எப்படிக் கண்டறிவேன்!
Feb 2021 யாயும் ஞாயும் யாராகியரோ? யாயும் ஞாயும் யாராகியருமில்லை எந்தையும் நுந்தையும் கேளிருமில்லை செம்புலப் பெயல் நீர் போல கலந்தது மட்டும் தெரிகிறது... மேலும்...
|
|
|
சொல்லாத கதை...
Aug 2020 தினமொரு புதுக்கதை சொல்லக் கேட்கும் செல்லப்பிள்ளைக்காக புவியில் பிறக்காத விலங்குகளையும் ராஜா ராணிகளையும் உருவாக்கிக் கதைசொல்லும்... மேலும்...
|
|
இயற்கையின் கண்டனக் கடிதம்?
Apr 2020 நண்பர் ஒருவர் கேட்டார் மனிதனின் ஆட்டம் முடிந்ததா என்று... ஆட்டம் முடிந்துவிடாது முடிந்துவிடவும் கூடாது... சோதனைகள் பல வென்று சாதனைகளைக் கண்டது மேலும்...
|
|
கலைந்து கிடக்குது உலகு
Apr 2020 யுகங்கள் ஆகுமோ முகங்கள் பார்க்க முடிவில்லாது செல்லும் முடக்கத்தால்! கலைந்து கிடக்குது உலகு கண்ணுக்குத் தெரியா வைரஸ் ஒன்றினால்!... மேலும்...
|
|
துருவங்கள்
Sep 2019 நெருப்பாய் அவனும் நீராய் அவளும். எதிரெதிர் துருவங்கள் ஈர்த்திடும் நியதியில் வாக்குவாதத்தில் தொடங்கி அன்பென மயங்கி வாழ்க்கையில் இணைய முடிவெடுத்த வேளையில் சொல்லிக் கொண்டார்கள்... மேலும்...
|
|
கணக்கு நோட்டின் கடைசிப் பக்கம்
Sep 2019 பரந்த பள்ளி மைதானத்தின் கிழக்கு மூலை கல் பெஞ்சில் தனித்து அமர்ந்திருக்கிறாள் மவுனமாக. பதின்ம வயதின் துள்ளலுடன் வகுப்புத் தோழமைகள் எழுப்பிக் கொண்டிருந்த கூச்சல் அவளுக்குச் சம்பந்தமே இல்லாத... மேலும்...
|
|
குழப்பம் தீர்ந்தது
May 2019 அருகில்தானே இருக்கிறோம், போனால் ஆச்சரியப்பட்டு ஆனந்தமடைவாள் என்று அழையா விருந்தாகத் தோழி வீடு சென்றேன், ஆஹா என்றழைத்து அன்பாய்த் தேநீர் தந்தாள். மேலும்... (1 Comment)
|
|
ஒற்றைத் தொலைபேசி மணி
Apr 2019 காலத்தின் கட்டாயத்தினால் கடல்கடந்து வந்திருக்கும் எங்களுக்கு காவல் தெய்வங்களே நீங்கள்தான்! அனைவராலும் அமெரிக்கா வரமுடியவில்லை என்பதற்கு அமெரிக்கத் தூதரகமே சாட்சி!... மேலும்...
|
|
அனைத்துமானவள்
Apr 2019 உதயசூரியனை வாரத்தில் ஐந்து நாள் வென்று சேவலின் கூவலை வேலையற்றுப் போகச்செய்து அதே எட்டுப்புள்ளி கோலம் தப்பாமல் போட்டு சுப்ரபாதத்தை மூன்று வரி முணுமுணுத்து பில்ட்டர் காப்பி மணம் வீடெங்கும் பரப்பி... மேலும்...
|
|
நிலாச் சோறு
Feb 2019 பௌர்ணமி இரவில் பொங்கிவரும் நிலவொளியில் வானத்தில் ஆங்காங்கே மினுமினுக்கும் விண்மீன்கள் மொட்டை மாடியில் கொட்டி முடித்ததொரு மழை இரவு... மேலும்...
|
|
ஒரு பறவையை வரைவது
Jan 2019 பறவையின் ஓவியம் ஒன்று வரைய எத்தனிக்கிறேன். அது ஒருவேளை பறந்துவிடக்கூடுமென்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது தூரிகையால் தொடுகிறேன். மேலும்...
|
|