| |
| மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் |
மதுரை ஆதீனம் 292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (77) உடல்நலக் குறைவால் காலமானார். மதுரையின் மிகப் பாரம்பரியமான இந்த ஆதீனம் சுமார்...அஞ்சலி |
| |
| பகட்டு! பகட்டு! |
ஒரு கிராமத்தில் கிழவி ஒருத்தி இருந்தாள். தனக்குச் சொந்தமான சிறிய நிலத்தை விற்று, அந்தப் பணத்தில், கைக்கு இரண்டு என்பதாக நான்கு தங்க வளையல்கள் வாங்கினாள். அவற்றை மிகவும் சந்தோஷமாக...சின்னக்கதை |
| |
| முட்டுச்சுவர் |
எத்தனை தடவ சொன்னாலும் அந்த முட்டாளுக்குப் புரிய மாட்டேங்குது. கிரகம் புடிச்சவன். வாசல்ல கோலம் போட முடியல..சே!" காலையிலேயே வசைபாடிக் கொண்டிருந்தாள் சரளா.சிறுகதை |
| |
| ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் |
மகான்களால் பொலிவுற்றது நம் மகத்தான பாரத பூமி. அதிலும் தமிழகம் மகான்களாலும், ஞானியர்களாலும், சித்தர்களாலும் வழிநடத்தப் பெற்ற புண்ணிய பூமி. திருவருட்பிரகாச வள்ளலார், மகான் ஸத்குரு ஸ்ரீ...மேலோர் வாழ்வில் |
| |
| ஜென்-Z காதல் |
ரோச்செஸ்டர் , மினசோட்டா. விடியற்காலை ஐந்தே முக்காலுக்கே கதிரவன் ஒய்யாரமாக வெளியே வந்தான். வானதி சீனிவாசன் சர் சர் என்று படுக்கையறை திரைச்சீலைகளை விலக்கினாள். கடந்த செப்டம்பரில்தான் அரை...சிறுகதை |
| |
| திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலயம் |
மூலவர் நாமம் ஸ்ரீ கபர்தீஸ்வரர், கற்பகநாதேஸ்வரர், திருவலஞ்சுழிநாதர் என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் பெயர் பெரியநாயகி, பிருஹன்நாயகி. தல விருட்சம் வில்வமரம். தீர்த்தம் காவிரி தீர்த்தம், அரசலாறு, ஜடா தீர்த்தம்...சமயம் |