| |
 | இறைநாமமும் கர்ம வினையும் சேர்ந்திருக்க முடியாது |
500 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளத்தில் பில்வமங்களர் என்ற பெயரில் ஒரு பெரிய மகான் இருந்தார். அவருடைய பக்தியும் சாதனையும் எத்தகையவை என்றால், அவர் கூப்பிட்டால் கிருஷ்ணர் உடனே தோன்றுவார். சின்னக்கதை |
| |
 | உங்கள் மனமுதிர்ச்சி உதவும் |
பயமோ, இல்லை கசப்போ, வெறுப்போ, சங்கடமான நிலையோ - பிறர் அந்த உணர்ச்சிகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. அடிக்கடி பார்த்துக்கொள்ள வாய்ப்புகள் குறைந்தாலும், பேசிக்கொள்ள... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | இந்தியருக்கு நோபெல் பரிசு |
1998ல் ஆமார்த்யா சென், பொருளாதாரத்திற்கான நோபெல் பரிசு பெற்றார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் பொருளாதார அறிஞர் அபிஜித் பேனர்ஜி, 2019ம் ஆண்டிற்கான... பொது |
| |
 | ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு நிதியுறுதி ஒப்பந்தம் |
அக்டோபர் 1, 2019 நாளன்று ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மற்றும் கலாசார ஆய்வை ஆதரிக்கும் பொருட்டு இருக்கை ஒன்றை ஏற்படுத்த $2 மில்லியன் டாலர் நிதி தருவதற்கான ஒப்புதல் உடன்படிக்கை... பொது |
| |
 | அடையாறு யுத்தமும் ஆண்டிராய்டு டீமும் |
தேன்நிலவுக்கு குற்றாலம் போன சமயத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் கடுவாய்ப்புலியின் வாலைப்பிடித்துத் தன் புதுக்கணவரைக் காப்பாற்றின அதே 1746ஆம் வருடம் சென்னையில், அடையாறில்…. சிறுகதை |
| |
 | வ.உ.சிதம்பரம் பிள்ளை (பகுதி-2) |
சுதேசிக் கப்பல் போக்குவரத்தைச் சிதம்பரம் பிள்ளை வெற்றிகரமாக நடத்த இயலாதவாறு தொடர்ந்து பல்வேறு தடைகளை ஏற்படுயது பிரிட்டிஷ் அரசு. பிள்ளைமீது பொறாமையும் காழ்ப்பும் கொண்டிருந்த சிலர் இந்த... மேலோர் வாழ்வில் |