Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
சிக்கில் குஞ்சுமணி
Dec 2010
குழலிசையில் குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்தியவரும், சிக்கில் சகோதரிகளில் மூத்தவருமான குஞ்சுமணி (83) நவம்பர் 13, 2010 அன்று சென்னையில் காலமானார். நீலா, குஞ்சுமணி இருவருமே முதலில் வாய்ப்பாட்டுப்... மேலும்...
ஆர்.சூடாமணி
Oct 2010
பிரபல எழுத்தாளரும் பெண்ணியச் சிந்தனையாளருமான ஆர்.சூடாமணி (80) செப்டம்பர் 13 அன்று சென்னையில் காலமானார். 1931ம் ஆண்டு சென்னையில் பிறந்த சூடாமணி இளவயதிலேயே எழுத்துத் துறையில் நுழைந்தார். மேலும்...
முரளி
Oct 2010
இளமை நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் முரளி (47) மாரடைப்பால் காலமானார். பாலசந்தரால் பூவிலங்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட முரளி, பல வெற்றிப் படங்களில் நடித்து முத்திரை பதித்தார். மேலும்...
ஸ்வர்ணலதா
Oct 2010
தனியான குரல் வளத்தோடு நல்ல பல பாடல்களைத் தந்த பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா (37) நுரையீரல் பாதிப்பால் சென்னையில் காலமானார். பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 16ம் வயதில் நீதிக்கு தண்டனை படத்தின்மூலம் அறிமுகமானார். மேலும்...
அனுராதா ரமணன்
Jun 2010
பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாசிரியராக இருந்தவருமான அனுராதா ரமணன் (62) மாரடைப்பால் சென்னையில் காலமானார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும்... மேலும்...
சூசி நாக்பால்
Jun 2010
சூசி (வேதாந்தம்) நாக்பால் சாரடோகா நகர நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் ஆவார். இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதைக் கண்டுபிடித்த... மேலும்...
சி.கே. பிரஹலாத்
May 2010
உலக அளவில் மேலாண்மைச் சிந்தனையில் சிறப்பிடம் பெற்றவரும், செயல் உத்தி மேலாண்மைத் (strategic managment) துறையின் குரு என்று போற்றப்பட்டவருமான கோயம்புத்தூர்... மேலும்...
எஸ். ராஜம்
Mar 2010
இசை, ஓவியம், நடிப்பு, புகைப்படம் என கலையின் சகல பிரிவுகளிலும் முத்திரை பதித்த மூத்த கலைஞர் எஸ். ராஜம் ஜனவரி 29, 2010 அன்று... மேலும்...
காளியம்மை ஆச்சி
Mar 2010
சேவைத்திலகம் சாம் கண்ணப்பன் (ஹூஸ்டன்) அவர்களின் தாயார் திருமதி. எஸ். காளியம்மை ஆச்சி (93) நாட்டரசன் கோட்டையில்... மேலும்...
கண்ணீர் விடாதவருக்காகக் கண்ணீர்!
Oct 2009
மயிலாப்பூரில் ஒரு சிறிய வீடு. அங்கேதான் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களை முதலில் சந்தித்தேன். 1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். என்னை முன்னே பின்னே தெரியாவிட்டாலும்... மேலும்... (1 Comment)
கவிஞர் பாலா
Oct 2009
வானம்பாடிக் கவிஞர்களுள் ஒருவரும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான கவிஞர் பாலா... மேலும்...
பாடிப் பறந்த குயில் பட்டம்மாள்
Aug 2009
கர்நாடக சங்கீதத்தின் மூத்த இசைக்கலைஞரும், கர்நாடக சங்கீதப் பெண் மும்மூர்த்தியரில் ஒருவர் என்று போற்றப்பட்டவருமான டி.கே. பட்டம்மாள் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. மேலும்...





© Copyright 2020 Tamilonline