| |
| பாசம் என்ற போர்வையில்... |
நம்முடைய அன்னியோன்னிய உலகில் நமக்குக் கிடைத்த ஓர் அருமை உறவு நம் குழந்தை. அவன்(ள்) வளர, வளர விலகித்தான் போவார்கள். தவழ்வார்கள். ஓடுவார்கள். பறப்பார்கள். பிரிந்து கொண்டேதான் போவார்கள்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| தெரியுமா?: மவுண்டன் ஹவுஸ் தமிழ்ப் பள்ளி (Mountain House Tamil School) |
உலகத் தமிழ்க்கல்விக் கழகத்தின் சார்பில் தமிழ்ப்பள்ளி ஒன்று மவுன்டன் ஹவுஸ் நகரத்தில் இம்மாதம் துவங்குகிறது. மவுன்டன் ஹவுஸ் (Mountain House) நகரம் ட்ரேஸி மற்றும் லிவர்மோருக்கு இடையே உள்ளது.பொது |
| |
| அறத்தைக் கைவிடாத அரசன் |
அரசனான பிரஹலாதன் ஸ்ரீமன் நாராயணரின் பக்தன் மட்டுமல்ல, அறவழியில் நிற்பவன், கொடை வள்ளல். எவரேனும் உதவி கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லவே மாட்டான்.சின்னக்கதை(1 Comment) |
| |
| 'பலகுரல் வித்தகர்' ஐங்கரன் |
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் எமது அன்பு நண்பர். என் மனைவி திருமதி. ரமா ரகுராமனும் 1990லிருந்து மேடைக்கச்சேரி செய்ய ஆரம்பித்தவர். சுமார் 200க்கும் மேலான கச்சேரிகளில் ஐங்கரனுடன் இணைந்து...அஞ்சலி |
| |
| சுமை தூக்கிய கண்ணன் |
நான் பதினைந்து வயதிலிருந்தே பக்தியில் முழுகிவிட்டவள். மார்கழி மாதம் பாவைநோன்பு ஆறு வருடம் நோற்றிருக்கிறேன். என் இஷ்டதெய்வமே கண்ணன்தான்! எனக்கு நிறைய இறையனுபவங்கள் உண்டு. இருந்தாலும்...அனுபவம் |
| |
| திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள திருத்தலம் திருவண்ணாமலை. தமிழகத்தின் எல்லா இடங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்குச் செல்ல பேருந்து வசதி உள்ளது. 'அருணாசலம்' என்ற பெயரும் இத்தலத்துக்குண்டு...சமயம் |