பிப்ரவரி 2009: வாசகர் கடிதம்
Feb 2009 என் தென்றல் படிக்கும் ஆர்வம் தெரிந்து என் மாப்பிள்ளை தென்றலுக்குச் சந்தா செலுத்துகிறார். 'இந்த நல்ல காரியம் செய்பவர்களுக்கு நம்மாலான உதவி' என்கிறார். மேலும்...
|
|
ஜனவரி 2009: வாசகர் கடிதம்
Jan 2009 'கிச்சன் கில்லாடி' சமையல் போட்டியின் சமையல் குறிப்புகள் அனைத்தும் மிக நன்றாக இருந்தன. இங்குள்ள எல்லா ஊர்களிலும் தென்றலின் சார்பாக மாதம் ஒரு முறை இதுபோன்ற... மேலும்... (1 Comment)
|
|
ஜூலை 2009: வாசகர் கடிதம்
Jul 2009 தென்றலைத் தொடர்ந்து படித்துவருகிறேன். ஜூன், 2009 இதழில் எனக்கு சிறப்பாகப் பிடித்தது மணியன் செல்வனின் அருமையான நேர்காணல், சாதனையாளர் பி. வெங்கட்ராமன் பற்றிய குறிப்பு மற்றும் இலங்கைச் செய்தி, எல்லைகளில்லா மருத்துவர் போன்றவை. மேலும்... (1 Comment)
|
|
ஜூன் 2009: வாசகர் கடிதம்
Jun 2009 மே மாத தென்றல் இதழ் பக்கத்துக்குப் பக்கம் பாராட்டுக்குரியது. சை. பீர்முகம்மது அவர்களின் சிறுகதையின் ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்தேன். அதிலும் மூன்றாவது பாரா... மேலும்... (1 Comment)
|
|
மே 2009: வாசகர் கடிதம்
May 2009 தமிழ் குறுக்கெழுத்துப் புதிரைத் திறம்பட வடிவமைக்கும் உங்களுக்கு எனது பாராட்டுகள். நான் குமுதம் உட்படப் பல தமிழ் குறுக்கெழுத்துப் புதிர்களைப் பார்த்திருக்கிறேன். குறும்பு, சாதுர்யம், திசைதிருப்பல் என்று... மேலும்...
|
|
|
மார்ச் 2009: வாசகர் கடிதம்
Mar 2009 உங்கள் சாதனை மகத்தானது. வாழ்க்கையின் எல்லாம் அம்சங்களுக்குமே உரிய இடத்தை வழங்கி, உயர் உள்ளத்துக்கும் உயர் நலத்துக்கும் முதலிடம் தந்து ஒரு பத்திரிகையை... மேலும்...
|
|
டிசம்பர் 2008: வாசகர் கடிதம்
Dec 2008 என் இரண்டு பெண்களும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். நான் கிரீன் கார்டு வாங்கிக்கொண்டு இங்கே இருக்கிறேன். விகடன், குமுதம், கலைமகள் என்று பல தமிழ்ப்.. மேலும்...
|
|
நவம்பர் 2008: வாசகர் கடிதம்
Nov 2008 உமா அருண் அவர்களின் ‘கொன்றன்ன இன்னா செயினும்' ஒரு மிக உயர்ந்த சிறுகதையாகும். அந்தக் கதையில் இயற்கை வர்ணனையும், இளகிய மனதும் பாராட்டுக்குரிய வகையில் உயர்வாக இருந்தன. மேலும்...
|
|
அக்டோபர் 2008: வாசகர் கடிதம்
Oct 2008 என் பேத்தி பத்மா விஸ்வநாதனின் 'Toss of a Lemon' நாவல் பற்றித் திருமதி அலமேலு மணி அவர்கள் எடுத்த பேட்டி தென்றலில் வெளிவந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. மேலும்...
|
|
செப்டம்பர் 2008: வாசகர் கடிதம்
Sep 2008 சென்ற இரண்டு ஆண்டுகளாக நான் தென்றலை மிகவும் விரும்பிப் படித்து வருகிறேன். ஓர் இதழைக்கூடத் தவறவிட்டதில்லை. நான் குடும்பத்தோடு சான்டா கிளாராவில் வசிக்கிறேன். மேலும்...
|
|
ஆகஸ்டு 2008: வாசகர் கடிதம்
Aug 2008 தமிழ்மணம் வீசும் தென்றலின் இதமான வருடல் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது. இந்த அரிய பணி இடைவிடாமல் தொடர எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். மேலும்...
|
|