Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
தன்னையே பழித்துக்கொள்வதும் அகங்காரமே
Feb 2023
ஒருமுறை கிருஷ்ணர் மோசமான, தாங்கமுடியாத தலைவலியால் அவதிப்படுவது போல நடித்தார்! அவர் தத்ரூபமாக நடித்தார். அவர் தன் தலையில் சூடான துணிகளைச் சுற்றிக் கொண்டு படுக்கையில் புரண்டார். மேலும்...
காளிதாசனின் பக்தி அவனது யுக்தியைவிடப் பெரிது
Jan 2023
போஜராஜனின் அரசவையில் இருந்த காளிதாசனை, அவனது திறமையில் பொறாமை கொண்ட மூத்த கவிஞர்களும் பண்டிதர்களும் அவமதித்தனர். அவனது வறுமையே அவனை மட்டமாகப் பார்க்கப் போதுமான... மேலும்...
ஆதிசங்கரர் தந்தையிடம் கொண்ட பக்தி
Dec 2022
"மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ" (அன்னை தெய்வம், தந்தை தெய்வம்) என்னும் வேத வாக்கியத்தின் உண்மையான பொருளை ஆதிசங்கரர் அறிந்திருந்தார். ஒருமுறை அவரது தந்தை வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்போது... மேலும்...
புத்துயிர் பெற்றது வேதம்
Nov 2022
துர்வாசர் மிகநன்கு அறியப்பட்ட வேத பண்டிதர். அவரது நாவில் சாமவேத கானமும் கண்ணில் கோபக் கனலும் இருந்தன. அரியதோர் சேர்க்கைதான். இந்த அபத்தத்தைக் கண்ணுற்ற கல்வி மற்றும் மோட்சத்தின் தேவியான... மேலும்...
தெனாலி ராமகிருஷ்ணாவின் தானேஷா பாரதம்
Oct 2022
பாண்டவர்களின் புனிதக் கதையை உலகியல் நோக்கத்திற்குப் பயன்படுத்த எண்ணினார் தில்லி அரசர் தானேஷா. அதற்காக அவர் விஜயநகரத்தின் புகழ்பெற்ற எட்டு கவிஞர்களைத்... மேலும்...
ஆன்மீகத்தில் ஈடுபட இதுவே சமயம்
Sep 2022
கருமி ஒருவர் ஓட்டை வீட்டில் குடியிருந்தார். கூரை வழியே மழைத் தண்ணீர் வீட்டுக்குள் கொட்டிய போதும் அவர் சும்மாவே உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்து அண்டை அயலார் சிரித்தனர். கூரையைச் சரிசெய்யக் கூறினர். மேலும்...
ஆசைகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன
Aug 2022
குரங்கு பிடிப்பவர்கள் ஒரு வாய் சிறுத்த பானைக்குள் இனிப்புப் பண்டங்களைப் போடுவார்கள். தீனிக்கு ஆசைப்பட்ட குரங்கு பானைக்குள் கையை விட்டு, தின்பண்டங்களைக் கைப்பிடி அளவு எடுக்கும். கையைப் பானைக்குள்... மேலும்...
நாரத பக்தி சூத்திரங்கள்
Jul 2022
விஷ்ணுவிடம் ஒருமுறை நாரதர், "பரமாத்மனைக் குறித்த தூய ஞானத்தை அடைந்த ரிஷிகளும் முனிவர்களும் உன் அருளைப் பெற முடியவில்லை. உனது அழகு, உனது லீலை, உனது இசை, உனது குறும்புகள், உனது இனிமை... மேலும்...
அலெக்ஸாண்டருக்கு இந்தியர் கற்றுத் தந்தது
Jun 2022
இந்திய கலாச்சாரத்தின் மகத்துவத்தைச் சித்திரிக்கும், மாவீரன் அலெக்ஸாண்டர் குறித்த கதை ஒன்று உண்டு. தான் வந்து சேர்ந்த தேசத்தின் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ள, தனது முகாமைச் சுற்றியிருந்த கிராமங்களுக்கு... மேலும்...
முதல் தவறு
May 2022
அன்னை ஒருத்தி கடைத்தெருவுக்குப் போகும்போது தன் மகனைத் தோள்மீது சுமந்து செல்வாள். கூடையில் பழங்களை வைத்திருந்த ஒரு பெண்மணி அவளருகே நடந்து சென்றாள். அந்தக் கூடையில் இருந்த வாழைப்பழம் ஒன்றை... மேலும்...
பாடம் புகட்டினாள்
Apr 2022
ஒரு பணக்காரர் அரிசி மில் வைத்திருந்தார். பசியோடு இருப்பவருக்கு உணவு கொடுப்பதே கடவுளுக்கு மிகவும் பிடித்த சேவை என்று ஒரு பண்டிதர் விளக்குவதை அவர் கேட்டார். தனது கிராமத்திலுள்ள ஏழைகளுக்கு... மேலும்...
தேவர்கள் மனிதன் ஒருவனைச் சோதிக்கும்போது
Mar 2022
சிபி உண்மையான ஆன்ம சாதகன். அவன் பற்றின்மை மற்றும் தியாக உணர்வில் மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்தான். அவனது சாதனை ஆழமானதா, அசைக்க முடியாததா எனச் சோதிக்கத் தீர்மானித்தனர் தேவர்கள். மேலும்...





© Copyright 2020 Tamilonline