| |
 | அறிந்தோர் சொல்வதைக் கேளுங்கள் |
சிலர் ஓர் ஆற்றின் கரைக்குச் சென்றனர். அவர்கள் வெளியூர்க்காரர்கள் என்பதால் எப்படி ஆற்றைக் கடப்பது என்று விசாரித்தனர். காலற்ற ஒருவர், "இந்த இடத்தில் கடப்பது ஆபத்தானது, இன்னும் கொஞ்ச தூரம் ஆறு போகும்... சின்னக்கதை |
| |
 | கள்ளன் வந்ததாய்க் கலக்கமுற்றது |
ஒருநாள் இரவு ஒன்பதரை மணி இருக்கும். சிலர் படுக்கைக்குச் சென்றனர்; சிலர் படித்துக் கொண்டிருந்தனர். யான் என் அறையில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன். சமயற்காரரும் தூங்கச்செல்லும் நேரம். அவ்வமயம் பெரிய மாணவி... அலமாரி |
| |
 | தெரியுமா?: பத்ம விருதுகள் 2026 |
இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு... பொது |
| |
 | கனவு இல்லம்… |
ஐந்து நிமிடங்கள் யுகங்களாய் நகர, படுக்கையறையின் கதவு திறக்கப்பட்டது. சோர்ந்து, களைத்து, உயிரை யாரோ உறிஞ்சி எறிந்தது போன்ற முகத்துடன், சாவின் பயத்துடன் ஹக்கீம் அறையிலிருந்து வெளியே வந்தவனை, கதிஜா... சிறுகதை |
| |
 | சகோதரி நிவேதிதா (பாகம் - 1) |
வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தாலும் இந்தியாமீதும் இந்தியத் தத்துவங்கள் மீதும் ஆர்வம் கொண்டு, இந்தியாவை நாடி வந்து ஆன்மிக, சமூகப் பணியாற்றி, செயலிலும், சிந்தனையிலும் இந்தியராகவே வாழ்ந்தவர்கள் பலர். அவர்களில்... மேலோர் வாழ்வில் |
| |
 | குவான்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-18) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன்... சூர்யா துப்பறிகிறார் |