| |
 | வெளிநாட்டு வேலை |
ரங்கன் அன்று ஆபீசுக்கு வரவில்லை. ''ரங்கன் எங்க தொலைஞ்சிட்டான். டீ கொண்டுவர நேரமாச்சு. ஆளயே காணோமே'' என்று கோபத்தோடு வினவினார் தலைமை கணக்கர் ராமநாதன். சிறுகதை |
| |
 | ஆடி அவிட்டத்திலுதித்த அற்புதர்..... ! |
இந்திய பாரதபூமியில் எத்தனையோ மஹான்கள் பிறந்திருந்தாலும் அவர்கள் எல்லாவற்றிலும் அழியாப் புகழ் கொண்ட ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் ஒருவரே. அவர் தோற்றுவித்த அத்வைதம் உலகையே ஆட்கொண்டது. பொது |
| |
 | புயலிலே ஒரு தோணி |
தமிழ் நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான ப. சிங்காரம், நேதாஜியின் I.N.A. எனும் இந்திய தேசிய இராணுவத்தின் வீரர்களை, அதன் அன்றைய செயல்பாட்டைப் பின்புலமாகக் கொண்டு இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். பொது |
| |
 | கீதாபென்னெட் பக்கம் |
இந்த கட்டுரையை எழுதும் சமயத்தில் தமிழ்நாடு ஒரே அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. நடு இரவில் முன்னாள் முதல் அமைச்சர் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டு அரை குறை ஆடையுடன் கைது செய்யப்படுகிறார். பொது |
| |
 | பஞ்சபூதங்களுக்குப் பஞ்சம் |
அமெரிக்க கணிதக் கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடத்திய மாநாட்டுக்காக 1991-ஆம் ஆண்டு அங்கும், தொடர்ந்து பாஸ்டன் நகரிலுமாக சுமார் மூன்று மாதங்கள்... அமெரிக்க அனுபவம் |
| |
 | பிள்ளையார்பட்டி நாயகன் |
அருள் பொழியும் 'கற்பக விநாயகர் திருக்கோயில் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான திருக்கோயில்களில் ஒன்றான இது - சுமார் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு... சமயம் |