ஜென்-Z காதல்
Sep 2021 ரோச்செஸ்டர் , மினசோட்டா. விடியற்காலை ஐந்தே முக்காலுக்கே கதிரவன் ஒய்யாரமாக வெளியே வந்தான். வானதி சீனிவாசன் சர் சர் என்று படுக்கையறை திரைச்சீலைகளை விலக்கினாள். கடந்த செப்டம்பரில்தான் அரை... மேலும்...
|
|
முட்டுச்சுவர்
Sep 2021 எத்தனை தடவ சொன்னாலும் அந்த முட்டாளுக்குப் புரிய மாட்டேங்குது. கிரகம் புடிச்சவன். வாசல்ல கோலம் போட முடியல..சே!" காலையிலேயே வசைபாடிக் கொண்டிருந்தாள் சரளா. மேலும்...
|
|
(அ)சைவம்
Aug 2021 ஒரு சாதாரண அரசு ஊழியராக, சம்பளத்தை மட்டுமே நம்பியிருந்த முத்து, ஒரே மகன் மோகனை எஞ்சினியரிங் படிக்கவைத்தார். இதற்கு அவர் பட்ட கஷ்டநஷ்டங்களைச் சொல்லி மாளாது. ரிடையர் ஆனபோது... மேலும்...
|
|
காட்சிப் பிழைதானோ!
Aug 2021 சமர் அவென்யூவில் இருந்து வெளியே வரும் வழியில், மெயின் ரோடு தொடக்கத்தில் இருக்கிறது எனது காஃபி ஷாப். கடையின் பக்கவாட்டில் ஒரு ஜூஸ் கடை. வெளியே வந்து பார்வையைத் திருப்பினால் அந்தக் கடைதான்... மேலும்... (1 Comment)
|
|
இரண்டு கைகள்
Jul 2021 சகுந்தலா எப்போதும்போல வங்கிக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தாள். அவள் வைத்திருந்த கூடையில் நீண்டநேரமாக பேங்க் பாஸ்புக்கைத் தேடினாள். அது எங்கேயோ அடியில் போய் மாட்டிக்கொண்டது. கிடைக்காததால்... மேலும்...
|
|
செவிலித்தாய்
Jul 2021 செம்மண் புழுதி பறக்க வேகமாக வந்த பேருந்து பலத்த க்ரீச் சத்தத்துடன் பிரேக் போட்டு நின்றது. முதுகில் ஒரு பை, கையில் ஒரு பெட்டியுடன் இளங்கோ இறங்கினான். அதிகாலை கிராமத்து காற்றுச் சில்லென அவன்... மேலும்...
|
|
பெருந்தன்மை
Jun 2021 அறுபத்தைந்து வயது இளைஞிகள் நால்வரும் பார்க்கில் விறுவிறுவென்று நடந்தபின் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல அரட்டைக் கச்சேரி. எல்லோருடைய பெண், பிள்ளைகளும் வீட்டைவிட்டுப் போயாகிவிட்டது. மேலும்...
|
|
மனிதம் என்பது!
Jun 2021 பொழுது விடிய இன்னும் இரண்டு மணிக்கூறு இருக்கலாம். எப்படியும் ஆறு மணிக்குள் சென்னை சேர்ந்துவிடுவோம். அங்கே பேருந்து பிடித்தால் இரண்டுமணி நேரத்தில் விக்கிரவாண்டி வந்துவிடும். வானில் எல்லா... மேலும்...
|
|
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்
May 2021 விடியற்காலைப் பொழுது. சிவப்பு மலையாம் திருவண்ணாமலையின் மேல் சூரியன் தன் கதிர்களைப் படரவிட்டான். அப்பொழுது அங்கே மற்றொரு நாள் பிறந்தாலும், காட்சிகள் மாறவில்லை. புல்லின்மீது பனித்துளிகள்... மேலும்...
|
|
சார்பட்டா
Apr 2021 மீர்சாகிப்பேட்டையிலிருந்து போரூருக்குக் குடிபெயர உசேனுக்கு விருப்பம் இல்லை. கொரோனாவைக் காரணம் காட்டி ஊரடங்கு முடிந்ததும் உசேனைப் போரூருக்கு அழைத்து வந்தார்கள். போரூரில் அடுக்குமாடிக் குடியிருப்பு... மேலும்...
|
|
அதுதானே சரி…
Apr 2021 நான், வசுந்தராவெல்லாம் ராணி மெய்யம்மை ஸ்கூலில் படித்த காலத்தில் பள்ளிகள் எல்லாம் இன்றுபோல இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த அரைச் சுவருடன் கூடிய வகுப்பறைகள், எழுபதுகளில் கவர்ன்மென்ட் ஸ்கூலில் SSLC... மேலும்...
|
|
ஒரு கிராமம், ஒரு கோவில்
Mar 2021 ஒரு நிமிடம் மனதில் எழுந்த அவமான உணர்வை அவசரமாக வார்த்தைகள் கொண்டு புறந்தள்ளினான். "அதே, சட்டுன்னு கேட்டுட்டே. உங்கள் ஊர் கோவிலைப்பத்தி இந்த வாரம் எழுதணுமாம், எடிட்டர் கட்டளை" தயக்கத்துடன்... மேலும்...
|
|