| |
 | பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு |
2005 ஜூலை 8-10 தேதிகளில் மேரிலாந்து மாநிலத்தின் கொலம்பியா நகரத்தில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு நடைபெற இருக்கிறது.இதிலே முனைவர். வா.செ. குழந்தை சாமி, பேரா. ஜார்ஜ் ஹார்ட் போன்ற அறிஞர்களுடன்... பொது |
| |
 | மனசாட்சி உறுத்துகிறது..... |
என் கணவர் அவரது பெற்றோர்களுக்கு ஒரே மகன். மற்ற இருவரும் பெண்கள். சமீபத்தில் என் மாமியார் இறந்துவிட்டார். அவர்கள் மிகவும் அன்னியோன்ய தம்பதிகளாக இருந்து வந்தார்கள். மனைவியின் திடீர் இழப்பை என் மாமனாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | சுபா பேரி |
மெரில் லின்ச் நிதி நிறுவனத்தின் வெள்ளையரல்லாத முதல் நிதி ஆலோசகராகத் தொடங்கி, கிளை நிர்வாகியாகப் பணி செய்தபின் அதன் முதல் துணைத் தலைவராக உயர்ந்தவர் சுபா பேரி (Subha Barry). சாதனையாளர் |
| |
 | வாழ்க்கையை நல்ல முறையில் அணுகுவது, அவரது இயல்பு |
சுபாவை ஆண் குழந்தைகளைப் போல நன்றாகப் படிக்க வைத்தோம். வாழ்க்கையில் வேலைக்குப் போய் முன்னேற வேண்டுவதற்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தோம். சாதனையாளர் |
| |
 | நனவாகும் சேதுசமுத்திரதிட்டம் |
140 ஆண்டுகளாக விவாதிக்கப்பட்ட, தமிழகத்தின் நெடுநாள் கனவான 'சேது சமுத்திர திட்டம்' நனவாகும் காலம் கனிந்து வந்துவிட்டது. தமிழக அரசியல் |
| |
 | தெரியுமா? |
"தாணு" சிதம்பரதாணுப் பிள்ளை, பிஎச்.டி., அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளால் சோர்ந்து போயிருந்தார். ஜனவரி அதிபர் பதவியேற்பு நாளன்று கருப்பு உடையணிந்து துக்க நாளாகக் கொண்டாடினார். பொது |