| |
| மெய்நிகர் மாயத்தின் மர்மம் |
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார்.சூர்யா துப்பறிகிறார் |
| |
| பாசத்தின் எல்லைக் கோடு... |
நானும் என் கணவரும் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள். மகன், மகள் இருவருமே கல்யாணமாகி இங்கேயே செட்டிலாகிவிட்டார்கள். இரண்டு பேருக்குமே ஏறக்குறைய ஒரே நேரத்தில் திருமணம்...அன்புள்ள சிநேகிதியே(2 Comments) |
| |
| பட்ஜெட் கூட்டத் தொடர்! |
சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்குவதில் பல்வேறு மாற்றங்கள் அதிரடியாக செய்யப்பட்டன. இடமாற்றம் குறித்து ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இதுகாறும் நடைமுறையில் இருந்த வழக்கத்தை தி.மு.க அரசு மாற்றியது சரியல்ல என்றார்.தமிழக அரசியல் |
| |
| ஜெயலலிதாவின் மீது உரிமைமீறல் பிரச்சனை! |
தமிழக சட்டப்பேரவையில், சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாம தீர்மானம் ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரும்...தமிழக அரசியல் |
| |
| போடு பழியை பெர்னாங்கே தலையில்! |
"என்னை யாரும் காப்பாத்த முயற்சி செய்யாதீங்க. மீறிச் செய்தால், நீங்க வர்றதுக்குள்ளே நான் இங்கேயிருந்து குதிச்சிடுவேன்" என்று கத்தினார் சுந்தரம். அவர் நின்றுகொண்டிருந்தது ஒரு 60 மாடிக் கட்டடத்தின் உச்சி!நிதி அறிவோம் |
| |
| ஜாதிகள் இல்லையடி... |
கண்ணாடி ஜன்னல் ஊடாக வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மங்களம். அவள் தங்கி இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றி ஹட்சன் ஆறு சலனமற்று ஓடிக் கொண்டு இருந்தது.சிறுகதை |