|
|
|
சரணாலயம்
Apr 2010 மயிலுக்கு மலைகளில் சரணாலயம் - சின்னக்
குருவிக்கு மரங்களில் சரணாலயம்
மானுக்கு வனங்களில் சரணாலயம் - இந்த
மனதுக்கு எவ்விடம் சரணாலயம்? மேலும்... (1 Comment)
|
|
|
மீண்டும் ஒருமுறை...
Mar 2010 ஓடி வந்த வேகத்தில்
தொலைந்து போன இளமைக் காலம்...
வானில் பறக்கும் விமானத்தை
சைக்கிளில் துரத்திய வசந்த காலம்... மேலும்... (2 Comments)
|
|
பா. வீரராகவன் கவிதைகள்
Feb 2010 கவிஞர் பா. வீரராகவன் மிக எளிய சொற்களில், செவியில் இனிக்கும் நல்ல கவிதைகளுக்குச் சொந்தக்காரர். 'நல்லூர் இலக்கிய வட்டம்' என்ற அமைப்பை 1970களின்... மேலும்...
|
|
|
|
அக்னி புஷ்பம்
Jan 2009 அம்மா!
தலைவாரி பூச்சூடி தாய்ப்பாசம் தினம்பூசி
பள்ளி சென்ற தமிழச்சி - இன்று
உயிர் கொடுத்து உயிர்காக்க குண்டு மேலும்... (1 Comment)
|
|
|
தாராபாரதி கவிதைகள்
Aug 2008 'வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்!'
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் - உன்
கைகளில் பூமி சுழன்று வரும்! மேலும்...
|
|