| |
| அகநக நட்பு |
வீட்டு வாசலில் செருப்பைப் போட்டுக்கொண்டு, கிளம்ப ரெடியாக இருந்தேன். "ஏங்க" என்று உள்ளேயிருந்து மனைவி மாலதியின் குரல். "போகும்போது கூப்பிடுறாளேன்னு கத்தாதீங்க, இரண்டாவது டீயை மறந்துட்டீங்களே, தரவா"...சிறுகதை |
| |
| திருப்தியற்றவன் காணாமற் போவான் |
புலன்களைத் திருப்திப் படுத்துவதற்கான ஆசையை, உலகத்தில் கிடைத்ததையெல்லாம் சேர்ப்பதற்கான ஆசையை, செல்வம் குவிப்பதற்கான ஆசையைத் தடுத்திடுங்கள். ஆசைக்கு வரம்பு கட்டுங்கள். ரகுவின் சாம்ராஜ்யத்தில்....சின்னக்கதை |
| |
| சுதாங்கன் |
பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சுதாங்கன் (62) காலமானார். திருநெல்வேலி அருகே தென்திருப்பதியில், அக்டோபர் 4, 1958 அன்று பிறந்த இவரது இயற்பெயர் ரங்கராஜன். பிரபல எழுத்தாளர் பி.ஸ்ரீ. ஆச்சார்யாவின்...அஞ்சலி |
| |
| அம்புலிமாமா சங்கர் |
கே.சி. சிவசங்கரன் என்ற ஒவியர் சங்கர் (96) சென்னையில் காலமானார். 'தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமனை' அம்புலிமாமாவிற்காக வரைந்து 'அம்புலிமாமா' சங்கர் ஆனார். தாராபுரம் அருகே உள்ள...அஞ்சலி |
| |
| மஹாத்மாவின் மறக்கமுடியாத மொழிகள்... |
மிக மென்மையான முறையில் இந்த உலகையே அசைக்கலாம். பலவீனர்களால் மன்னிக்க முடியாது. மன்னித்தல் பலவான்களின் பண்பு. என் அனுமதியின்றி யாரும் என்னை...பொது |
| |
| விழித்திருந்து கண்ட கனவு |
பட்டினியிருந்து உயிரை விடத் துணிந்த துரியோதனனின் உயிர் போய்விட்டால், அது தைத்யர்கள் (அரக்கர்கள்) பக்கத்தை பலவீனப்படுத்தும். எனவே, தேவர்களால் தோற்கடிக்கப்பட்டு பாதாளத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அரக்கர்கள்...ஹரிமொழி |