Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
மே 2011: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
- வாஞ்சிநாதன்|மே 2011||(1 Comment)
Share:
Click Here Enlargeகுறுக்காக:
5. மற்ற ஜென்மம் முடிவடையாது (2)
6. தூக்கத்தைக் கெடுக்க ஒலியெழுப்பினாலும் கூரையின் மேல் நின்று கூவாது (6)
7. பெண் ஒரு நதிமூலம் தவிர்த்து வந்த தமிழ்பேசும் பகுதி (4)
8. புரவியைத் தொடர்ந்து திங்கள் தலைப்பட ஞாயிறு (3)
9. பாட்டாளி ருமேனியத் தலைவரைச் சிறைபிடிக்க உபகரணம் (3)
11. வாலிப வனிதையருடன் ஊர் சுற்று (3)
13. எரிந்த பிறகு 17 உடன் மிஞ்சுவது (4)
16. காண்பிப்பாயா? சவால் விடு (6)
17. ஒரு சுவையளி தனிமம் (2)

நெடுக்காக:
1. எண்ணத்தை விட்டு நீங்காமல் மெய்யொழித்துத் துறவாமல் குழம்பு (4)
2. பணம் சம்பாதிப்பதற்காக இஞ்சி காய அதன் முன்பே காலம் தொடங்கியது (5)
3. வையகம் வையகம் தொடங்க நோட்டம் (3)
4. அக்காளை இப்படிச் சொல்லலாம் (4)
10. அகன்ற வாலின்றி உரிச்சொல்லொன்றைக் கொண்ட விமானம் (5)
12. அது சென்றபின் சிதறிய அவர்களது விருத்திக்கு வாழ்த்து (4)
14. அருகே நூலின் ஏடு (4)
15. காற்றில் கரைந்து நீரில் கரையாதது (3)


வாஞ்சிநாதன்
ஏப்ரல் 2011 விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline