ஹரி கிருஷ்ணன் |
|
 |
|
|
|
|
|
|
|
ஹரி கிருஷ்ணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
அர்ஜுனனைத் தொடர்ந்த பீஷ்மர் - (Apr 2022) |
பகுதி: ஹரிமொழி |
போர்க்களத்தில் நுழைவதற்கு முன்பாக அர்ஜுனன், தன்னுடைய ஆயுதங்கள் இருந்த இடத்திலிருந்து அனுமக்கொடியைத் தேரில் பறக்கவிட்டவாறுதான் களத்துக்கு வந்தான். போரைத் தொடங்குவதற்கு முன்னால் தேரிலிருந்து... மேலும்... |
| |
|
 |
அர்ஜுனன் பேர் பத்து - (Mar 2022) |
பகுதி: ஹரிமொழி |
அர்ஜுனன் உத்தரகுமாரனுக்குத் தேரோட்டியாகப் போருக்குக் கிளம்பினாலும் அவனுக்குச் சில அசௌகரியங்கள் இருந்தன. உதாரணமாக, அவனால் உத்தரகுமாரனுடைய வில்லைத்தான் பயன்படுத்த முடியும். எவ்வளவோ... மேலும்... |
| |
|
 |
போருக்குப் புறப்பட்ட உத்தரகுமாரன் - (Feb 2022) |
பகுதி: ஹரிமொழி |
துரியோதனனுடைய கணக்கு துளியும் தப்பவில்லை. விராட மன்னனின் தம்பியான சதானீகன், கவசத்தை அணிந்துகொண்டு போருக்குக் கிளம்பினான். விரடனுடைய மகனான சங்கன்... மேலும்... |
| |
|
 |
துரியோதன சாமர்த்தியம் - (Jan 2022) |
பகுதி: ஹரிமொழி |
பாஞ்சாலி, விராடனுடைய அரண்மனைக்குத் திரும்பியதும் அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 'இவள் அழகு நிறைந்தவளாக இருக்கிறாள். ஆனால் இவளை 'ஏறெடுத்துப்' பார்ப்பவர்கள் கந்தர்வர்களால் கொல்லப்படுகிறார்கள். மேலும்... |
| |
|
 |
கீசக வதம் - 2 - (Dec 2021) |
பகுதி: ஹரிமொழி |
பாஞ்சாலி விராடனின் அரண்மனைக்குள் நுழையும்போதே, 'நான் ஒழுக்கம் நிறைந்தவள். கெட்ட எண்ணத்துடன் என்னை யார் நெருங்கினாலும் அன்றிரவே உலக்கையால் அடிபட்டு விழுவார்கள்' என்றெல்லாம் சொன்னதன்... மேலும்... |
| |
|
 |
கீசக வதம் - (Nov 2021) |
பகுதி: ஹரிமொழி |
பாண்டவர் ஐவரும் தனித்தனியாக விராட மன்னனிடம் வேலைக்குச் சேர்ந்தார்கள். தனித்தனியாக வந்தபோதிலும், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது, தாங்கள் ஐவரும் பாண்டவர்களிடத்தில், குறிப்பாக... மேலும்... |
| |
|
 |
அக்ஞாத வாச தொடக்கம் - (Oct 2021) |
பகுதி: ஹரிமொழி |
மிகநீண்ட பர்வமான வனபர்வத்தைப் பார்த்துவிட்டு, அடுத்ததாக மிகச்சிறிய பர்வமான விராட பர்வத்தைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். வனபர்வத்தின் கால அளவு பன்னிரண்டாண்டுகள்; விராட பர்வத்தின் கால அளவு... மேலும்... |
| |
|
 |
தாகமும் தண்ணீரும் கேள்விகளும் - (Jul 2021) |
பகுதி: ஹரிமொழி |
பாண்டவர் வனவாசத்தின் பன்னிரண்டாம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே இருந்தன. வனபர்வத்தின் இறுதிப் பகுதியான குண்டலாஹரண பர்வத்தைப் பார்த்தோம். இப்போது வனபர்வத்தின் கடைசி அத்தியாயமான... மேலும்... |
| |
|
 |
கத்தியால் அறுக்கப்பட்ட கவசம் - (Jun 2021) |
பகுதி: ஹரிமொழி |
ஓர் இரவில் கர்ணன் தூங்கிக்கொண்டிருந்தபோது, சூரியன் அவனுடைய கனவில் தோன்றினான். அந்தக் கனவில், 'கர்ணா, நான் சொல்வதைக் கூர்ந்து கவனி. பாண்டவர்களுக்கு நன்மைசெய்யக் கருதிய இந்திரன், உன்னுடைய... மேலும்... |
| |
|
 |
கர்ணன் பிறப்பும் குந்தியின் ஆசிகளும் - (May 2021) |
பகுதி: ஹரிமொழி |
'மந்திர பலத்தால் என்னை அழைத்த நீ, எனக்குச் சம்மதிக்காவிட்டால் உனக்கு இந்த மந்திரத்தைக் கற்பித்தவரையும் உன் பெற்றோர்களையும் சபித்துவிடுவேன்' என்று சூரியன் கடுமையான வார்த்தைகளைப் பேசியதால்... மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |