| |
| தீபிகா ஜெயசேகர் காட்டும் சொர்க்கத் தீவு |
தீபிகா ஜெயசேகருக்கு வயது 14தான். ஆனால், இதற்குள் 'The Trip to Paradise Island' என்ற தனது முதல் நாவலை எழுதி வெளியிட்டுவிட்டார். அதுவும் தன்னைப் போன்ற சிறார்களுக்கான நாவல் என்பது இதில்...சாதனையாளர் |
| |
| பத்மஸ்ரீ கதிரி கோபால்நாத் |
சாக்ஸபோன் மூலமே நமது உள்ளங்களைக் கவர்ந்துவிட்ட கதிரி கோபால்நாத் (69) காலமானார். இவர், கர்நாடக மாநிலத்தில் உள்ள மிட்டகெரே என்ற கிராமத்தில் 1950ல் பிறந்தவர். தந்தை நாதஸ்வரக் கலைஞர்.அஞ்சலி |
| |
| குதிரை வண்டித் தாத்தா |
மூன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு போனபொழுது எனக்கு ஒரு பெரிய சோதனை காத்திருந்தது. அதுவரை அண்ணனோடதான் பள்ளிக்குப் போவேன். அவன் கடைக்குச் சென்றால் நானும் செல்வேன்.சிறுகதை |
| |
| உங்கள் மனமுதிர்ச்சி உதவும் |
பயமோ, இல்லை கசப்போ, வெறுப்போ, சங்கடமான நிலையோ - பிறர் அந்த உணர்ச்சிகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. அடிக்கடி பார்த்துக்கொள்ள வாய்ப்புகள் குறைந்தாலும், பேசிக்கொள்ள...அன்புள்ள சிநேகிதியே |
| |
| இறைநாமமும் கர்ம வினையும் சேர்ந்திருக்க முடியாது |
500 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளத்தில் பில்வமங்களர் என்ற பெயரில் ஒரு பெரிய மகான் இருந்தார். அவருடைய பக்தியும் சாதனையும் எத்தகையவை என்றால், அவர் கூப்பிட்டால் கிருஷ்ணர் உடனே தோன்றுவார்.சின்னக்கதை |
| |
| பத்மஸ்ரீ நானம்மாள் |
"யோகாப்பாட்டி" என்று செல்லமாக அழைக்கப்படும் நானம்மாள் (99) காலமானார். 90 வயதைக் கடந்தும் கடினமான பல யோகாசனங்களை சர்வசாதாரணமாகச் செய்து அசத்திய இவர், பொள்ளாச்சிக்கு அருகே...அஞ்சலி |