Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | புதிரா? புரியுமா? | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
பொது
அப்துல் கலாமின் 'உதயமாகிறது வலிமைபடைத்த பாரதம்'
சென்னையின் கர்வம
காந்திஜி காப்பாற்றிய கொத்தடிமைத் தமிழர்
சிலிர்க்க வைத்த சிலப்பதிகாரம்
தூங்காதே ரயிலில் தூங்காதே!
சிந்தனைக்கு - நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களும்....
உண்மையில் நடந்தது
காதில் விழுந்தது...
காந்திஜி நினைவுகள்
- க. நடராசன்|அக்டோபர் 2004|
Share:
1991-ஆம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்கா வந்தபொழுது சான் பிரான்சிஸ்கோ பக்கத்தில் உள்ள எமரிவில்லில் இருந்த என் மகன் வீட்டில் நானும் என் மனைவியும் தங்கி இருந்தோம். ஒருநாள் சான் ·பிரான்சிஸ்கோ நகரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்பொழுது 25 வயது மதிக்கத்தக்க ஒரு அமெரிக்கப் பெண் எங்களைப் பார்த்து ''இதோ பாருங்கள்... உங்கள் காந்தி'' என்று சொன்னவுடன் அவர் காண்பித்த திசையில் பார்த்தோம். எங்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அங்கே காந்தியடிகள் சிலை! ஓர் அமெரிக்கப் பெண்மணி நமது காந்தியைத் தெரிந்து கொண்டு நாங்கள் இந்தியர்கள் என்பதையும் புரிந்து கொண்டு சொல்லியிருக்கிறார். அவருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம். அச்சிலையை நிறுவிய நகர நிர்வாகத்திற்கும் எங்களது மனதால் நன்றியைக் கூறிக் கொண்டோம்.

காந்திஜி 1942-ஆம் ஆண்டு மதுரைக்கு வந்திருந்தார். அப்பொழுது எனக்கு வயது 12. அதற்குப் பின்பும் ஒரு தடவை வந்திருக்கிறார். எனக்குச் சொந்த ஊர் மதுரை என்பதால் இருமுறையும் அவரை நேரிடையாகத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதியன்று அவரை நினைவுகூருவோம். 'சத்தியமேவ ஜெயதே' அதாவது வாய்மையே வெல்லும் என்ற காந்தியடிகளின் திடமான கொள்கையை இந்நாளில் அனைவரும் கடைப்பிடிக்கச் சங்கல்பம் செய்துகொள்வதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி.

க. நடராசன்
More

அப்துல் கலாமின் 'உதயமாகிறது வலிமைபடைத்த பாரதம்'
சென்னையின் கர்வம
காந்திஜி காப்பாற்றிய கொத்தடிமைத் தமிழர்
சிலிர்க்க வைத்த சிலப்பதிகாரம்
தூங்காதே ரயிலில் தூங்காதே!
சிந்தனைக்கு - நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களும்....
உண்மையில் நடந்தது
காதில் விழுந்தது...
Share: 




© Copyright 2020 Tamilonline