| |
 | இறைநாமமும் கர்ம வினையும் சேர்ந்திருக்க முடியாது |
500 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளத்தில் பில்வமங்களர் என்ற பெயரில் ஒரு பெரிய மகான் இருந்தார். அவருடைய பக்தியும் சாதனையும் எத்தகையவை என்றால், அவர் கூப்பிட்டால் கிருஷ்ணர் உடனே தோன்றுவார். சின்னக்கதை |
| |
 | உலக இறகுப்பந்து ஜூனியர் சேம்பியன்ஷிப் |
ரஷ்யாவின் கஜன் நகரில் 2019 அக்டோபர் 7 முதல் 13 வரை நடந்த உலக இறகுப்பந்து ஜூனியர் சேம்பியன்ஷிப் போட்டிகளில் கார்த்திக் கல்யாணசுந்தரமும் மாளவிகா இளங்கோவும் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்கும் பெருமை... பொது |
| |
 | பத்மஸ்ரீ கதிரி கோபால்நாத் |
சாக்ஸபோன் மூலமே நமது உள்ளங்களைக் கவர்ந்துவிட்ட கதிரி கோபால்நாத் (69) காலமானார். இவர், கர்நாடக மாநிலத்தில் உள்ள மிட்டகெரே என்ற கிராமத்தில் 1950ல் பிறந்தவர். தந்தை நாதஸ்வரக் கலைஞர். அஞ்சலி |
| |
 | ஹரி கிருஷ்ணனுக்கு விருது |
அக்டோபர் 5, 2019 அன்று பெங்களூரு பாரதிய வித்யா பவனில் நடந்த விழா ஒன்றில் பெங்களூருவின் நாடாளுமன்ற உறுப்பினரான தேஜஸ்வி சூர்யா தலைமையில் இண்டிக் அகாடெமியினர் #Grateful2Guru என்ற... பொது |
| |
 | இந்தியருக்கு நோபெல் பரிசு |
1998ல் ஆமார்த்யா சென், பொருளாதாரத்திற்கான நோபெல் பரிசு பெற்றார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் பொருளாதார அறிஞர் அபிஜித் பேனர்ஜி, 2019ம் ஆண்டிற்கான... பொது |
| |
 | வ.உ.சிதம்பரம் பிள்ளை (பகுதி-2) |
சுதேசிக் கப்பல் போக்குவரத்தைச் சிதம்பரம் பிள்ளை வெற்றிகரமாக நடத்த இயலாதவாறு தொடர்ந்து பல்வேறு தடைகளை ஏற்படுயது பிரிட்டிஷ் அரசு. பிள்ளைமீது பொறாமையும் காழ்ப்பும் கொண்டிருந்த சிலர் இந்த... மேலோர் வாழ்வில் |