Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
சுந்தர ஹனுமான்
Jan 2003
இராமாயணம் நமக்குச் சொல்லி கொடுக்கும் தர்மங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றில் சிலவற்றையாவது பின்பற்றினால் நம் வாழ்க்கை இன்பகரமாக அமையும். இராமாயணத்தில் கவிநயம் இருக்கும் நீதிகளும்... மேலும்...
நம்மாழ்வார் போற்றும் நாராயணன்
Jan 2003
கண்ணன் பகவத் கீதையில் 'மாதங்களில் நான் மார்கழி" என்று கூறியிருப்பது ஒன்றே அம்மாதத்தின் பெருமைக்கு ஒரு நற்சான்று. கண்ணன் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்திற்கும் மார்கழிக்கும் கூட நெருங்கிய ஒரு தொடர்புண்டு. மேலும்...
சந்தானராமர் கோவில்
Dec 2002
குழந்தைப் பருவம் என்பது ஒரு சுவையான அனுபவம். வேடிக்கையும் விளையாட்டுமாய்க் குதூகலிக்கும் பருவம். இதிகாசங்களிலும் புராணங்களிலும் குழந்தைப் பருவத் தொடர்பான கதைகள் நிறைய உண்டு. மேலும்...
ஸ்ரீ சாரங்கபாணி கோயில் கும்பகோணம்
Nov 2002
சின்னக் குழந்தைகள் வேடிக்கையாகப் பாடும் பாடல் இது. இராமருடைய பாணத்திற்கும் (அம்பு) கும்பகோணத்திற்கும் என்ன தொடர்பு!? இருக்கிறது. திருமால் ஏந்தியுள்ள சங்கு சக்கரம், வில், வாள்... மேலும்...
பகவான் நாமத்தின் மகிமை
Nov 2002
பகவானுடைய திருநாமங்களைச் சொல்லுவதால், என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கின்றன என்று வேத முப்புராணங்களும் எடுத்துரைக்கின்றன. பகவானைவிட அவனுடைய நாமம்தான் பெரிது... மேலும்...
நவராத்திரியும் முப்பெரும் தேவியரும்
Oct 2002
சக்தி வடிவங்களை மூன்றாகப் பிரித்து இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என முப்பெரும் தேவியராக வழிபடுவது நம் வழக்கம். மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி... மேலும்...
தேவியின் 108 நாமங்கள்
Oct 2002
தேவியின் 108 நாமங்களை தினமும் பாராயணம் செய்தால் எல்லாவிதமான சௌகர்யங்களும் கிடைக்கப் பெறும். தினமும் முடியாவிட்டாலும் இந்த நவராத்திரி ஒன்பது நாட்களிலாவது பாராயணம் செய்யலாமே! மேலும்...
யோகிசுவரா தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள்
Oct 2002
தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் தமிழகம் தந்த தவப்புதல்வர், உலகப் புகழ்பெற்ற யோக ஆசிரியர், சமரச சன்மார்க்க போதகர். பக்தி யோகம், ராஜயோகம், கருமயோகம், ஞானயோகம் ஆகிய யோகங்கள்... மேலும்...
பக்தியின் மகிமை
Oct 2002
பக்தி என்றால் என்ன? பகவானிடத்தில் எப்படி பக்தி பண்ணவேண்டும் என்பது பற்றி நம்மில் பலருக்கு இன்றும் தீர்மானமான கருத்து இல்லை. ஆண்டவனின் திருவருளைப்பெற வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். மேலும்...
நாம சங்கீர்த்தனம் - பகவான் போதேந்திர சுவாமிகள்
Oct 2002
போதேந்திர ஸ்வாமிகளின் நாம சங்கீர்த்தன மகிமை அகில உலகமும் பரவிற்று. சேது யாத்திரை முடிந்து திருவிடைமருதூர் வந்தவர் அங்கே ஸ்ரீ£தர ஐயாவாளைச் சந்தித்தார். மேலும்...
பிள்ளையார்பட்டியின் நாயகன்
Sep 2002
அருள் பொழியும் 'கற்பக' விநாயகர் திருக்கோயில் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான திருக்கோயில்களில் ஒன்றான இது சுமார் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்ததாகும். மேலும்...
பிள்ளையார் கதைகள்
Sep 2002
இந்து சமயம் என்று இன்று அழைக்கப் பெறும் மதத்தில் இரண்டு வகையான தெய்வங்கள் இடம் பெற்றுள்ளன. பிரம்மன், விஷ்ணு, சிவன் முருகன் என மேல் நிலையில் உள்ள தெய்வங்கள் ஒரு புறமும்... மேலும்...





© Copyright 2020 Tamilonline