| |
 | புலவர் புலமைப்பித்தன் |
தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தகுந்த பாடலாசிரியரும் கவிஞருமான புலமைப்பித்தன் (85) காலமானார். அக்டோபர் 6, 1935ல் கோவை மாவட்டத்தின் பள்ளப்பாளையத்தில் கருப்பண்ணன் - தெய்வானை இணையருக்கு... அஞ்சலி |
| |
 | ம. சிங்காரவேலு செட்டியார் |
தன்னால் இயன்ற நன்மைகளை மக்களுக்குச் செய்யவேண்டும் என்ற நோக்கில் உழைத்தார் சிங்காரவேலர். வறியவர்களுக்குப் பெரும் உதவிகள் செய்தார். ஏழைகளின் பசிப்பிணி தீர்த்தல், மருத்துவ உதவி வழங்குதல்... மேலோர் வாழ்வில் |
| |
 | டாக்டர் பூபதி மலைக்கொழுந்து கவிதைகள் |
இரண்டு பக்கமும் எக்கச்சக்க அவசரமாய் விதை வெடித்துப் பெருகிய புறநகர் குடியிருப்பை ஊடறுத்தோடிய மின்வண்டித் தொடரில் லயமாய்த் தடுமாறி பெட்டி பெட்டியாய் நடக்கிறான் இவன்... கவிதைப்பந்தல் |
| |
 | அருள்மிகு ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் ஆலயம், ஈரோடு |
கோவில் வளாகத்திலுள்ள பாறைமீது தலவிருட்சமாகிய அத்திமரம் உள்ளது. இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது ஓர் அதிசயம். இந்த மரத்தின்கீழ் காவிரிகண்ட விநாயகர் உள்ளார். சுற்றிலும் உள்ள... சமயம் |
| |
 | சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது |
சாகித்ய அகாதமி, 24 மொழிகளில் பிற மொழிகளிலிருந்து மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் சிறந்த நூல்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்குகிறது. 2020ம் ஆண்டுக்கான விருது கே. செல்லப்பன் அவர்களுக்கு... பொது |
| |
 | துளசி |
டேபிள் விரிப்பைச் சரிசெய்து வாட்டர் கூலரில் நீர் நிரப்பிக், கோப்பைகள், தட்டுகள் என்று சாப்பாட்டு மேசையைச் சரி செய்தாள் மேகலா. இரண்டு மணி நேரத்தில் எல்லாத் தோழிகளும் வந்து விடுவார்கள். அன்று கிட்டி... சிறுகதை (4 Comments) |