Thendral Audio Advertise Aboutus
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | நினைவலைகள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
சுப்புத்தாத்தா சொன்ன கதைகள் | சிறுவர் படைப்பு | மொழி | Sudoku | மாய சதுரம் | மூளைக்கு வேலை | இளம் சாதனையாளர்
சுப்புத்தாத்தா சொன்ன கதைகள்
மனமிருந்தால்....
May 2013

அந்த அடர்ந்த காட்டில் இருந்த வயதான மரத்தின் பொந்துக்குள் முயல் ஒன்று வசித்தது. கோடைக்காலம் வந்ததால் காட்டில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. அதனால் முயல் தற்காலிகமாக வேறிடத்திற்குச் சென்றது. குடிநீர்ப் பஞ்சம் நீங்கியதும் மீண்டும் தன் பொந்துக்குத் திரும்பியது. ஆனால், அங்கே மைனா ஒன்று குடும்பத்துடன் தங்க மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
நரியும் கழுதையும்
Apr 2013
ஒரு காட்டில் நரி ஒன்று வாழ்ந்து வந்தது. அங்கே மேய்வதற்காக வந்த ஒரு கழுதையுடன் அது நட்புப் பூண்டது. எப்படியாவது அந்தக் கழுதையைக் கொன்று தின்ன வேண்டும் என்பதுதான் நரியின்... மேலும்...
எத்தனை காகங்கள்?
Mar 2013
ஒருநாள் அரண்மனைப் பூங்காவில் மன்னர் கிருஷ்ண தேவராயரும் தெனாலிராமனும் மாலை உலாச் சென்று கொண்டிருந்தனர். அப்போது காகம் ஒன்று மன்னர்மீது எச்சம் இட்டுவிட்டுப் பறந்து சென்றது. மேலும்...
உயர்ந்து நின்ற கொக்கு
Feb 2013
ஓர் ஆற்றின் கரையில் குரங்கு, முயல், நரி எனப் பல மிருகங்கள் வசித்து வந்தன. குரங்கு மரத்திற்கு மரம் தாவி தனது உணவுத் தேவையைத் தீர்த்துக் கொள்ளும். முயலுக்குக் காட்டில் விளைந்த கீரையும்... மேலும்...
முத்து ரொம்ப மாறிப் போய்ட்டான்!
Jan 2013
ஓர் ஊரில் முத்து என்ற முரடன் ஒருவன் இருந்தான். அவன் பெரிய போக்கிரி, சண்டைக்காரன். கடைக்குப் போய், பொருட்களை வாங்குவான், பணம் தரமாட்டான். யாராவது கேட்டால்... மேலும்...
மந்திர ஜாடி
Dec 2012
முனியன் உழைக்காமல் பணக்காரன் ஆக விரும்பினான். வேலை எதுவும் செய்யாமல், மனித நடமாட்டமற்ற அடர்ந்த காட்டுக்குச் சென்று அலைந்து திரிந்தான். அந்தக் காட்டில் ஒரு தேவதை... மேலும்...
ஜமீன் பரம்பரை வைரம்!
Nov 2012
அழகாபுரியில் மணிமாறன் என்ற வியாபாரி வாழ்ந்தான். அவன் வட்டித் தொழிலையும் செய்து வந்தான். அதன்மூலம் பிறரை ஏமாற்றிப் பணம் சம்பாதித்தான். அவ்வூர் மக்கள் அவனுடைய... மேலும்...
விதையும் செடியும்
Oct 2012
அழகாபுரி நாட்டு மன்னன் அமரசிம்மனுக்கு வாரிசு இல்லை. எவ்வாறு அடுத்த அரசனைத் தேர்ந்தெடுப்பது என்று யோசித்து அவன் ஒரு முடிவுக்கு வந்தான். வீரமும், ஆற்றலும், அறிவும் கூடிய முப்பது... மேலும்...
கிணற்றுக்குள் செல்வம்!
Sep 2012
தெனாலிராமன் கிருஷ்ணதேவரராயரின் அவையில் இருந்த விகடகவி. புத்திகூர்மை கொண்டவன். ஊருக்கு வெளியே தோப்புக்கு நடுவிலிருந்த வீட்டில் அவன் மனைவியுடன் குடியிருந்தான். மேலும்...
வீண் சண்டை
Aug 2012
அது ஒரு அடர்ந்த காடு. கடும் கோடைப் பஞ்சம் நிலவிய காலம் அது. ஒரே ஒரு குட்டையில் சிறிதளவு ஊற்று நீர் இருந்தது. மிகுந்த தாகம் கொண்ட புலி ஒன்று நீர் அருந்துவதற்காக அங்கே வந்தது. மேலும்...
எது தீரச்செயல்?
Jul 2012
மரகதபுரி என்ற நாட்டை மகேஸ்வரன் ஆண்டு வந்தார். அவருக்கு வாரிசு இல்லை. அதனால் மந்திரியை அழைத்த அவர், "ஒப்பற்ற செயல் புரிபவர் இந்த நாட்டின் அடுத்த இளவரசராக முடிசூட்டப்படுவார்"... மேலும்...
குள்ளநரியும் பசுவும்
Jun 2012
ஒரு காட்டில் குள்ளநரி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு சமயம் இரை தேடிக் காட்டுக்கு வெளியே சென்றது. ஒரு வயலில் மாடுகள் கூட்டமாகப் புல் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டது. எப்படியாவது ஒரு மாட்டை ஏமாற்றிக் காட்டுக்குள்... மேலும்...
யானைக்குப் பானை
May 2012
சிம்மபுரி என்ற ஊரில் சிங்காரம் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் மிக நல்லவன். அவன் மகளுக்குத் திருமணம் நிச்சயமானது. மாப்பிள்ளையை ஊர்வலமாக அழைத்து வர விரும்பிய அவன் அவ்வூர் செல்வந்தனை அணுகினான். மேலும்...
சுப்புத்தாத்தா சொன்ன கதைகள் தொகுப்பு: