| |
 | மனமிருந்தால் வழி கிடைக்கும் |
ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகம் முடிந்து சிலநாட்களே ஆகியிருந்தன. சீதாப்பிராட்டியும் ராமரின் பிற சகோதரர்களும் ஹனுமானுக்கு ராம சேவையிலிருந்து ஓய்வுகொடுக்கத் தீர்மானித்தனர். ராமருக்கான பல்வேறு... சின்னக்கதை |
| |
 | மங்களம் சீனிவாசன் |
வண்ணக் கோலங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், ரங்கோலியில் இறை வடிவங்கள் என அசர வைக்கிறார் திருமதி மங்களம் சீனிவாசன். பாபா, ரமணர், புன்னைநல்லூர் மாரியம்மன், காஞ்சி காமாட்சி, கிருஷ்ணர்-யசோதா... சாதனையாளர் |
| |
 | வீரமுனியைக் காணவில்லை |
அடர் இருட்டில் சிந்திய ஒரு ஒளித்துளி போல வீட்டில் சிமினி விளக்கின் வெளிச்சம். மருது அந்த வெளிச்சத்தில் புத்தகத்தைப் பிரித்து வைத்து, மல்லாக்கப் படுத்து படித்துக் கொண்டிருந்தான். அவனருகில், வேணியம்மாள்... குறுநாவல் |
| |
 | பனிப்படுகை |
மனைக்கு மகுடம் சூட்டி சாலைக்குச் சேலை சார்த்தி பூவிற்குப் போர்வை போர்த்தி படர்ந்த பொருள்மேல் எல்லாம் அடர்ந்த உருவம் கொண்டு... கவிதைப்பந்தல் |
| |
 | சி.வி. ராஜேந்திரன் |
'அனுபவம் புதுமை', 'கலாட்டா கல்யாணம்', 'சுமதி என் சுந்தரி', 'நில்.. கவனி.. காதலி..', 'திக்குத் தெரியாத காட்டில்', 'சங்கிலி', 'நவாப் நாற்காலி', 'ராஜா', 'நீதி', 'சிவகாமியின் செல்வன்'... அஞ்சலி |
| |
 | இன்றும் சற்று தாமதம்! |
இன்னும் 10 நிமிடங்களில் என் 8 வயது மகளின் சங்கீத வகுப்பு ஆரம்பிக்கும். சாலையில் பச்சை விளக்குக்காக காத்திருப்பதில் எனது வாகனம் முதலாவது. இரண்டு சாலைகளைக் கடந்துவிட்டால் நிச்சயமாக நேரத்துக்குப் போய்விடலாம். சிறுகதை (2 Comments) |