Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர்கடிதம் | முன்னோடி | ஹரிமொழி | கவிதைபந்தல் | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
யுத்த சத்தம்
எழில் இயக்கும் மாறுபட்ட படம் இது. மர்மம் நிறைந்த திரில்லர் படமான இதில் இயக்குநர் ஆர். பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் மு மேலும்...
 
ரா. வீழிநாதன்
எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் திறம்படச் செயல்பட்டவர் ரா. வீழிநாதன். மேலும்...
 
அரிசியில்லா (டயபடீஸ்) தோசை
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
உளுத்தம்பருப்பு - 1 கிண்ணம்
மசூர் பருப்பு - 1 கிண்ணம்
கறிவேப்ப
மேலும்...
 
முல்லை முத்தையா
"வள்ளலாருக்கு ஒரு தொழுவூர் வேலாயுத முதலியார்போல் பாவேந்தருக்கு ஒரு முல்லை முத்தையா" என்று பாராட்டினார் உவமைக் கவிஞர் சுரதா. அ மேலும்...
 
துளசி
டேபிள் விரிப்பைச் சரிசெய்து வாட்டர் கூலரில் நீர் நிரப்பிக், கோப்பைகள், தட்டுகள் என்று சாப்பாட்டு மேசையைச் சரி செய்தாள் மேகலா. இரண்டு மணி நேரத்தில் எல்லாத் தோழிகளும் வந்து விடுவார்கள். அன்று கிட்டி...சிறுகதை(4 Comments)
பால புரஸ்கார் விருது
குழந்தை இலக்கியத்திற்கு எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவது பால புரஸ்கார் விருது. மா. கமலவேலன், ம.லெ.தங்கப்பா, ரேவதி, கவிஞர் செல்லகணபதி, இரா. நடராசன், குழ. கதிரேசன்...பொது
ம. சிங்காரவேலு செட்டியார்
தன்னால் இயன்ற நன்மைகளை மக்களுக்குச் செய்யவேண்டும் என்ற நோக்கில் உழைத்தார் சிங்காரவேலர். வறியவர்களுக்குப் பெரும் உதவிகள் செய்தார். ஏழைகளின் பசிப்பிணி தீர்த்தல், மருத்துவ உதவி வழங்குதல்...மேலோர் வாழ்வில்
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தன்னை அறியத் தருகிறார் கடவுள்
சிலர் இறந்து போனால் நீங்கள் கண்ணீர் சிந்துவீர்கள். வேறு சிலர் உங்கள் வழியே வந்தாலே நீங்கள் கண்ணீர் விடுவீர்கள்! அவர்களைத் தவிர்க்க வேண்டும். பறவைகளும் விலங்குகளும்கூடத் தன்னை அறியும்படிக் கடவுள் செய்கிறார்;சின்னக்கதை
DMV Rhythms இசைக்குழு
வாஷிங்டன் பெருநகர் பகுதியைச் சேர்ந்த DMV Rhythms இசைக்குழு கடந்த அக்டோபரிலிருந்து ஒவ்வொரு மாதமும் தவறாமல் இணையம் வழியே இசைநிகழ்ச்சி நடத்தி வருகிறது. முதல் நிகழ்ச்சியாக SPB அவர்களின்...பொது
டாக்டர் பூபதி மலைக்கொழுந்து கவிதைகள்
இரண்டு பக்கமும் எக்கச்சக்க அவசரமாய் விதை வெடித்துப் பெருகிய புறநகர் குடியிருப்பை ஊடறுத்தோடிய மின்வண்டித் தொடரில் லயமாய்த் தடுமாறி பெட்டி பெட்டியாய் நடக்கிறான் இவன்...கவிதைப்பந்தல்
அக்ஞாத வாச தொடக்கம்
- ஹரி கிருஷ்ணன்

மின்தூக்கியில் ஏறியவர்கள், இன்னும் இறங்கவில்லை!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-18f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline