| |
| விசாலினி குமாரசாமி |
சாதனைகள் நிகழ்த்த வயது ஒரு தடையில்லை, ஆர்வமும் கடின உழைப்பும் இருந்தாலே போதும் என்ற உண்மையை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் விசாலினி குமாரசாமி. திருநெல்வேலியைச் சேர்ந்த...சாதனையாளர் |
| |
| தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-9) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு...சூர்யா துப்பறிகிறார் |
| |
| அடிகளாசிரியர் |
முதுபெரும் தமிழறிஞரும், கடந்த ஆண்டுக்கான செம்மொழி தொல்காப்பியர் விருது பெற்றவருமான அடிகளாசிரியர் (102) ஜனவரி 8, 2012 அன்று விழுப்புரத்தில் காலமானார். இவர், 1910ம் ஆண்டு, கள்ளக்குறிச்சியை...அஞ்சலி |
| |
| தைப்பூசத் திருநாளிலே! |
தமிழகம், மலேசியா, சிங்கை - இந்த வரிசையில் கலிஃபோர்னியா! என்ன ஒன்றும் புரியவில்லையா? எல்லாம் முருக பக்தர்களின் தைப்பூச வழிபாடுதான். குமரன் வசிக்கும் இடமான கான்கார்டு சிவ முருகன் ஆலயத்திற்கு...பொது |
| |
| தனிமையும் பயமும் தோழிகளாக.... |
"Past is history. Future is mystery. Live the present moment" என்ற அறிவுரை பல முனைகளிலிருந்தும் வரும். இருந்தாலும் எதிர்காலம் என்றால் முடங்கி, மடங்கிய உடம்பைத்தான் நாம் இனம் கண்டுகொண்டு...அன்புள்ள சிநேகிதியே(1 Comment) |
| |
| திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் |
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 58வது திருத்தலம் திருநின்றவூர். சென்னையிலிருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 'திரு' என்னும் மஹாலக்ஷ்மி தவம் செய்த...சமயம் |