| |
 | மனசாட்சி உறுத்துகிறது..... |
என் கணவர் அவரது பெற்றோர்களுக்கு ஒரே மகன். மற்ற இருவரும் பெண்கள். சமீபத்தில் என் மாமியார் இறந்துவிட்டார். அவர்கள் மிகவும் அன்னியோன்ய தம்பதிகளாக இருந்து வந்தார்கள். மனைவியின் திடீர் இழப்பை என் மாமனாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு |
2005 ஜூலை 8-10 தேதிகளில் மேரிலாந்து மாநிலத்தின் கொலம்பியா நகரத்தில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு நடைபெற இருக்கிறது.இதிலே முனைவர். வா.செ. குழந்தை சாமி, பேரா. ஜார்ஜ் ஹார்ட் போன்ற அறிஞர்களுடன்... பொது |
| |
 | திருக்குறள் வினா - விடை |
2005-ம் ஆண்டு ஜூலை 8-10 நாட்களில் வாஷிங்டன், மேரிலாந்தில் நடக்கவிருக்கும் திருக்குறள் மாநாட்டைக் கருதி வாசகர்களுக்கு வாடிக்கையாகக் கேள்விப்பட்டிராத குறள்களை அறிமுகப்படுத்த இங்கே ஒரு வினா விடை. இலக்கியம் |
| |
 | வாழ்க்கையை நல்ல முறையில் அணுகுவது, அவரது இயல்பு |
சுபாவை ஆண் குழந்தைகளைப் போல நன்றாகப் படிக்க வைத்தோம். வாழ்க்கையில் வேலைக்குப் போய் முன்னேற வேண்டுவதற்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தோம். சாதனையாளர் |
| |
 | சாரா வந்துவிடுவாள்..... |
அன்று வியாழக்கிழமை. மாலை நேரம். நாளைக் காலை சாரா வந்துவிடுவாள். மாலாவின் வீடு அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. எல்லோரும் மும்முரமாக தத்தம் அறைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். சிறுகதை |
| |
 | அமெரிக்காவில் ஆதிபராசக்தி திருக்கோவில் |
மேல்மருவத்தூர் அருள்திரு பங்காரு அடிகளார் நிறுவிய ஆதிபராசக்தி இயக்கம் 4500 வார வழிபாட்டு மன்றங்களுடன் உலகெங்கிலும் பரவியிருக்கிறது. இவை ஆன்மீக வழிநிற்கும் சமுதாய சேவைக் கூடங்களாகச் செயல்பட்டு வருகின்றன. சமயம் |