Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | சிறப்புப்பார்வை | முன்னோடி | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
விஜய் 64
விஜய் நாயகனாக நடிக்கும் புதிய படம் இது. பெயர் சூட்டப்படாத இப்படத்தில் விஜய் கல்லூரிப் பேராசிரியர் வேடத்தில் நடிக்கிறார். நாய மேலும்...
 
மு. முருகேஷ்
கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழாளர். பத்திரிகையாளர், குழந்தை இலக்கியப் படைப்பாளி, கல்வி ஆலோசகர், பதிப்பாளர் எனப் பல தளங்களில் தீ மேலும்...
 
உருளைக்கிழங்கு வளையம்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு (வேக வைத்து மசித்தது) - 2 கிண்ணம்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 3 கிண்ணம் மேலும்...
 
எம். கந்தசாமி முதலியார்
பாப்பாத்தி அம்மாளுக்கும் சரி, அவளது கணவர் தணிகாசல முதலியாருக்கும் சரி. கந்தனை வணங்காமல் பொழுது விடியாது. தினந்தோறும் காலையில் மேலும்...
 
தீபிகா ஜெயசேகர் காட்டும் சொர்க்கத் தீவு
தீபிகா ஜெயசேகருக்கு வயது 14தான். ஆனால், இதற்குள் 'The Trip to Paradise Island' என்ற தனது முதல் நாவலை எழுதி வெளியிட்டுவிட்டார். அதுவும் தன்னைப் போன்ற சிறார்களுக்கான நாவல் என்பது இதில்...சாதனையாளர்
பத்மஸ்ரீ கதிரி கோபால்நாத்
சாக்ஸபோன் மூலமே நமது உள்ளங்களைக் கவர்ந்துவிட்ட கதிரி கோபால்நாத் (69) காலமானார். இவர், கர்நாடக மாநிலத்தில் உள்ள மிட்டகெரே என்ற கிராமத்தில் 1950ல் பிறந்தவர். தந்தை நாதஸ்வரக் கலைஞர்.அஞ்சலி
குதிரை வண்டித் தாத்தா
மூன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு போனபொழுது எனக்கு ஒரு பெரிய சோதனை காத்திருந்தது. அதுவரை அண்ணனோடதான் பள்ளிக்குப் போவேன். அவன் கடைக்குச் சென்றால் நானும் செல்வேன்.சிறுகதை
உங்கள் மனமுதிர்ச்சி உதவும்
பயமோ, இல்லை கசப்போ, வெறுப்போ, சங்கடமான நிலையோ - பிறர் அந்த உணர்ச்சிகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. அடிக்கடி பார்த்துக்கொள்ள வாய்ப்புகள் குறைந்தாலும், பேசிக்கொள்ள...அன்புள்ள சிநேகிதியே
இறைநாமமும் கர்ம வினையும் சேர்ந்திருக்க முடியாது
500 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளத்தில் பில்வமங்களர் என்ற பெயரில் ஒரு பெரிய மகான் இருந்தார். அவருடைய பக்தியும் சாதனையும் எத்தகையவை என்றால், அவர் கூப்பிட்டால் கிருஷ்ணர் உடனே தோன்றுவார்.சின்னக்கதை
பத்மஸ்ரீ நானம்மாள்
"யோகாப்பாட்டி" என்று செல்லமாக அழைக்கப்படும் நானம்மாள் (99) காலமானார். 90 வயதைக் கடந்தும் கடினமான பல யோகாசனங்களை சர்வசாதாரணமாகச் செய்து அசத்திய இவர், பொள்ளாச்சிக்கு அருகே...அஞ்சலி
வரமாகிப்போன சாபம்
- ஹரி கிருஷ்ணன்

உங்கள் மனமுதிர்ச்சி உதவும்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline