| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 22) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தீபிகா ஜெயசேகர் காட்டும் சொர்க்கத் தீவு |
தீபிகா ஜெயசேகருக்கு வயது 14தான். ஆனால், இதற்குள் 'The Trip to Paradise Island' என்ற தனது முதல் நாவலை எழுதி வெளியிட்டுவிட்டார். அதுவும் தன்னைப் போன்ற சிறார்களுக்கான நாவல் என்பது இதில்... சாதனையாளர் |
| |
 | வ.உ.சிதம்பரம் பிள்ளை (பகுதி-2) |
சுதேசிக் கப்பல் போக்குவரத்தைச் சிதம்பரம் பிள்ளை வெற்றிகரமாக நடத்த இயலாதவாறு தொடர்ந்து பல்வேறு தடைகளை ஏற்படுயது பிரிட்டிஷ் அரசு. பிள்ளைமீது பொறாமையும் காழ்ப்பும் கொண்டிருந்த சிலர் இந்த... மேலோர் வாழ்வில் |
| |
 | வரமாகிப்போன சாபம் |
இந்திரன் சொல்லியிருந்ததைப் போல, அர்ஜுனனை இந்திரலோகத்துக்கு அழைத்துச் செல்வதற்காக பத்தாயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் அவனுடைய தேரை, சாரதி மாதலி கொண்டுவந்தான். ராவண வதத்துக்காக ராமன்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | உங்கள் மனமுதிர்ச்சி உதவும் |
பயமோ, இல்லை கசப்போ, வெறுப்போ, சங்கடமான நிலையோ - பிறர் அந்த உணர்ச்சிகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. அடிக்கடி பார்த்துக்கொள்ள வாய்ப்புகள் குறைந்தாலும், பேசிக்கொள்ள... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | அருள்மிகு ஸ்ரீபத்மநாப சுவாமி ஆலயம், திருவனந்தபுரம் |
கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ளது ஸ்ரீ பத்மநாபசுவாமி ஆலயம். கேரள பாணியிலும் தமிழ்நாட்டுப் பாணியிலும் கலை அம்சங்களுடன் அமைந்துள்ளது இத்தலம். பிரம்ம புராணம், வராக, ஸ்கந்த, மத்ஸ்ய, பத்ம, வாயு, பாகவத... சமயம் |