Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
யோகிசுவரா தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள்
Oct 2002
தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் தமிழகம் தந்த தவப்புதல்வர், உலகப் புகழ்பெற்ற யோக ஆசிரியர், சமரச சன்மார்க்க போதகர். பக்தி யோகம், ராஜயோகம், கருமயோகம், ஞானயோகம் ஆகிய யோகங்கள்... மேலும்...
பக்தியின் மகிமை
Oct 2002
பக்தி என்றால் என்ன? பகவானிடத்தில் எப்படி பக்தி பண்ணவேண்டும் என்பது பற்றி நம்மில் பலருக்கு இன்றும் தீர்மானமான கருத்து இல்லை. ஆண்டவனின் திருவருளைப்பெற வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். மேலும்...
நாம சங்கீர்த்தனம் - பகவான் போதேந்திர சுவாமிகள்
Oct 2002
போதேந்திர ஸ்வாமிகளின் நாம சங்கீர்த்தன மகிமை அகில உலகமும் பரவிற்று. சேது யாத்திரை முடிந்து திருவிடைமருதூர் வந்தவர் அங்கே ஸ்ரீ£தர ஐயாவாளைச் சந்தித்தார். மேலும்...
பிள்ளையார்பட்டியின் நாயகன்
Sep 2002
அருள் பொழியும் 'கற்பக' விநாயகர் திருக்கோயில் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான திருக்கோயில்களில் ஒன்றான இது சுமார் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்ததாகும். மேலும்...
பிள்ளையார் கதைகள்
Sep 2002
இந்து சமயம் என்று இன்று அழைக்கப் பெறும் மதத்தில் இரண்டு வகையான தெய்வங்கள் இடம் பெற்றுள்ளன. பிரம்மன், விஷ்ணு, சிவன் முருகன் என மேல் நிலையில் உள்ள தெய்வங்கள் ஒரு புறமும்... மேலும்...
விணை தீர்க்கும் வினாயகனே
Sep 2002
 மேலும்...
நாம சங்கீர்த்தனம் - பகவான் போதேந்திர சுவாமிகள்
Sep 2002
கி.பி.15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மராத்திய மன்னர்கள் தமிழ் நாட்டில் ஆட்சி செய்த காலத்தில் தோன்றியது. அம்மன்னர்களிடம் அமைச்சராயிருந்து ஓய்வு பெற்ற பெரியசாமி சாஸ்திரி என்பவர்... மேலும்...
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்
Aug 2002
பலராமர் அவதாரத்திற்குப் பின்னும் கடைசி அவதாரமாகிய கல்கி அவதாரத்திற்கு முன்னும் நிகழ்ந்த ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணவதாரம். ஐயதேவரோ பலராமாவதாரம்... மேலும்...
திருநள்ளாறு
Aug 2002
முப்பது வருஷம் வாழ்ந்தவரும் இல்லை; முப்பதுவருஷம் தாழ்ந்தவரும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. மக்களின் முற்பிறப்பின் நல்வினை தீவினைகளுக்கேற்ப பலன்களை அளிப்பவர் சனிபகவான். மேலும்...
திருநள்ளாறு
Jul 2002
"சனியைப்போலக் கொடுப்பாருமில்லை; சனியைப் போலக் கெடுப்பாருமில்லை" என்பார்கள். இந்திராதி தேவர்கள் முதலாக ஆண்டி ஈறாக சனீச்வரனின் பிடியில் சிக்காதவர்களும் இல்லை. மேலும்...
ஹனுமான் பெருமை
Jul 2002
கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்ற கருத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்ப் படம் வந்தது நினைவிருக்கலாம். இந்தப் பழமொழிக்கு... மேலும்...
ஒப்பிலா அப்பன்
Jun 2002
திருப்பதி எல்லோருக்கும் தெரிந்திருக் கின்ற ஒரு கோயில். ஆனால் தென் திருப்பதி என்று ஒன்று உண்டு. இது எத்தனை பேருக்குத் தெரியும்? கும்பகோணம் அருகில் உள்ள ஒப்பிலியப்பன் கோயில்... மேலும்...





© Copyright 2020 Tamilonline