| |
| ஸ்வர்ணலதா |
தனியான குரல் வளத்தோடு நல்ல பல பாடல்களைத் தந்த பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா (37) நுரையீரல் பாதிப்பால் சென்னையில் காலமானார். பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 16ம் வயதில் நீதிக்கு தண்டனை படத்தின்மூலம் அறிமுகமானார்.அஞ்சலி |
| |
| பத்ரிநாத்தில்... |
1972ல் தேசிய நிர்வாக அகாடமியில் நான் சேர்ந்தபோது அதன் இயக்குனராக இருந்தவர் மகாராஷ்டிரப் பிரிவைச் சேர்ந்த முதுநிலை அதிகாரியான சாத்தே. மிகவும் சுறுசுறுப்பானவர். வரலாற்றில் பெயர்பெற்ற இடங்களுக்குச் சுற்றுலா செல்வது போன்றவற்றில்...நினைவலைகள் |
| |
| தெரியுமா?: ஐ-போனில் தமிழ் அகராதி |
உங்கள் ஐ-போனில் நீங்கள் லிஃப்கோ தமிழ் அகராதியைப் பார்க்க முடியும். இதற்கான 'செல்லினம்-லிப்கோ அகரமுதலி'யை முரசு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.பொது |
| |
| இன்று இந்த நாள்; நாளை நல்ல நாள் |
பணம் பெரிய பிரச்சனை. வியாதியும் பெரிய பிரச்சனை. பொருளிழப்பு பெரிய துக்கம். மனித இழப்பு அதைவிடப் பெரிய துக்கம். ஆகவே, ஏதோ ஒரு பிரச்சனை எல்லோருக்கும் எந்த வகையிலோ வந்து கொண்டுதான் இருந்தது...அன்புள்ள சிநேகிதியே |
| |
| கனவு வீடு |
கோமளிக்குத் தூக்கமே வரவில்லை. புரண்டு படுத்தவள் "என்னங்க ஒரு சுவாரஸ்யமான ஐடியா எனக்குத் தோணறது. பின்பக்கம் நம்ப வீட்டில நிறைய இடம் இருக்கே காலாகாலத்தில் விதை போட்டுப் பராமரித்தால் பிரமாதமாய்க் காய்கறி கிடைக்குமே.சிறுகதை |
| |
| முரளி |
இளமை நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் முரளி (47) மாரடைப்பால் காலமானார். பாலசந்தரால் பூவிலங்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட முரளி, பல வெற்றிப் படங்களில் நடித்து முத்திரை பதித்தார்.அஞ்சலி |