| |
 | கடிதங்கள் |
ரேவதியின் திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரங்கூட இல்லை. வீடு களைகட்டத் தொடங்கிவிட்டது. கொழும்பிலிருந்து சித்தப்பா, மாமா குடும்பத்தினர் குழந்தைகளோடு வந்திருந்தனர். சிறுகதை |
| |
 | சாரா வந்துவிடுவாள்..... |
அன்று வியாழக்கிழமை. மாலை நேரம். நாளைக் காலை சாரா வந்துவிடுவாள். மாலாவின் வீடு அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. எல்லோரும் மும்முரமாக தத்தம் அறைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். சிறுகதை |
| |
 | மனசாட்சி உறுத்துகிறது..... |
என் கணவர் அவரது பெற்றோர்களுக்கு ஒரே மகன். மற்ற இருவரும் பெண்கள். சமீபத்தில் என் மாமியார் இறந்துவிட்டார். அவர்கள் மிகவும் அன்னியோன்ய தம்பதிகளாக இருந்து வந்தார்கள். மனைவியின் திடீர் இழப்பை என் மாமனாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | முத்திக்கொரு வித்து வயலூர் முருகன் |
தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களின் தோற்றத்திற்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கக் காணலாம். மன்னர்களும், வள்ளல்களும் தங்கள் பெயரை நிலை நிறுத்தும் பொருட்டு ஏரளமான பொருட்செலவில் கோயில்கள் கட்டுவதுமுண்டு. சமயம் |
| |
 | தந்தையர் தினம் (ஜூன் 19-ம் தேதி) |
ஒரு தந்தை தனது பெண்குழந்தையை எப்போதும் ஓர் இளம் பெண்மணியாகவே மாற்றி வருகிறார். அவள் பெண் ஆனதும் மீண்டும் அவளைக் குழந்தையாக்குகிறார். பொது |
| |
 | சென்னை சபாக்களில் 'சுருதி பேதம்' |
அமெரிக்காவில் தமிழ் நாடகம் என்றால் சென்னை குழுக்கள் அளிப்பதுதான் என்ற நிலை மாறியது தெரியும். இங்கிருக்கும் அமெச்சூர் குழுக்களே எந்தத் தொழில்ரீதிக் குழுவையும் விட நேர்த்தியான தயாரிப்புகளை வழங்கத் தொடங்கிவிட்டன. பொது |