Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
நவம்பர் 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
- வாஞ்சிநாதன்|நவம்பர் 2012||(2 Comments)
Share:
Click Here Enlargeகுறுக்காக‌
5. மீனைச் சிக்கவைப்பதில் பாதி கட்டிடத்தைத் தாங்கும் (2)
6. அம்பிகாவின் பேரன் ஒரு நிமிடத்தில் தம்பிகள் பெயரைச் சொன்னதில்லை (6)
7. விலையதிகமற்றதாய்க் கமலி வானத்தில் கண்டது (4)
8. இதை எண்ணுவதால் நற்பெயர் கிடைக்காது (3)
9. வாலைப் பிடிக்க ஓடுபவர்கள் விட்டது (3)
11. முக்கால்வாசி அருகில் வந்து நறுமணம் தரும் (3)
13. சென்னையின் வெள்ளை மாளிகை பெற்ற பெயர் (4)
16. தொட முடியாத தக்கை கெட்டா குளறுபடியானது? (6)
17. செல்வமில்லாத ஆண்டியின் வீடுஉக்கிரத்தை குறை(2)

நெடுக்காக
1. ரீங்காரம் (4)
2. தேவையான அளவு இளம்பெண் குழம்ப வெளியே போனது (5)
3. சீதாராமன் இருக்குமிடம் கோவா பாதிப்பாதி அமெரிக்க மாநிலம் (3)
4. ஏறக்குறைய கம்பாலான கலக்கிய திரவம் இனிப்பாக இருக்கும் (4)
10. யாரிது புது குழப்பம் கொடுத்து எல்லாம் புதிராக இருக்கிறதே? (5)
12. வயதான புரவி திரை விலக முதலில் வெளுக்குமிடம் (4)
14. சொந்தத்துடன் வந்து பற்றிக் கொண்டு எரியும் (4)
15. தலைவலி தருவது வெளிப்படாதிருக்க ஏமாற்றுக்காரர்கள் முயல்வர் (3)

வாஞ்சிநாதன்
அக்டோபர் மாத விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline