Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
சண்டக்காரி தி பாஸ்
ஜீத்து ஜோசப் இயக்கி மலையாளத்தில் வெற்றிபெற்ற 'மை பாஸ்', 'சண்டக்காரி தி பாஸ்' என்று தமிழில் தயாராகிறது. கதாநாயகனாக விமல் நடிக மேலும்...
 
த.நா.சேனாபதி
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் வெற்றிமுத்திரை பதித்தவர் தண்டலம் நாராயண சாஸ்திரி சேனா மேலும்...
 
பொட்டுக்கடலை பச்சடி
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை - 1 கிண்ணம்
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - சிறிதளவு
பெருங்காயம் - ச
மேலும்...
   
திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் ஆலயம்
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருவடிசூலம் என்னும் தலத்தில் அமைந்துள்ளது ஞானபுரீஸ்வரர் ஆலயம். திருப்போரூரிலிருந்து 19 கி.மீ. தூரத்திலும் செங்கல்பட்டிலிருந்து 9 கி.மீ. தூரத்திலும் இந்தத் தலம் உள்ளது.சமயம்
இரண்டு கைகள்
சகுந்தலா எப்போதும்போல வங்கிக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தாள். அவள் வைத்திருந்த கூடையில் நீண்டநேரமாக பேங்க் பாஸ்புக்கைத் தேடினாள். அது எங்கேயோ அடியில் போய் மாட்டிக்கொண்டது. கிடைக்காததால்...சிறுகதை
யார் பிள்ளை?
அங்கே, எரிமலை வெடித்ததா.. கடலலை பொங்கியதா என்று யாருக்கும் தெரியாது. மனம் சன்மார்க்கப் பாதையில் சென்றிருக்கும். கடைசிக் காலத்தில் தன்னைப் பார்த்துக்கொண்ட, தன் எதிர்பார்ப்புகளுக்குஅன்புள்ள சிநேகிதியே
நம்பிக்கையோடு அழைப்பவரைக் கடவுள் ஏமாற்றுவதில்லை
சில நூற்றாண்டுகளுக்கு முன்னால், கோவர்த்தனத்தில் ஒரு சிறிய ஸ்ரீநாதர் கோவில் இருந்தது. ஓர் ஏழை பிராமணருக்கு ஆறு வயது மகன் ஒருவன் இருந்தான். அவன் எப்போதும் கிருஷ்ணர் கதைகளையே கேட்டுக் களிப்பில்...சின்னக்கதை
தாகமும் தண்ணீரும் கேள்விகளும்
பாண்டவர் வனவாசத்தின் பன்னிரண்டாம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே இருந்தன. வனபர்வத்தின் இறுதிப் பகுதியான குண்டலாஹரண பர்வத்தைப் பார்த்தோம். இப்போது வனபர்வத்தின் கடைசி அத்தியாயமான...ஹரிமொழி
ஸ்ரீ அருணகிரிநாதர் - 2
பிரபுட தேவராய மன்னனின் அவைப்புலவனாக இருந்தவன் சம்பந்தாண்டான். அருணகிரிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகழைக் கண்டும், மன்னர் அவர்மீது கொண்ட அன்பைக் கண்டும் பொறாமை கொண்டான்.மேலோர் வாழ்வில்
தாகமும் தண்ணீரும் கேள்விகளும்
- ஹரி கிருஷ்ணன்

யார் பிள்ளை?
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-18c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline