| |
| யாதும் தமிழே - தமிழ் திரு விருதுகள் |
'இந்து தமிழ் திசை' 10ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, கடந்த அக்டோபரில் 'யாதும் தமிழே' என்ற பெயரில் ஒரு நிகழ்வை நடத்தியது. அதில் வாழ்நாள் சாதனை விருது, தமிழ்த்திரு விருதுகள் ஆகியன வழங்கப்பட்டன.பொது |
| |
| எண்பதாண்டாகியும் இளைஞரே |
1922-ம் வருஷம் நான் திருநெல்வேலி இந்து கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த பொழுது, அங்கே மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் தமிழாசிரியராக இருந்தார்கள். அவர்கள் தம்மிடம் படிக்கும் மாணவர்களுக்குத் தாய்மொழியில்...அலமாரி |
| |
| ஒளடதம் |
அந்த இளைஞருக்கு அகவை முப்பதுகூட இருக்காது. அழகிய கீர்த்தனைகளால் அமைந்த ஜெபங்களை உற்சாகமாய் முணுமுணுத்தபடி மரப்பட்டைகளை உடைத்து அரைத்துக் கொண்டிருந்தார். மருத்துவமும் அறிவியலும்...சிறுகதை |
| |
| ஜே.சி.பி. இலக்கிய விருது |
இந்தியாவில் அதிக பணமதிப்புக் கொண்ட விருதான ஜே.சி.பி. இலக்கிய விருது (JCB Prize for Literature), இவ்வாண்டு (2023) பெருமாள் முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 'ஆளண்டாப்பட்சி' என்னும் நாவலின் ஆங்கில...பொது |
| |
| இருபது ரூபாய் நோட்டு |
இப்பெல்லாம் ஹோட்டலுக்கு வர்றவுங்க, பெரும்பாலும் கார்டுலதான் பணம் கட்றாங்க. யாரும் அதிகமா பணம் கைல கொண்டு வர்றதில்லை. அதனால, என்னை மாதிரி சர்வர்களுக்கு டிப்ஸ் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்...சிறுகதை |
| |
| ஈஷா: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப்பயிற்சி |
அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 34 மாணவர்களுக்குக் கோவை செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாயப் பண்ணையில் 10 நாள் களப்பயிற்சி தரப்பட்டது. இதில் விதைப்பது முதல் அறுவடை வரை...பொது |