| |
 | தெரியுமா?: கவிஞர் உமா மோகன் |
இவரது வலைப்பக்கம்: குரல் கவிதைக்குரல் இவருடையது. அகில இந்திய வானொலியின் புதுவை நிலையத்தில் பணிசெய்கிறார். அன்பையும் பாசத்தையும் உருகிப்பேசும் இவரது குரல், போலித்தனத்தைப் பார்த்தால் ஓங்கி ஒலிக்கவும் தவறுவதில்லை. பொது |
| |
 | தெரியுமா?: ITA: புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2016 |
பன்னாட்டுத் தமிழ் அகடமி (ITA, மேனாள் CTA) புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டை 2016 மே மாதம் 27 தொடங்கி 30ம் தேதிவரை கலிஃபோர்னியாவின் விரிகுடாப்பகுதியில் சான்ட க்ளாரா கன்வென்ஷன்... பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: என்ன பார்வை இந்தப் பார்வை! |
அபிமன்யுவைக் கொல்லக் காரணமாக இருந்த ஜயத்ரதனை மறுநாள் சூரிய அஸ்தமனத்துக்குள் கொல்லாவிட்டால், தீயிலே விழுந்து உயிர்விடப் போவதாக அர்ச்சுனன் பதின்மூன்றாம் நாள் இரவில் சபதம் செய்திருந்தான். ஹரிமொழி |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 24) |
ஆமாம் நான்தான் இவங்களை இங்க கட்டாயப்படுத்தி கூட்டிவந்தேன். இவங்களை நான் போயி பார்த்து, இவங்களோட கதையைக் கேக்காம இருந்திருந்தா மறுபடி இங்க நான் வந்தே இருக்கமாட்டேன். என்னை நீங்க... புதினம் |
| |
 | எம்.எஸ். அம்மாவுடன் ஒரு சந்திப்பு |
கர்நாடக இசைவாணி எம்.எஸ். அம்மாவின் நூற்றாண்டு விழா நடைபெறும் இத்தருணத்தில் குடும்பத்தோடு அவரைச் சந்தித்த நிகழ்ச்சியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்குப் பிடிச்சது |
| |
 | புண்படும்போது பண்படுகிறது! |
உடலாலோ, பணத்தாலோ பிறரைச் சார்ந்து நின்று/நிற்க வேண்டிய அனுபவம் நம் எல்லாருக்குமே பொதுவாக இருக்கும். மிகச் சங்கடமான நிலை. ஆனால், இது ஒரு அருமையான அனுபவம். அன்புள்ள சிநேகிதியே (4 Comments) |