| |
 | ஏ.ஆர். ராஜாமணி |
டில்லிவாழ் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான ஏ.ஆர். ராஜாமணி (82) பிப்ரவரி 12, 2012 அன்று காலமானார் இவர் மே 20, 1931ல் வேலூரில் பிறந்தார். அங்கு பள்ளிக் கல்வியை முடித்தபின், ஊரிஸ் கல்லூரியில்... அஞ்சலி |
| |
 | தைப்பூசத் திருநாளிலே! |
தமிழகம், மலேசியா, சிங்கை - இந்த வரிசையில் கலிஃபோர்னியா! என்ன ஒன்றும் புரியவில்லையா? எல்லாம் முருக பக்தர்களின் தைப்பூச வழிபாடுதான். குமரன் வசிக்கும் இடமான கான்கார்டு சிவ முருகன் ஆலயத்திற்கு... பொது |
| |
 | ஹெப்சிபா ஜேசுதாஸன் |
தமிழின் குறிப்பிடத்தகுந்த பெண் எழுத்தாளரும், கன்னியாகுமரி மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்ததில் முதன்மையானவருமான ஹெப்சிபா ஜேசுதாஸன், பிப்ரவரி 9, 2012 அன்று கன்யாகுமரியில் காலமானார். அஞ்சலி |
| |
 | தனிமையும் பயமும் தோழிகளாக.... |
"Past is history. Future is mystery. Live the present moment" என்ற அறிவுரை பல முனைகளிலிருந்தும் வரும். இருந்தாலும் எதிர்காலம் என்றால் முடங்கி, மடங்கிய உடம்பைத்தான் நாம் இனம் கண்டுகொண்டு... அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் |
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 58வது திருத்தலம் திருநின்றவூர். சென்னையிலிருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 'திரு' என்னும் மஹாலக்ஷ்மி தவம் செய்த... சமயம் |
| |
 | விசாலினி குமாரசாமி |
சாதனைகள் நிகழ்த்த வயது ஒரு தடையில்லை, ஆர்வமும் கடின உழைப்பும் இருந்தாலே போதும் என்ற உண்மையை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் விசாலினி குமாரசாமி. திருநெல்வேலியைச் சேர்ந்த... சாதனையாளர் |