Thendral Audio Advertise Aboutus
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | நினைவலைகள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
வசந்தபாலன் இயக்கும் அரவான்
‘வெயில்’, ‘அங்காடித்தெரு’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ஜி.வசந்தபாலன் இயக்கும் படம் ‘அரவான்’. இதில் கதாநாயகனாக ஆதி நடிக்க மேலும்...
 
இமையம்
தலித்துகளின் வாழ்வை, அவர்களது துயரங்களை, அவர்களது எதிர்நீச்சலை உணர்ச்சிப் பெருக்கின்றி, மிகைப்படுத்தாமல் இயல்பாகத் தனது படைப் மேலும்...
 
கொத்துமல்லி தோசை
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப<
மேலும்...
 
ஔவை சு. துரைசாமிப் பிள்ளை
தமிழ் இலக்கண, இலக்கியங்களுக்கு உரை கண்டவர் பலர். இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் மேலும்...
 
ஆகஸ்டு 2010: ஜோக்ஸ்
என்ன சார், தடிமனான ஃபைலைத் தூக்கிக்கிட்டு, பையனோட எங்க கிளம்பிட்டீங்க? வேலைக்கு இன்டர்வியூவா?

அதை ஏன் சார் கேக்கறீங்க!
மேலும்...
வளம் தரும் வரலக்ஷ்மி
ஸ்ரீ வரலக்ஷ்மியை வழிபடுவதற்கு ஏற்ற மாதமாக ஆவணிமாதம் கருதப்படுகிறது. ஆவணிமாதம் பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.சமயம்(1 Comment)
கல்லுக்குள் ஈரம் வைத்தான்
கதவைத் தட்டத் தேவையே இல்லாமல் விரியத் திறந்து கிடந்தது. ஜன்னலோர மேஜையருகே அமர்ந்து மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தான் சிவா. ஏதோ நுழைந்தாற்போல் நேராக உள்ளே சென்று கைப்பையை...சிறுகதை
மலையேற்ற அனுபவங்கள்
1972ல் தேசீய நிர்வாக அகாடமியில் நான் சேர்ந்தேன். சேர்ந்தவுடன் ஒரு மாதத்தில் மலையேற்றப் பயிற்சிக்காக உத்தரகாசி போய்ச் சேர்ந்தேன். மலையேறும் அந்தக் குழுவில் நாங்கள் 20 பேர் இருந்தோம்.நினைவலைகள்
பேராசிரியர் நினைவுகள்: சொல்லைக் கடந்தா, சொல்லோடு கலந்தா...
‘கவிதை--ஏன், எழுத்தின் எந்த வடிவமானாலும்--தான் சொல்ல விழைவது இன்னது என்பதைப் பற்றிய தோராயமான தெளிவு எழுதுபவனுக்குக் குறைந்தபட்சம் இருக்க வேண்டும்‘ - இது ஆசிரியர் நாகநந்தி விடாமல் வலியுறுத்தி...ஹரிமொழி
அடைகாக்கும் சேவல்கள்
காலை மணி ஏழு. சனிக்கிழமை என்பதால் அரக்கப்பரக்க வேண்டாம். குமாரும் குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நான் மெல்ல எழுந்து மைக்ரோவேவில் காப்பி போட்டுவிட்டுக் கம்ப்யூட்டரைத் துவக்கினேன்.சிறுகதை(1 Comment)
சிறுநீரகம் தரும் பெரும் தொல்லை
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்

வறுமையைவிட வெறுமை கொடியது
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 8)
- கதிரவன் எழில்மன்னன்