| |
 | புரிதல் |
மாயா ஹவாய் ரிசார்ட்டின் மாடி முன்முற்றத்தில் கால் வைத்தாள். உப்புக்காற்று முகத்தை வருடிச் சென்றது. அவள் கண்ட காட்சி அற்புதமாக இருந்தது. முடிவில்லா நீலநிற நீர், அடிவானத்தில் தங்கச் சூரியனின் காலில் விழுவது... சிறுகதை |
| |
 | குவான்ட்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-10) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | கொத்தமங்கலம் சுப்பு |
ஒரு நல்லவன் கெட்டவனாவதும், கெட்டவன் நல்லவனாவதும் ஒருவரையொருவர் பகைப்பதும் மனிதன் விருப்பு வெறுப்பு முதலிய குணங்களை வெளியே கொண்டு வந்து கொட்டுவது தேர்தல் காலத்தில் இயற்கை. அலமாரி |
| |
 | ஜட்ஜ் சுவாமிகள் (பகுதி-2) |
சென்னையில் செல்வாக்கு, புகழ் மற்றும் மிகுந்த வருவாயுடன் வாழ்ந்து வந்த ஜட்ஜ் சுவாமிகள், தனது அழைப்பை ஏற்று திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு வருவாரா என்ற ஐயம் திருவிதாங்கூர் மன்னருக்கு ஏற்பட்டது. மேலோர் வாழ்வில் |
| |
 | கடவுளைப் புறக்கணித்தல் |
ஒரு ராஜா தனக்குச் சொர்க்கத்தைத் தரப்போகும் குரு ஒருவரைத் தேடிக்கொண்டு இருந்தார். ராஜா மிகவும் கர்வம் கொண்டவராக, அதிகார போதையில் இருந்ததால், சொர்க்கத்துக்குப் போகும் தகுதி தனக்கு இருப்பதாக எண்ணினார். சின்னக்கதை |