| |
| தெரியுமா?: சாகித்ய அகாதமி விருதுகள் |
சாகித்ய அகாதமி 2016ம் ஆண்டிற்கான பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருதுகளை அறிவித்துள்ளது. முனைவர் வேலு சரவணன் பாலபுரஸ்கார் விருது பெறுகிறார்.பொது |
| |
| கவிஞர் அப்துல்ரகுமான் |
வானம்பாடி மரபில் வந்த கவிஞர் அப்துல்ரகுமான் (80), சென்னையில் காலமானார். 1937ல் மதுரையில் பிறந்த இவர், இளவயது முதலே தமிழ்க் காதல் கொண்டிருந்தார். முதுகலைப் படிப்பை...அஞ்சலி |
| |
| வானம்பாடிகள் |
நெருக்கியடித்த கூட்டத்தைக் கடந்து, மேலேவந்து விழுந்த மனிதர்களைத் தாண்டி, வழிநெடுகக் காத்திருந்த பார வண்டிகளிலிருந்து ஒதுங்கி, நெரிசலில் கசங்கி பதினோராம் நம்பர் பிளாட்ஃபார்ம் வந்து...சிறுகதை |
| |
| குழப்பத்தால் பயம், பயத்தால் குழப்பம்! |
ஒரு குழந்தைக்குப் பாசம், பாதுகாப்புக் கொடுத்து அவனை/அவளை வளரவிடுங்கள். வளர்க்காதீர்கள். குழந்தை வளர்ப்பைப்பற்றி நான் ஏற்கனவே என்னுடைய கருத்துக்களை இந்தப் பகுதியில் எழுதிவிட்டேன்.அன்புள்ள சிநேகிதியே(1 Comment) |
| |
| ஸ்ரீமத் ராமாநுஜர் (பகுதி - 1) |
எப்பொழுதெல்லாம் தர்மம் குலைந்து அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டவும்...மேலோர் வாழ்வில் |
| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: புவி தாங்கும் துருபதன் கன்னி நான் |
பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அஸ்வத்தாமனும் கண்ணீர் சிந்தவும் தலைகுனியவும் செய்தனர். இவர்களில் யாருமே தடுக்க முனையவில்லை என்பது கவனிக்கத் தக்கது.ஹரிமொழி |