Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | சாதனையாளர்
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
தமிழக கவர்னருக்கு தெரசா விருது
தமிழ்த் தாய்க்கு ஒரு கோவில்
காலால் எழுதும் கல்விச் செல்வி
கீர்த்தனை பாடியே கின்னஸ்
- அரவிந்த்|ஜூன் 2009|
Share:
1937ம் ஆண்டு போலந்து நாட்டில் ஒரே இடத்தில் 60 ஆயிரம் பேர் கூடி அந்நாட்டு தேசிய கீதத்தைப் பாடி உலக சாதனை படைத்தனர். இது முறியடிக்கப்படாத சாதனையாக இருந்தது. இந்நிலையில் ஆந்திராவின் ஹைதராபாத் நகரில் 150,000 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடி ஸ்ரீ அன்னமாச்சாரியாவின் கீர்த்தனைகளைப் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். “கூடியிருந்தோர் உணர்ச்சிப் பெருக்குடனும், பக்தியுடனும் பாடியது மெய்சிலிர்க்க வைத்தது” என்றார் கின்னஸ் பார்வையாளர். கின்னஸ் அமைப்பின் நடுவர் ரேமண்ட் மார்ஷல் இந்தச் சாதனைக்கான விருதுச் சான்றிதழை ஆந்திர நிதியமைச்சர் ரோசய்யாவிடம் வழங்கினார். திருமலை-திருப்பதி தேவஸ்தானமும், ஆந்திர கலாசாரத்துறையும் இணைந்து ‘லட்சகலா சங்கீர்த்தனர்ச்சனா' என்ற இந்த மாபெரும் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. வியக்கத்தக்க சாதனைதான்!
அரவிந்த்
More

தமிழக கவர்னருக்கு தெரசா விருது
தமிழ்த் தாய்க்கு ஒரு கோவில்
காலால் எழுதும் கல்விச் செல்வி
Share: 




© Copyright 2020 Tamilonline