| |
 | சி.வி. ராஜேந்திரன் |
'அனுபவம் புதுமை', 'கலாட்டா கல்யாணம்', 'சுமதி என் சுந்தரி', 'நில்.. கவனி.. காதலி..', 'திக்குத் தெரியாத காட்டில்', 'சங்கிலி', 'நவாப் நாற்காலி', 'ராஜா', 'நீதி', 'சிவகாமியின் செல்வன்'... அஞ்சலி |
| |
 | மனமிருந்தால் வழி கிடைக்கும் |
ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகம் முடிந்து சிலநாட்களே ஆகியிருந்தன. சீதாப்பிராட்டியும் ராமரின் பிற சகோதரர்களும் ஹனுமானுக்கு ராம சேவையிலிருந்து ஓய்வுகொடுக்கத் தீர்மானித்தனர். ராமருக்கான பல்வேறு... சின்னக்கதை |
| |
 | நிலாக்கனவு |
ஜன்னல் திரை ஒதுக்கி தென்றல் மெல்லக் கசிய, அதன் வழி வந்த நிலா ஒளி இருட்டோடு விளையாடியது. ஆட்டத்தை ரசித்தபடி, உடல் உறங்கிப் போக, கனவுக்குதிரை சத்தம் கேட்டு மனம் விழித்துக் கொண்டது. கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: ஆஸ்டின் தமிழ்ப்பள்ளிக்கு அங்கீகாரம் |
ஆஸ்டின் தமிழர்களின் நீண்டநாள் கனவாக இருந்த ஆஸ்டின் தமிழ்ப்பள்ளிக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டது. இந்த அங்கீகாரத்தைப் பெற்ற அமெரிக்காவின் ஒருசில தமிழ்ப்பள்ளிகளில் ஆஸ்டின் தமிழ்ப்பள்ளியும் ஒன்று... பொது |
| |
 | வீரமுனியைக் காணவில்லை |
அடர் இருட்டில் சிந்திய ஒரு ஒளித்துளி போல வீட்டில் சிமினி விளக்கின் வெளிச்சம். மருது அந்த வெளிச்சத்தில் புத்தகத்தைப் பிரித்து வைத்து, மல்லாக்கப் படுத்து படித்துக் கொண்டிருந்தான். அவனருகில், வேணியம்மாள்... குறுநாவல் |
| |
 | பனிப்படுகை |
மனைக்கு மகுடம் சூட்டி சாலைக்குச் சேலை சார்த்தி பூவிற்குப் போர்வை போர்த்தி படர்ந்த பொருள்மேல் எல்லாம் அடர்ந்த உருவம் கொண்டு... கவிதைப்பந்தல் |