பாய்ச்சிகையால் பட்ட அடி
Jul 2022 பூமிஞ்சயன் அனுப்பிய தூதர்கள் விராடனின் அரண்மணைக்கு வந்து சேர்ந்தார்கள். பூமிஞ்சயன் என்றுதான் வியாச பாரதம் உத்தரகுமாரனைப் பெரும்பாலும் அழைக்கிறது. உத்தரகுமாரன் என்ற பெயரும் ஆங்காங்கே... மேலும்...
|
|
மேலாடைகளைக் கவர்ந்து வா
Jun 2022 கர்ணன் களத்தை விட்டோடிய பிறகு துரியோதனன் அர்ஜுனனைத் தேடிக்கொண்டு வந்தான். இவன் தன்னை எதிர்க்கத்தான் வருகிறான் என்பதை உணர்ந்த அர்ஜுனன், அவன்மீது இரண்டு பாணங்களைப் போட்டான். மேலும்...
|
|
தோற்றுக் களத்தை விட்டோடிய கர்ணன்
May 2022 உத்தரகுமாரன் ஓட்டிய அர்ஜுனனது தேர் மூன்று குரோச தூரம் சென்றது. ஒரு குரோசம் என்பது இரண்டு மைல் தொலைவு என்று முன்னர் குறித்திருக்கிறோம். அதாவது உத்தரகுமாரன் ஓட்டிய தேர் ஆறு மைல் சென்றதும்... மேலும்...
|
|
அர்ஜுனனைத் தொடர்ந்த பீஷ்மர்
Apr 2022 போர்க்களத்தில் நுழைவதற்கு முன்பாக அர்ஜுனன், தன்னுடைய ஆயுதங்கள் இருந்த இடத்திலிருந்து அனுமக்கொடியைத் தேரில் பறக்கவிட்டவாறுதான் களத்துக்கு வந்தான். போரைத் தொடங்குவதற்கு முன்னால் தேரிலிருந்து... மேலும்...
|
|
அர்ஜுனன் பேர் பத்து
Mar 2022 அர்ஜுனன் உத்தரகுமாரனுக்குத் தேரோட்டியாகப் போருக்குக் கிளம்பினாலும் அவனுக்குச் சில அசௌகரியங்கள் இருந்தன. உதாரணமாக, அவனால் உத்தரகுமாரனுடைய வில்லைத்தான் பயன்படுத்த முடியும். எவ்வளவோ... மேலும்...
|
|
|
துரியோதன சாமர்த்தியம்
Jan 2022 பாஞ்சாலி, விராடனுடைய அரண்மனைக்குத் திரும்பியதும் அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 'இவள் அழகு நிறைந்தவளாக இருக்கிறாள். ஆனால் இவளை 'ஏறெடுத்துப்' பார்ப்பவர்கள் கந்தர்வர்களால் கொல்லப்படுகிறார்கள். மேலும்...
|
|
கீசக வதம் - 2
Dec 2021 பாஞ்சாலி விராடனின் அரண்மனைக்குள் நுழையும்போதே, 'நான் ஒழுக்கம் நிறைந்தவள். கெட்ட எண்ணத்துடன் என்னை யார் நெருங்கினாலும் அன்றிரவே உலக்கையால் அடிபட்டு விழுவார்கள்' என்றெல்லாம் சொன்னதன்... மேலும்...
|
|
கீசக வதம்
Nov 2021 பாண்டவர் ஐவரும் தனித்தனியாக விராட மன்னனிடம் வேலைக்குச் சேர்ந்தார்கள். தனித்தனியாக வந்தபோதிலும், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது, தாங்கள் ஐவரும் பாண்டவர்களிடத்தில், குறிப்பாக... மேலும்...
|
|
அக்ஞாத வாச தொடக்கம்
Oct 2021 மிகநீண்ட பர்வமான வனபர்வத்தைப் பார்த்துவிட்டு, அடுத்ததாக மிகச்சிறிய பர்வமான விராட பர்வத்தைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். வனபர்வத்தின் கால அளவு பன்னிரண்டாண்டுகள்; விராட பர்வத்தின் கால அளவு... மேலும்... (1 Comment)
|
|
தாகமும் தண்ணீரும் கேள்விகளும்
Jul 2021 பாண்டவர் வனவாசத்தின் பன்னிரண்டாம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே இருந்தன. வனபர்வத்தின் இறுதிப் பகுதியான குண்டலாஹரண பர்வத்தைப் பார்த்தோம். இப்போது வனபர்வத்தின் கடைசி அத்தியாயமான... மேலும்...
|
|
கத்தியால் அறுக்கப்பட்ட கவசம்
Jun 2021 ஓர் இரவில் கர்ணன் தூங்கிக்கொண்டிருந்தபோது, சூரியன் அவனுடைய கனவில் தோன்றினான். அந்தக் கனவில், 'கர்ணா, நான் சொல்வதைக் கூர்ந்து கவனி. பாண்டவர்களுக்கு நன்மைசெய்யக் கருதிய இந்திரன், உன்னுடைய... மேலும்... (1 Comment)
|
|