Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
பேராசிரியர் நினைவுகள்: பெரிதினும் பெரிது கேள்
Sep 2010
'என்ன பாக்கறீங்க! சொல்லுங்க. காணிநிலம் வேண்டும் அப்படீன்னு பாடறானே பாரதி, இந்தப் பாடல் மூலமாக அவன் பராசகத்தியிடம் என்ன வேண்டும் என்று கேட்கிறான்.... இவ்ளதானே கேட்டேன்.... பேச்சையே காணோமே'... மேலும்...
பேராசிரியர் நினைவுகள்: சொல்லைக் கடந்தா, சொல்லோடு கலந்தா...
Aug 2010
‘கவிதை--ஏன், எழுத்தின் எந்த வடிவமானாலும்--தான் சொல்ல விழைவது இன்னது என்பதைப் பற்றிய தோராயமான தெளிவு எழுதுபவனுக்குக் குறைந்தபட்சம் இருக்க வேண்டும்‘ - இது ஆசிரியர் நாகநந்தி விடாமல் வலியுறுத்தி... மேலும்...
கம்பனும் ஷேக்ஸ்பியரும்
Jul 2010
வரலாறுகளும் செவிவழிச் செய்திகளும் ஒன்றிக் கலந்து புராணங்களாவதும் புனிதமாகப் போற்றப்படுவதும் இயல்பான ஒன்றுதான். அதைக் கேள்வி கேட்பது நம் நோக்கமன்று என்று தொடர்ந்தார் ஆசிரியர். மேலும்... (2 Comments)
பேராசிரியர் நினைவுகள்: நயமெனப் படுவது யாதெனின்
Jun 2010
'பெண்களுடைய கூந்தலுக்கு இயற்கையான மணம் இருக்கிறதா இல்லையா என்றுதானே இந்தப் பாடலைச் சுற்றிச் சுழலும் மகத்தான ஆராய்ச்சி?' ஆசிரியருடைய கேள்விக்கு எதிர்பார்ப்புடன் கூடிய... மேலும்...
பேராசிரியர் நினைவுகள்: காமம் செப்பாது...
May 2010
சரி. அதுபோகட்டும். கவசகுண்டலங்களைக் கழற்றிக் கொடுத்த கணத்திலேயே கர்ணன் தன்னுடைய உயிரையும் சேர்த்தே கொடுத்துவிட்டான்; எப்போது தன் செவிக் குண்டலங்களைக்... மேலும்...
பேராசிரியர் நினைவுகள் உணர்ச்சியா? அறிவா?
Apr 2010
நங்கநல்லூரில் ஓர் இலக்கிய நிகழ்ச்சி. காலையில் தொடங்கி மதியம் முடிந்துவிட்டது. தற்போது வழக்கறிஞராகப் புகழ்பெற்றிருக்கும் க இரவி, ஆன்மீகப் பேச்சாளர் சுகி. சிவம்... மேலும்...
பேராசிரியர் என்ற ஆய்வாளர்
Mar 2010
பேராசிரியர் நாகநந்தி அவர்களை நினைத்தால், பெருகிவரும் நினைவுகளில் எதைத் தேர்வது என்று புரியவில்லை. அவருடைய குணங்களில் குறிப்பிட்டுச்... மேலும்... (1 Comment)
கூவல் அடக்கிய குயில்
Feb 2010
தான் தற்செயலாகச் செய்த ஒரு காரியம், தவறாகப் பொருளுணரப்பட்டுவிட்டது; மாணவர்கள் எல்லோரும் ஏதோ நடிபபுக்காகத் தான் கண்ணீர் விடுவதாக நினைத்துக்கொண்டுவிட்டார்கள்... மேலும்... (2 Comments)
தேடாமல் கிடைத்த சொத்து
Jan 2010
இடம், சென்னை நகரை ஒட்டிய, இப்போது மிகப் பிரபலமாக இருக்கும் நங்கநல்லூர். காலம். நங்கநல்லூர் என்பது, ஏதோ விலங்குகளின் சரணாலயம் என்று நினைக்கும்... மேலும்... (5 Comments)
இந்திரனே சாலும் கரி
Nov 2009
ஆத்மா, உடல் என்பது ஒரு கருவி. மனம் என்பது ஒரு கருவி. போராளி அமர்ந்திருக்கும் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளையும் அவற்றைச் செலுத்தும் தேர்ப்பாகனையும் ஒத்தவை இவை... மேலும்... (3 Comments)
அகல் விசும்புளார் கோமான் - 2
Oct 2009
"அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை குறளுக்குச் சற்றுப் பின்னர் வருவோம். அதற்கு முன்னால், 'ஐந்தவித்தான் ஆற்றலுக்கு' மணக்குடவர் உரையைக் கொஞ்சம் படியும் ஆத்மா. மேலும்... (1 Comment)
ஐந்தவித்தான் ஆற்றல்
Aug 2009
ஒற்றைக்கு ஒற்றையாக நின்று போரிடும் சமயங்களில் இவற்றை எய்வதில்லை; எய்வதில் பயனுமில்லை. எந்தத் திசையில் பாயும் என்று எய்பவனுக்கே தெரியாத போது, ஒரேயோர் ஆள்மீது வீச... மேலும்... (1 Comment)





© Copyright 2020 Tamilonline