| |
 | இறைநாமமும் கர்ம வினையும் சேர்ந்திருக்க முடியாது |
500 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளத்தில் பில்வமங்களர் என்ற பெயரில் ஒரு பெரிய மகான் இருந்தார். அவருடைய பக்தியும் சாதனையும் எத்தகையவை என்றால், அவர் கூப்பிட்டால் கிருஷ்ணர் உடனே தோன்றுவார். சின்னக்கதை |
| |
 | ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு நிதியுறுதி ஒப்பந்தம் |
அக்டோபர் 1, 2019 நாளன்று ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மற்றும் கலாசார ஆய்வை ஆதரிக்கும் பொருட்டு இருக்கை ஒன்றை ஏற்படுத்த $2 மில்லியன் டாலர் நிதி தருவதற்கான ஒப்புதல் உடன்படிக்கை... பொது |
| |
 | பத்மஸ்ரீ நானம்மாள் |
"யோகாப்பாட்டி" என்று செல்லமாக அழைக்கப்படும் நானம்மாள் (99) காலமானார். 90 வயதைக் கடந்தும் கடினமான பல யோகாசனங்களை சர்வசாதாரணமாகச் செய்து அசத்திய இவர், பொள்ளாச்சிக்கு அருகே... அஞ்சலி |
| |
 | பிரக்ஞானனந்தா - உலக ஜூனியர் செஸ் சாம்பியன் |
பிரக்ஞானனந்தாவுக்கு அறிமுகம் தேவையில்லை. (பார்க்க: தென்றல் ஜூலை 2018). அந்தச் சாதனையின் தொடர்ச்சியாக சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற உலக ஜூனியர்... சாதனையாளர் |
| |
 | பத்மஸ்ரீ கதிரி கோபால்நாத் |
சாக்ஸபோன் மூலமே நமது உள்ளங்களைக் கவர்ந்துவிட்ட கதிரி கோபால்நாத் (69) காலமானார். இவர், கர்நாடக மாநிலத்தில் உள்ள மிட்டகெரே என்ற கிராமத்தில் 1950ல் பிறந்தவர். தந்தை நாதஸ்வரக் கலைஞர். அஞ்சலி |
| |
 | வரமாகிப்போன சாபம் |
இந்திரன் சொல்லியிருந்ததைப் போல, அர்ஜுனனை இந்திரலோகத்துக்கு அழைத்துச் செல்வதற்காக பத்தாயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் அவனுடைய தேரை, சாரதி மாதலி கொண்டுவந்தான். ராவண வதத்துக்காக ராமன்... ஹரிமொழி (1 Comment) |