Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
 First Page   Previous (Page 8)  Page  9  of  23   Next (Page 10)  Last (Page 23)
கோவை ஞானி
Sep 2015
எழுத்தாளர், கவிஞர், திறனாய்வாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், பள்ளியாசிரியர் எனப் பலவற்றைத் திறம்படச் செய்தவர் கோவை ஞானி. இயற்பெயர் பழனிசாமி. கோவை, பல்லடத்தை... மேலும்...
சிறுகதை: நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்
விழியன்
Aug 2015
கவிதை, சிறுகதை, புகைப்படம், சிறார் நாவல்கள் என்று பல களங்களிலும் தீவிரமாகச் செயல்படுகிறார் விழியன். இயற்பெயர் உமாநாத். வேலூரை அடுத்த ஆரணியில் அக்டோபர் 30, 1980 அன்று... மேலும்... (1 Comment)
சிறுகதை: காந்தி புன்னகைக்கிறார்
வெ. இறையன்பு
Jul 2015
இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியான வெ. இறையன்பு எழுத்தாளர், பேச்சாளர், கட்டுரையாளர், சிந்தனையாளர், தன்னம்பிக்கைச் சொற்பொழிவாளர், சமூக ஆர்வலர் எனத் தன் ஆளுமையை விரித்தவர். மேலும்...
சிறுகதை: சந்யாஸ்
ஏ.எஸ். ராகவன்
Jun 2015
"எழுத்து என்பது தவம். அதன் பயன் சமூகமேம்பாடாக இருக்கவேண்டும்" என்ற கொள்கையோடு எழுதியவர் ஏ.எஸ்.ஆர். என்று அழைக்கப்படும் ஏ.எஸ். ராகவன். இவர் 1928ல் கரூரில் பிறந்தார். மேலும்... (1 Comment)
சிறுகதை: உம்மாச்சி
ஜோதிர்லதா கிரிஜா
May 2015
முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஜோதிர்லதா கிரிஜா. இவர் திண்டுக்கல்லை அடுத்துள்ள வத்தலகுண்டில் 1935ம் ஆண்டு பிறந்தார். தந்தை பள்ளியாசிரியர். மேலும்...
சிறுகதை: ஆளுக்கு ஒரு சட்டம்
தேனி சீருடையான்
Apr 2015
வாழ்க்கை அனுபவங்களும் தரிசனங்களுமே ஒருவரை எழுத்தாளராக ஆக்குகின்றன என்பதற்குச் சிறந்த உதாரணம் தேனி சீருடையான். இவரது இயற்பெயர் கருப்பையா. வறுமையான குடும்பத்தில் பிறந்த இவருக்கு... மேலும்...
சிறுகதை: சிரிப்பின் எதிரொலி
எம்.ஏ. சுசீலா
Mar 2015
பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், நூல் திறனாய்வாளர் எனப் பல திறக்குகளிலும் இயங்குபவர் எம்.ஏ. சுசீலா. காரைக்குடியில், பிப்ரவரி 27, 1949 அன்று பிறந்தார். மேலும்... (2 Comments)
சிறுகதை: தரிசனம்
வையவன்
Feb 2015
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்திருப்பவர் வையவன். இயற்பெயர் முருகேசன். வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில்... மேலும்...
சிறுகதை: மிஸ்டர் ராமுடு ஐ.ஏ.எஸ்.
தஞ்சை பிரகாஷ்
Jan 2015
இலக்கியவாதியாக மட்டுமல்லாமல் ஓர் இலக்கிய இயக்கமாகவும் செயல்பட்டவர் தஞ்சை ப்ரகாஷ் என்று அழைக்கப்படும் ஜி.எம்.எல். பிரகாஷ். கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பதிப்பாளர்... மேலும்...
சிறுகதை: ஆலமண்டபம்
டாக்டர் மு. வரதராசன்
Dec 2014
எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர், இலக்கிய ஆய்வாளர், கல்வியியலாளர், பேராசிரியர் என பல்கலை வித்தகராக விளங்கியவர் முனுசாமி வரதராசன் எனும் மு. வரதராசன். இவர், ஏப்ரல் 25... மேலும்...
சிறுகதை: எதையோ பேசினார்
ம. தவசி
Nov 2014
கி.ரா. கட்டமைத்துக் காட்டும் கரிசல் பூமியும், பா. ஜெயப்பிரகாசம் கட்டமைத்துக் காட்டும் கரிசல் பூமியும் வேறு வேறானவை. பா. ஜெயப்பிரகாசம் கட்டமைக்கும் கரிசல்பூமியும் கோணங்கி கட்டமைக்கும்... மேலும்...
சிறுகதை: காணாமல் போனவன்
எஸ்.வி.வி.
Oct 2014
ஆங்கிலத்தில் எழுதிப் புகழ்பெற்றுப் பின்னர் தமிழுக்கு எழுதவந்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் கா.சி. வேங்கடரமணி. மற்றொருவர் எஸ்.வி. விஜயராகவாச்சாரியார் எனப்படும் எஸ்.வி.வி. மேலும்... (1 Comment)
சிறுகதை: புளுகு

எழுத்தாளர் தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline