| |
| ஒளடதம் |
அந்த இளைஞருக்கு அகவை முப்பதுகூட இருக்காது. அழகிய கீர்த்தனைகளால் அமைந்த ஜெபங்களை உற்சாகமாய் முணுமுணுத்தபடி மரப்பட்டைகளை உடைத்து அரைத்துக் கொண்டிருந்தார். மருத்துவமும் அறிவியலும்...சிறுகதை |
| |
| தொண்டரடிப்பொடியாழ்வார் |
"புலியின் கண்ணில் பட்ட இரை ஒருபோதும் தப்பாது" என்று கூறப்படுவது போல, ஆண்டவனின் அருள்நோக்கம் பெற்ற அடியவர்கள் என்றும் அவனால் காக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின்...மேலோர் வாழ்வில் |
| |
| டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் |
"நான் இறக்கும்போது மருத்துவமனையின் வேலைநாளாக இருந்தாலும், விடுமுறை விட்டுவிடாமல், நம்பி வந்த நோயாளிகளுக்கு வழக்கமான சிகிச்சை வழங்கவேண்டும், வேண்டுமானால் சட்டையில் ஒரு கருப்பு...அஞ்சலி |
| |
| எண்பதாண்டாகியும் இளைஞரே |
1922-ம் வருஷம் நான் திருநெல்வேலி இந்து கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த பொழுது, அங்கே மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் தமிழாசிரியராக இருந்தார்கள். அவர்கள் தம்மிடம் படிக்கும் மாணவர்களுக்குத் தாய்மொழியில்...அலமாரி |
| |
| இது நிஜமா? அது நிஜமா? |
யதார்த்தத்தை ஞான மின்னல் ஒன்றில் புரிந்து கொண்டுவிட முடியும், ஜனக சக்கரவர்த்திக்கு நடந்ததைப்போல. ஒருநாள் மாலை, ஜனகர் அரசவையில் இருந்தார், அவரைச் சுற்றி அவையினர் மற்றும் பெண் இசைக் கலைஞர்கள்...சின்னக்கதை |
| |
| ஈஷா: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப்பயிற்சி |
அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 34 மாணவர்களுக்குக் கோவை செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாயப் பண்ணையில் 10 நாள் களப்பயிற்சி தரப்பட்டது. இதில் விதைப்பது முதல் அறுவடை வரை...பொது |