| |
 | மருமகள் |
நான் ரொம்ப பிசியாக இருந்த நேரமாகப் பார்த்து, இண்டர்காமில் அழைத்தார் நாராயணன் சார். “என்னப்பா தம்பி, இன்னைக்குச் சாயந்திரம் முக்கியமான வேலை ஏதும் இருக்கா?” என்றார். வேலை இருந்தது. ஆனால் இல்லை என்று சொன்னேன். சிறுகதை |
| |
 | இந்தியர்களை நான் மிக மதிக்கிறேன் |
அனு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகப் பொருத்தமே. அவர், இதற்கு முன் பல வருடங்களாக நகரத் திட்டப் பணிக்குழுவில் சிறப்புறத் தொண்டாற்றியுள்ளார். அனுவின் கல்வியும் அனுபவமும், நகர நிர்வாகத்திற்கு இயல்பான பொருத்தமாய் அமைந்து விட்டன. சாதனையாளர் |
| |
 | இதைவிட பாக்கியம் வேறென்ன வேண்டும்! |
நான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். இங்கே வந்து 20 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஒரே பெண். என் அப்பா ஒரு ராணுவ அதிகாரி. இந்தியாவில் நான் வடக்கில்தான் இருந்தேன், வளர்ந்தேன், படித்தேன். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தேர்தல் வன்முறைகள் |
சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 620 இடங்களுக்கான தேர்தலில் நடந்த வன்முறைகளும், கலாட்டாக்களும் பொதுமக்கள் மத்தியில் இருகழகங்களின் மேல் அதிருப்தியும், அவநம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளன. தமிழக அரசியல் |
| |
 | அசோகமித்திரன் கட்டுரைகள் : அவசரத்தில் எழுதிய சரித்திரம் |
தமிழிலே கட்டுரையாளர், பத்திரிகையாசிரியர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், திரைப்பட விமரிசகர் என்று எழுத்தின் பல துறைகளிலும் ஐம்பதாண்டுக் காலமாகப் பணியாற்றி வருகிறவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நூல் அறிமுகம் |
| |
 | வந்தவள் |
ஜன்னலின் வழியாக தெளிந்த வானத்தைப் பார்த்தார் ரகுராமன். வசந்த காலத்தின் துவக்கம். இடம் பெயர்ந்து வந்த பறவைகள் மீண்டும் வடக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. சிறுகதை |