| |
 | நிலாக்கனவு |
ஜன்னல் திரை ஒதுக்கி தென்றல் மெல்லக் கசிய, அதன் வழி வந்த நிலா ஒளி இருட்டோடு விளையாடியது. ஆட்டத்தை ரசித்தபடி, உடல் உறங்கிப் போக, கனவுக்குதிரை சத்தம் கேட்டு மனம் விழித்துக் கொண்டது. கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: சிலிக்கான் வேலியில் GTEN 18 |
மே 3, 2018 அன்று சான்டா கிளாராவில் The Global Tamil Entrepreneurs Network (GTEN) மாநாடு நடைபெறவுள்ளது. இதை அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் சங்கம் (ATEA) நடத்துகிறது. பொது |
| |
 | மனமிருந்தால் வழி கிடைக்கும் |
ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகம் முடிந்து சிலநாட்களே ஆகியிருந்தன. சீதாப்பிராட்டியும் ராமரின் பிற சகோதரர்களும் ஹனுமானுக்கு ராம சேவையிலிருந்து ஓய்வுகொடுக்கத் தீர்மானித்தனர். ராமருக்கான பல்வேறு... சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: Visitors Coverage: EuropeTravel – Plus |
எய்ஃபெல் கோபுரத்தில் கண் சிமிட்டும் ஒளிவிளக்குகள் ஆனாலும் சரி, மயங்க வைக்கும் புராதன ரோமானிய இடிபாடுகள் ஆனாலும் சரி - இந்தக் கோடையில் நீங்கள் ஐரோப்பியப் பயணத்துக்குத் திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு... பொது |
| |
 | பனிப்படுகை |
மனைக்கு மகுடம் சூட்டி சாலைக்குச் சேலை சார்த்தி பூவிற்குப் போர்வை போர்த்தி படர்ந்த பொருள்மேல் எல்லாம் அடர்ந்த உருவம் கொண்டு... கவிதைப்பந்தல் |
| |
 | வீரமுனியைக் காணவில்லை |
அடர் இருட்டில் சிந்திய ஒரு ஒளித்துளி போல வீட்டில் சிமினி விளக்கின் வெளிச்சம். மருது அந்த வெளிச்சத்தில் புத்தகத்தைப் பிரித்து வைத்து, மல்லாக்கப் படுத்து படித்துக் கொண்டிருந்தான். அவனருகில், வேணியம்மாள்... குறுநாவல் |