| |
 | பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தன்னை அறியத் தருகிறார் கடவுள் |
சிலர் இறந்து போனால் நீங்கள் கண்ணீர் சிந்துவீர்கள். வேறு சிலர் உங்கள் வழியே வந்தாலே நீங்கள் கண்ணீர் விடுவீர்கள்! அவர்களைத் தவிர்க்க வேண்டும். பறவைகளும் விலங்குகளும்கூடத் தன்னை அறியும்படிக் கடவுள் செய்கிறார்; சின்னக்கதை |
| |
 | அக்ஞாத வாச தொடக்கம் |
மிகநீண்ட பர்வமான வனபர்வத்தைப் பார்த்துவிட்டு, அடுத்ததாக மிகச்சிறிய பர்வமான விராட பர்வத்தைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். வனபர்வத்தின் கால அளவு பன்னிரண்டாண்டுகள்; விராட பர்வத்தின் கால அளவு... ஹரிமொழி (1 Comment) |
| |
 | துளசி |
டேபிள் விரிப்பைச் சரிசெய்து வாட்டர் கூலரில் நீர் நிரப்பிக், கோப்பைகள், தட்டுகள் என்று சாப்பாட்டு மேசையைச் சரி செய்தாள் மேகலா. இரண்டு மணி நேரத்தில் எல்லாத் தோழிகளும் வந்து விடுவார்கள். அன்று கிட்டி... சிறுகதை (4 Comments) |
| |
 | DMV Rhythms இசைக்குழு |
வாஷிங்டன் பெருநகர் பகுதியைச் சேர்ந்த DMV Rhythms இசைக்குழு கடந்த அக்டோபரிலிருந்து ஒவ்வொரு மாதமும் தவறாமல் இணையம் வழியே இசைநிகழ்ச்சி நடத்தி வருகிறது. முதல் நிகழ்ச்சியாக SPB அவர்களின்... பொது |
| |
 | பால புரஸ்கார் விருது |
குழந்தை இலக்கியத்திற்கு எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவது பால புரஸ்கார் விருது. மா. கமலவேலன், ம.லெ.தங்கப்பா, ரேவதி, கவிஞர் செல்லகணபதி, இரா. நடராசன், குழ. கதிரேசன்... பொது |
| |
 | அஞ்சு பைசா மிட்டாய் |
நான் அப்பொழுது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சாரங்கபாணி சார்தான் எங்கள் அல்ஜீப்ரா வாத்தியார். ஒருநாள் ஒரு கணக்கைக் கரும்பலகையில் எழுதினார். இத எல்லாரும் ஒரு தாளுல போட்டுட்டுப் பக்கத்துல... சிறுகதை |