Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | சிறப்புப்பார்வை | முன்னோடி | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
நாட்யாஞ்சலி: வெள்ளிவிழா
அரங்கேற்றம்: ரித்திகா குஜ்ஜர் & சஞ்சனா சங்கர்
அரங்கேற்றம்: கௌசிக் சிவகுமார்
ஸ்ரீ காமாட்சி சமூக மையம்: நவராத்திரி, சுமங்கலி பூஜை
- ராஜேஸ்வரி ஜெயராமன்|நவம்பர் 2019|
Share:
சான்டா கிளாரா, கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்ரீ காமாக்ஷி சமூக மையம் (SKCC) நவராத்திரி விழா, சஹஸ்ர சுவாசினி (1000 சுமங்கலிகள்) பூஜை மற்றும் கன்யா பூஜைகளைச் சிறப்பாக நடத்தியது. நவராத்திரியின் எல்லா நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விரிகுடாப் பகுதியில் உள்ள இசை, வாத்திய மற்றும் நடனக் கலைஞர்கள் அம்பாளுக்கு 9 நாட்களும் இசை, நாட்டிய அஞ்சலி செய்தனர்.

அக்டோபர் 13ம் தேதி சான் ஹோசேயில் உள்ள எவர்கிரீன் பள்ளி வளாகத்தில் 1000 சுமங்கலிகள் லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் பக்திப் பாடல்களால் அம்பாளைத் துதித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் அம்பாள் படம், அக்ஷதை மற்றும் குங்குமம் கொடுக்கப்பட்டது. எல்லோரும் ஒருசேர அம்பாளுக்குக் குங்குமார்ச்சனை செய்தது கண்கொள்ளாக் காட்சி.

நிகழ்ச்சிகளை ஸ்ரீ சந்திரமௌலி நாராயண சாஸ்திரிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் மகாபெரியவர் அனுக்கிரஹத்துடன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் மற்றும் தாம்பூலம் வழங்கப்பட்டது.
ராஜேஸ்வரி ஜெயராமன்,
சான்டா கிளாரா, கலிஃபோர்னியா
More

நாட்யாஞ்சலி: வெள்ளிவிழா
அரங்கேற்றம்: ரித்திகா குஜ்ஜர் & சஞ்சனா சங்கர்
அரங்கேற்றம்: கௌசிக் சிவகுமார்
Share: 




© Copyright 2020 Tamilonline