்மாவில் பிறந்தார். தந்தை தங்கக்கண் பர்மாவில் ஒரு நன்கறியப்பட்ட ஆசிரியர், புத்தக ஆர்வலர். மேலும்...
சிறுகதை: சிறைவாசம்
ரா.சு. நல்லபெருமாள்
Jul 2012
தமிழ் எழுத்தாளர்களில் தனித்துவமிக்க படைப்பாளியாக விளங்கியவர் ரவணசமுத்திரம் சுப்பையாபிள்ளை நல்லபெருமாள் என்னும் ர.சு. நல்லபெருமாள். வீரியமிக்க எழுத்துக்கும், மரபார்ந்த சிந்தனைகளுக்கும்... மேலும்...
சிறுகதை: கடல் தாண்டிய உறவுகள்
கா.சி. வேங்கடரமணி
Jun 2012
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே, சமூக விடுதலை, தேச விடுதலை, பெண் விடுதலை ஆகியவற்றை மையமாக வைத்துப் பல நாவல்கள், சிறுகதைகள் தோன்றத் தொடங்கிவிட்டன. பாரதியார், வ.வே. சுப்ரமண்ய ஐயர்... மேலும்...
சிறுகதை: பட்டுவின் கல்யாணம்
ஆர்.பொன்னம்மாள்
May 2012
தமிழ்ப் படைப்பிலக்கிய உலகில் வரலாறு, சமூகம், நகைச்சுவை போன்றவற்றைப் போலவே ஆன்மீகத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. ஆறுமுக நாவலர் தொடங்கி வேதநாயக சாஸ்திரியார், ரா. கணபதி, பரணீதரன், மணியன், லக்ஷ்மி சுப்ரமணியம் எனப்... மேலும்...
சிறுகதை: பொன்னி
திவாகர்
Apr 2012
தமிழ்ப் படைப்புலகில் வரலாற்று நாவல் எழுத்தாளர் வரிசையில் இடம்பெறுபவர் திவாகர். இவர் 1956ல் சென்னையில் பிறந்தார். தந்தை வெங்கடராமன் பள்ளி ஆசிரியர். இளமைப்பருவம் மற்றும் கல்வி சென்னையிலும், சீர்காழியை... மேலும்... (2 Comments)
சிறுகதை: வம்சதாரா
கமலாதேவி அரவிந்தன்
Mar 2012
உலகெங்கிலும் வசிக்கும் தமிழர்களால் இன்றைய தமிழ் இலக்கியம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அந்த வகையில் மலேசியா-சிங்கப்பூரில் வாழும் தமிழ் எழுத்தாளர்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்புகளைத்... மேலும்... (1 Comment)
சிறுகதை: ஒருநாள் ஒரு பொழுது
ஜீ.முருகன்
Feb 2012
சிற்றிதழ் சார்ந்து இயங்கி வரும் படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர் ஜீ. முருகன். இவர், 1967ல் திருவண்ணாமலை அருகே உள்ள கொட்டாவூரில், கோவிந்தசாமி-கமலா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். செங்கத்தில் பள்ளிக்கல்வி. மேலும்...
சிறுகதை: இரண்டாவது மரணம்
ஜெகசிற்பியன்
Jan 2012
தமிழில் சமூக நாவல்களைப் போலவே வரலாற்று நாவல்களுக்கும் மிகமுக்கிய இடமுண்டு. தமிழின் முதல் வரலாற்று நாவலான மோகனாங்கி (தி.த.சரவணமுத்துப் பிள்ளை) தொடங்கி பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் மேலும்...
சிறுகதை: நரிக்குறத்தி
கார்த்திகா ராஜ்குமார்
Dec 2011
வெகுஜனப் பத்திரிகைகளிலும் இலக்கியத்தரத்துடன் கூடிய நல்ல படைப்புகளைத் தர இயலும் என்று நிரூபித்த எழுத்தாளர்களுள் கார்த்திகா ராஜ்குமார் ஒருவர். ராஜ்குமார் என்ற இயற்பெயர் கொண்ட இவர்... மேலும்... (1 Comment)
சிறுகதை: சிறகற்ற பறவைகள்
என்.சி.மோகன்தாஸ்
Nov 2011
தமிழில் முழுநேர எழுத்தாளராக இல்லாமல், பிற பணிகளினூடே எழுத்திலும் அபிமானம் வைத்து நல்ல பங்களிப்புகளைத் தந்து கொண்டிருப்பவர்கள் உள்ளனர். அவர்களில் சமூக சேவை ஆர்வமும் கொண்டு, தமிழ், சமுதாயம் என இரண்டிலும்... மேலும்... (2 Comments)
சிறுகதை: நாவலிலிருந்து ஒரு பகுதி
அரு. ராமநாதன்
Oct 2011
சண்டமாருதம், ஹனுமான், லோகோபகாரி, பிரசண்ட விகடன், ஆனந்த மோகினி, ஜகன்மோகினி என்றெல்லாம் விதவிதமான பெயர்களில் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில் வித்தியாசமாகத் தன் பத்திரிகைக்கு... மேலும்...
சிறுகதை: நாயனம் சௌந்தர வடிவு

எழுத்தாளர் தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline