பருவம் திரும்பியது
Jul 2013 அவசரகால உதவிக்காய் நான்கு பேர் சென்றதில் ஒருவரின் இரத்தம் மட்டுமே பொருந்தி இருக்க மற்ற மூவரின் முகம் வாட்டமெடுத்தது கண்டு சொல்கிறாள் அவள்... மேலும்...
|
|
மரம்
Jun 2013 கண்ணில் தெரியும் மரங்களுக்கெல்லாம்
பெயரிட்டுக் கொண்டிருந்தாள் அவள்! எங்கிட்ட இன்னும் ஒரு பெயர் ஞ்சியிருக்கிறது ஆனால் மரந்தான் இல்லை அப்பா! மேலும்... (1 Comment)
|
|
யார் புறக்கணித்தார்?
May 2013 எம் நாட்டவரே! எம் நாட்டவரே! உங்களுக்கோர் கேள்வி! உழைத்துச் சேர்த்த சொத்தைத் தந்த தந்தைக்கு, ஒருவேளை சோறுபோடத் தயங்கும் தர்மதுரைகளே! மனைவிக்குப் பயந்து, பத்து மாதம் சுமந்தவளை... மேலும்... (1 Comment)
|
|
சொல்லாத ரகசியம்
Apr 2013 ஊரெல்லாம் ஒரே பேச்சு ஒல்லியாவது எப்படி? என்னிடமும் கேட்டார்கள். இயல்பிலேயே இனிப்பு பிடிக்காது என்றேன் நம்பவில்லை அரைமணி நேர வேகநடை என்றேன் நம்பவில்லை... மேலும்...
|
|
உறவு மரங்கள்
Apr 2013 தமிழாசிரியர் செல்வன் ஐயா பாட்டு கிளாஸ் சுசீலா மாமி டேன்ஸ் கிளாஸ் சுமித்ரா டீச்சர் தியானா அப்பா கல்யாண் மாமா கீர்த்தி அப்பா விஜய் சித்தப்பா... மேலும்...
|
|
பச்சை மண்
Apr 2013 வீட்டின் பின்புறம் ஓக் மரங்களுக்கடியில் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் மர அணில்களின் குதூகலக் களிப்பில் தானும் ஒன்றிப் போய்... மேலும்...
|
|
தாயைப் பெற்ற குழந்தை
Mar 2013 விமான நிலையம் முழுக்க
மனித ஈக்கள் அங்குமிங்குமென
வருவதும் போவதுமாய் இருக்க
அடைத் தேனீக்கள் போல்
விமான உள்புகுமிடங்களில்
குப்பை குப்பையாய்க் கூட்டம்! மேலும்...
|
|
யாவரும் கேளிர்
Mar 2013 சுவர்ப்பலகையில்
தான் வரைந்திருந்த
கோணல்மாணல் குலதேவதையை
அவள் வணங்கிக் கொண்டிருக்க
என்னடா செய்திட்டு இருக்க என்றதற்கு
தங்கச்சிப் பாப்பா நல்லாயிருக்கணும்னு
கும்பிடுறன்ப்பா என்றதும்... மேலும்...
|
|
கொள்ளாதே மௌனம்
Feb 2013 அந்த வெள்ளியன்று
உலகம் அழுதது.
ஊர் அழுதது.
ஆழி அழுதது; நாளின்
நாழி அழுதது.
இறை அழுதது
சிறை அழுதது; ஏன் மேலும்... (2 Comments)
|
|
உயிர்ப்பூ நான்!
Feb 2013 உனதருகில் இல்லாத
நொடிகள் எல்லாம்
முட்களாய் நெஞ்சத்தில்
தைத்த விதம்
விவரிக்க எண்ணாமலே
உன்னிடத்தில்
விழியகல விவரித்தேன்.... மேலும்...
|
|
அம்மா வாசம்
Jan 2013 ஊரிலிருந்து வந்திருக்கும் ரமேசிடம்
அக்கறையோடும்
அன்போடும்
வாஞ்சையோடும்
வெள்ளந்தியாய் மேலும்...
|
|
பாரதி
Dec 2012 வானம்
வறுமையுற்றுச் சூனியமாய்ப்
பசித்துக் கிடந்தபோது
உன் இலக்கியமெனும்
சூரியக் கோளம்
உதயமானது மேலும்...
|
|