Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
 First Page   Previous (Page 9)  Page  10  of  23   Next (Page 11)  Last (Page 23)
பி.எஸ். ராமையா
Sep 2014
பத்திரிகை ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் கோலோச்சி வெற்றி பெற்றவர்களாக மகாகவி பாரதி தொடங்கி, வ.வே.சு. ஐயர், வ.ரா., சங்கு சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, கல்கி எனப் பலரைச் சொல்லலாம். மேலும்...
சிறுகதை: நட்சத்திரக் குழந்தைகள்
கழனியூரன்
Aug 2014
தமிழ்ப் படைப்புகளில் வட்டார வழக்கைச் சுவைபடப் புகுத்தியதில் ஷண்முகசுந்தரம், பூமணி, பொன்னீலன், கி.ராஜநாராயணன் எனப் பலர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இவ்வரிசையில்... மேலும்...
சிறுகதை: ஒண்டிவீரன் கதை
கம்பதாசன்
Jul 2014
கவிதை, சிறுகதை, நாடகம், நடிப்பு, திரைப்பாடல், இசை எனக் கலையின் பல தளங்களிலும் சிறப்பான பங்களிப்பைத் தந்தவர் கம்பதாசன். இவர் திண்டிவனம் அருகே உள்ள நாகலாபுரத்தில் சுப்பராயலு... மேலும்...
சிறுகதை: ஒன்பதாம் நம்பர் கட்டில்
கடுகு
Jun 2014
கல்கி, எஸ்.வி.வி., தேவன், சாவி, துமிலன், நாடோடி வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் 'கடுகு', 'அகஸ்தியன்' என்ற புனைபெயர்களில் எழுதி வரும் பி.எஸ்.ரங்கநாதன். தனக்கென்று ஒரு... மேலும்... (1 Comment)
சிறுகதை: கமலாவும் எலியும்
இராசேந்திரசோழன்
May 2014
படைப்பு வாசகனை சிந்திக்கத் தூண்டுவதாய் இருப்பதுடன், அவனுடைய சமுதாயப் பார்வையில் மேலும் வெளிச்சம் பாய்ச்சுவதாயும் இருக்க வேண்டும் என்ற சமூக அக்கறையோடு செயல்பட்டு வருபவர்... மேலும்...
சிறுகதை: கிட்டுதல்
குமுதினி
Apr 2014
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றிருந்த காலகட்டத்தில் பிறந்து, அவ்வாறே வாழ்க்கைச் சூழல் அமைந்தும்கூட அதிலிருந்து மீண்டு, சிறந்த படைப்பாளியாகப் பரிணமித்தவர் ரங்கநாயகி என்னும் இயற்பெயர்... மேலும்...
சிறுகதை: சுதந்திரப் போர்
சித்தி ஜுனைதா பேகம்
Mar 2014
இப்போது சில காலமாக ஆண்பாலாரைப் போலவே பெண்பாலரும் கல்வி விஷயத்தில் இந்நாட்டில் முன்னேற்றமடைந்து வருகிறார்களென்பதை யாவரும் அறிவர். பெண்பாலாரில் சில சாதியினர் மட்டும் கல்வியில்... மேலும்...
சிறுகதை: காதலா? கடமையா?
ம.வே.சிவகுமார்
Feb 2014
சிறுகதை, நாவல், நாடகம், தொலைகாட்சித் தொடர்கள், திரைப்படம் என எழுத்தின் எல்லாத் தளங்களிலும் தன் தனித்துவத்தை நிறுவி, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் ம.வே. சிவகுமார். மேலும்... (2 Comments)
சிறுகதை: சலூன்
ஜாவர் சீதாராமன்
Jan 2014
எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இயக்குநர் என்று கலையின் பல தளங்களிலும் முத்திரையைப் பதித்தவர் 'ஜாவர்' என். சீதாராமன். பிறந்தது திருச்சியில். தந்தை நடேச ஐயர் திருச்சியின் பிரபலமான... மேலும்... (2 Comments)
சிறுகதை: உடல் பொருள் ஆனந்தி
பொன்னீலன்
Dec 2013
"எழுத்து என்பது வெறும் பொழுதுபோக்கல்ல. அது வாசகனின் சிந்தனையைத் தூண்டுவதோடு அவனது எண்ணங்களை மேம்படுத்தி வாழ்க்கையையும் தரமுயர்த்த வேண்டும்" என்ற கொள்கையோடு தனது படைப்புகளை... மேலும்...
சிறுகதை: தேடல்
தமிழ்மகன்
Nov 2013
வித்தியாசமான பல களங்களில் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருபவர் தமிழ்மகன். இயற்பெயர் பா. வெங்கடேசன். சென்னையை அடுத்த திருவள்ளூரின் ஜெகந்நாதபுரத்தில் பிறந்த இவர், இயற்பியலில்... மேலும்...
சிறுகதை: அது இது
கா.ஸ்ரீ.ஸ்ரீ.
Oct 2013
தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கு மிக முக்கிய இடமுண்டு. த.நா. குமாரசாமி, த.நா. சேநாபதி, பின்னர் ரா.கி. ரங்கராஜன், சிவன், சுசீலா கனகதுர்கா, கௌரி கிருபாந்தன் எனப் பலர் இதன் வளர்ச்சிக்கு... மேலும்...
சிறுகதை: கிரௌஞ்ச வதம்

எழுத்தாளர் தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline