| |
 | பால புரஸ்கார் விருது |
குழந்தை இலக்கியத்திற்கு எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவது பால புரஸ்கார் விருது. மா. கமலவேலன், ம.லெ.தங்கப்பா, ரேவதி, கவிஞர் செல்லகணபதி, இரா. நடராசன், குழ. கதிரேசன்... பொது |
| |
 | ஜெ. ஃபிரான்சிஸ் கிருபா |
'கன்னி' என்ற அற்புதமான நாவல் மூலம் இலக்கிய உலகின் கவனத்தை தன்மீது திருப்பிய ஃபிரான்சிஸ் கிருபா காலமானார். திருநெல்வேலியில் உள்ள பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த இவர், கவிஞராக இலக்கிய உலகில்... அஞ்சலி |
| |
 | பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தன்னை அறியத் தருகிறார் கடவுள் |
சிலர் இறந்து போனால் நீங்கள் கண்ணீர் சிந்துவீர்கள். வேறு சிலர் உங்கள் வழியே வந்தாலே நீங்கள் கண்ணீர் விடுவீர்கள்! அவர்களைத் தவிர்க்க வேண்டும். பறவைகளும் விலங்குகளும்கூடத் தன்னை அறியும்படிக் கடவுள் செய்கிறார்; சின்னக்கதை |
| |
 | DMV Rhythms இசைக்குழு |
வாஷிங்டன் பெருநகர் பகுதியைச் சேர்ந்த DMV Rhythms இசைக்குழு கடந்த அக்டோபரிலிருந்து ஒவ்வொரு மாதமும் தவறாமல் இணையம் வழியே இசைநிகழ்ச்சி நடத்தி வருகிறது. முதல் நிகழ்ச்சியாக SPB அவர்களின்... பொது |
| |
 | புலவர் புலமைப்பித்தன் |
தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தகுந்த பாடலாசிரியரும் கவிஞருமான புலமைப்பித்தன் (85) காலமானார். அக்டோபர் 6, 1935ல் கோவை மாவட்டத்தின் பள்ளப்பாளையத்தில் கருப்பண்ணன் - தெய்வானை இணையருக்கு... அஞ்சலி |
| |
 | கோணங்கிக்கு கி.ரா. இலக்கிய விருது |
விஜயா பதிப்பகம் வாசகர் வட்டத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் கி.ரா. விருது வழங்கப்பட்டு வருகிறது. கரிசல் இலக்கியத்தின் தந்தை, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் பெயரில் சிறந்த படைப்பாளாருக்கு கி.ரா. விருதும்... பொது |