| |
 | பத்மஸ்ரீ நானம்மாள் |
"யோகாப்பாட்டி" என்று செல்லமாக அழைக்கப்படும் நானம்மாள் (99) காலமானார். 90 வயதைக் கடந்தும் கடினமான பல யோகாசனங்களை சர்வசாதாரணமாகச் செய்து அசத்திய இவர், பொள்ளாச்சிக்கு அருகே... அஞ்சலி |
| |
 | இறைநாமமும் கர்ம வினையும் சேர்ந்திருக்க முடியாது |
500 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளத்தில் பில்வமங்களர் என்ற பெயரில் ஒரு பெரிய மகான் இருந்தார். அவருடைய பக்தியும் சாதனையும் எத்தகையவை என்றால், அவர் கூப்பிட்டால் கிருஷ்ணர் உடனே தோன்றுவார். சின்னக்கதை |
| |
 | பத்மஸ்ரீ கதிரி கோபால்நாத் |
சாக்ஸபோன் மூலமே நமது உள்ளங்களைக் கவர்ந்துவிட்ட கதிரி கோபால்நாத் (69) காலமானார். இவர், கர்நாடக மாநிலத்தில் உள்ள மிட்டகெரே என்ற கிராமத்தில் 1950ல் பிறந்தவர். தந்தை நாதஸ்வரக் கலைஞர். அஞ்சலி |
| |
 | இந்தியருக்கு நோபெல் பரிசு |
1998ல் ஆமார்த்யா சென், பொருளாதாரத்திற்கான நோபெல் பரிசு பெற்றார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் பொருளாதார அறிஞர் அபிஜித் பேனர்ஜி, 2019ம் ஆண்டிற்கான... பொது |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 22) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | குதிரை வண்டித் தாத்தா |
மூன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு போனபொழுது எனக்கு ஒரு பெரிய சோதனை காத்திருந்தது. அதுவரை அண்ணனோடதான் பள்ளிக்குப் போவேன். அவன் கடைக்குச் சென்றால் நானும் செல்வேன். சிறுகதை |