| |
 | அடையாறு யுத்தமும் ஆண்டிராய்டு டீமும் |
தேன்நிலவுக்கு குற்றாலம் போன சமயத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் கடுவாய்ப்புலியின் வாலைப்பிடித்துத் தன் புதுக்கணவரைக் காப்பாற்றின அதே 1746ஆம் வருடம் சென்னையில், அடையாறில்…. சிறுகதை |
| |
 | உலக இறகுப்பந்து ஜூனியர் சேம்பியன்ஷிப் |
ரஷ்யாவின் கஜன் நகரில் 2019 அக்டோபர் 7 முதல் 13 வரை நடந்த உலக இறகுப்பந்து ஜூனியர் சேம்பியன்ஷிப் போட்டிகளில் கார்த்திக் கல்யாணசுந்தரமும் மாளவிகா இளங்கோவும் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்கும் பெருமை... பொது |
| |
 | இறைநாமமும் கர்ம வினையும் சேர்ந்திருக்க முடியாது |
500 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளத்தில் பில்வமங்களர் என்ற பெயரில் ஒரு பெரிய மகான் இருந்தார். அவருடைய பக்தியும் சாதனையும் எத்தகையவை என்றால், அவர் கூப்பிட்டால் கிருஷ்ணர் உடனே தோன்றுவார். சின்னக்கதை |
| |
 | உங்கள் மனமுதிர்ச்சி உதவும் |
பயமோ, இல்லை கசப்போ, வெறுப்போ, சங்கடமான நிலையோ - பிறர் அந்த உணர்ச்சிகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. அடிக்கடி பார்த்துக்கொள்ள வாய்ப்புகள் குறைந்தாலும், பேசிக்கொள்ள... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பத்மஸ்ரீ கதிரி கோபால்நாத் |
சாக்ஸபோன் மூலமே நமது உள்ளங்களைக் கவர்ந்துவிட்ட கதிரி கோபால்நாத் (69) காலமானார். இவர், கர்நாடக மாநிலத்தில் உள்ள மிட்டகெரே என்ற கிராமத்தில் 1950ல் பிறந்தவர். தந்தை நாதஸ்வரக் கலைஞர். அஞ்சலி |
| |
 | அருள்மிகு ஸ்ரீபத்மநாப சுவாமி ஆலயம், திருவனந்தபுரம் |
கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ளது ஸ்ரீ பத்மநாபசுவாமி ஆலயம். கேரள பாணியிலும் தமிழ்நாட்டுப் பாணியிலும் கலை அம்சங்களுடன் அமைந்துள்ளது இத்தலம். பிரம்ம புராணம், வராக, ஸ்கந்த, மத்ஸ்ய, பத்ம, வாயு, பாகவத... சமயம் |