Thendral Audio Advertise Aboutus
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | E-Magazine
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | நினைவலைகள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | எனக்கு பிடிச்சது | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
கமல் நடிக்கும் 'யாவரும் கேளிர்'
'உன்னைப்போல் ஒருவன்' வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் புதிய படம் 'யாவரும் கேளிர்'. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜயண்ட் மூவிஸ மேலும்...
பாமா
தலித் இலக்கியம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, அவர்களது வாழ்க்கையை, அவலங்களைப் பற்றிப் பேசுவது. அதற்கு நவீன இந்தியப் படைப்பிலக மேலும்...
மணக்க மணக்க மணத்தக்காளி குழம்பு
பச்சை மணத்தக்காளி குழம்பு

தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு - 50 கிராம்
துவரம் பருப்பு - 200 கிரா
மேலும்...
பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்
தன்னலம் கருதாது சிவத்தொண்டும், தமிழ்த் தொண்டும் புரிந்தவர்களுள் தலையாகக் குறிப்பிடத் தகுந்தவர்கள் நகரத்தார்கள். ஆலயப் பணியே மேலும்...
பிப்ரவரி 2010: ஜோக்ஸ்
டாக்டர்: போன தடவை நீங்க கொடுத்த செக் திரும்பி வந்திடுச்சு.
நோயாளி: நீங்க குணப்படுத்தினதா சொன்ன வயித்து வலியும்தான். மேலும்...
 
முக்கிய செய்தி: கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன் இயல் விருது பெறுகிறார்கள்.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2009ம் ஆண்டுக்கான இயல் விருது, தமிழ் ஆய்வுகளில் நீண்ட காலமாக ஈடுபட்டுவரும் கோவை ஞானி (கி. பழனிச்சாமி), ஐராவதம் மகாதேவன் இருவருக்கும் இணைந்து வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனை விருது, கேடயமும் 1500 டாலர் மதிப்பும் கொண்டது. மேலும்...
 
விடியல்
"குட்மார்னிங் அம்மா" டி.வி.யில் ராமாயணம் பார்த்துக் கொண்டிருந்த தன் அம்மா சுந்தரியைக் கூப்பிட்டபடி மாடியிலிருந்து இறங்கினார் டாக்டர் ஜெகன்.சிறுகதை
விழிப்புணர்வு
வாசுகிக்குத் திருமணமாகி இரண்டு மாதமாகிறது. புதுமணப் பெண்ணின் பொலிவு இன்னும் அகலவில்லை. யார் சொன்னது ஆசை அறுபது நாள் என்று?...சிறுகதை
பா. வீரராகவன் கவிதைகள்
கவிஞர் பா. வீரராகவன் மிக எளிய சொற்களில், செவியில் இனிக்கும் நல்ல கவிதைகளுக்குச் சொந்தக்காரர். 'நல்லூர் இலக்கிய வட்டம்' என்ற அமைப்பை 1970களின்...கவிதைப்பந்தல்
வாருங்கள், தவம் செய்வோம்
இவ்வுலகில் யாரும் தனித்து விடப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் தனித்தே இருந்தாலும். தனிமையை வெறுமை என்போர் பலர். கொடுமை என்போர் பலர்.எனக்குப் பிடிச்சது
அதிருஷ்டம்
மஹேந்திரன் மறுபடியும் மாடியை நோக்கித் தன் கனல் பார்வையை வீசினான். தன் கோபம் சுவர்களைத் தாண்டி வித்யாவை தீண்டட்டும் என்ற எண்ணம்.சிறுகதை
தடுப்பு ஊசிகளும் தவிர்ப்பு மருத்துவமும்
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்

பனை மரத்தின் கீழ் குடித்த பால்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 2)
- கதிரவன் எழில்மன்னன்