| |
 | ரா. கணபதி |
தமிழகத்தின் சிறந்த ஆன்மீக எழுத்தாளரும், காஞ்சி மகா பெரியவர், ஸ்ரீ சத்ய சாயிபாபா போன்றோரின் வரலாற்று நூல்களை எழுதியவருமான ரா. கணபதி பிப்ரவரி 20, 2012 அன்று காலமானார். அஞ்சலி |
| |
 | சில மாற்றங்கள் (மாற்றம்-10) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து... குறுநாவல் |
| |
 | கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: நிர்வாகக் குழு |
கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஜனவரி 22, 2012 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தேர்வு செய்யப்பட்டனர். பொது |
| |
 | ஒருநாள் கடவுள் |
5 வருடங்கள் முன்னாள் பாக்கியிடம் சொல்லாமல் மஹி புதுசெருப்புக்கூட போடமாட்டாள். அதனாலயே இவளைப் பார்த்தால் எனக்குக் கோபமாக வரும். "என் லவ்வுக்கு வில்லியே நீதான்" என்று 1000 முறை சொல்லி இருப்பேன். சிறுகதை |
| |
 | திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் |
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 58வது திருத்தலம் திருநின்றவூர். சென்னையிலிருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 'திரு' என்னும் மஹாலக்ஷ்மி தவம் செய்த... சமயம் |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-9) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு... சூர்யா துப்பறிகிறார் |