| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 21) |
குரூட் எண்ணைச் சந்தை யூக விளையாட்டில் மிகுந்த நஷ்டமடைந்ததாகச் சூர்யா யூகிக்கவே, அதற்கும் குட்டன்பயோர்கின் பிரச்சனைக்கும் முடிச்சுப் போட்டு தன்னைச் சந்தேகிப்பதாக உணர்ந்த நீல் ராபர்ட்ஸன்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: என்ன பார்வை இந்தப் பார்வை! |
அபிமன்யுவைக் கொல்லக் காரணமாக இருந்த ஜயத்ரதனை மறுநாள் சூரிய அஸ்தமனத்துக்குள் கொல்லாவிட்டால், தீயிலே விழுந்து உயிர்விடப் போவதாக அர்ச்சுனன் பதின்மூன்றாம் நாள் இரவில் சபதம் செய்திருந்தான். ஹரிமொழி |
| |
 | ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் ஆலயம், திருக்கோஷ்டியூர் |
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது திருக்கோஷ்டியூர் திவ்யதேசம். இத்தலம் சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில், சிவகங்கையிலிருந்து வடக்கே 28 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து... சமயம் |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 24) |
ஆமாம் நான்தான் இவங்களை இங்க கட்டாயப்படுத்தி கூட்டிவந்தேன். இவங்களை நான் போயி பார்த்து, இவங்களோட கதையைக் கேக்காம இருந்திருந்தா மறுபடி இங்க நான் வந்தே இருக்கமாட்டேன். என்னை நீங்க... புதினம் |
| |
 | ABCD |
பெருமுச்சு விட்டபடி அழைப்பைத் துண்டித்தாள் கனி. 12வது படிக்கும் பிள்ளையைப் பற்றி பள்ளியிலிருந்து தொலைபேசி வந்தாலே பதட்டம்தான். அவன் ஒன்றும் கெட்டவழியில் போகிறவன் இல்லையென்றாலும்... சிறுகதை (3 Comments) |
| |
 | புண்படும்போது பண்படுகிறது! |
உடலாலோ, பணத்தாலோ பிறரைச் சார்ந்து நின்று/நிற்க வேண்டிய அனுபவம் நம் எல்லாருக்குமே பொதுவாக இருக்கும். மிகச் சங்கடமான நிலை. ஆனால், இது ஒரு அருமையான அனுபவம். அன்புள்ள சிநேகிதியே (4 Comments) |