| |
 | ABCD |
பெருமுச்சு விட்டபடி அழைப்பைத் துண்டித்தாள் கனி. 12வது படிக்கும் பிள்ளையைப் பற்றி பள்ளியிலிருந்து தொலைபேசி வந்தாலே பதட்டம்தான். அவன் ஒன்றும் கெட்டவழியில் போகிறவன் இல்லையென்றாலும்... சிறுகதை (3 Comments) |
| |
 | தெரியுமா: லௌடன்: இருமொழி அங்கீகாரம் கேட்டு விண்ணப்பம் |
வர்ஜீனியா மாநிலத்தின் உலகமொழிக்கான இருமொழி அங்கீகாரத்தை (Seal of Bi-literacy) தமிழுக்கு ஃபேர்ஃபாக்ஸைத் (Fairfax) பெற்றுள்ளது. அதையடுத்து லௌடன் (Loudoun) மாவட்டத்திலும் பொது |
| |
 | ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் ஆலயம், திருக்கோஷ்டியூர் |
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது திருக்கோஷ்டியூர் திவ்யதேசம். இத்தலம் சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில், சிவகங்கையிலிருந்து வடக்கே 28 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து... சமயம் |
| |
 | தெய்வமும் அன்புக்குகந்த பக்தனும் |
வங்காளத்தில் மாதவதாசர் என்றொரு பக்தர் இருந்தார். அவரது இல்லத்தரசி (கிருகலக்ஷ்மி) இறந்ததும் அவர் தனக்கு இல்லமே (கிருகம்) இல்லையென்பதாக உணர்ந்தார். அதனால் அவர் தனது செல்வங்கள்... சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: கவிஞர் உமா மோகன் |
இவரது வலைப்பக்கம்: குரல் கவிதைக்குரல் இவருடையது. அகில இந்திய வானொலியின் புதுவை நிலையத்தில் பணிசெய்கிறார். அன்பையும் பாசத்தையும் உருகிப்பேசும் இவரது குரல், போலித்தனத்தைப் பார்த்தால் ஓங்கி ஒலிக்கவும் தவறுவதில்லை. பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: என்ன பார்வை இந்தப் பார்வை! |
அபிமன்யுவைக் கொல்லக் காரணமாக இருந்த ஜயத்ரதனை மறுநாள் சூரிய அஸ்தமனத்துக்குள் கொல்லாவிட்டால், தீயிலே விழுந்து உயிர்விடப் போவதாக அர்ச்சுனன் பதின்மூன்றாம் நாள் இரவில் சபதம் செய்திருந்தான். ஹரிமொழி |