| |
 | அடுக்கப்படும் குற்றச்சாட்டுகள்! |
2004 செப்டம்பர் மாதம் 3ம் தேதி காஞ்சிபுரத்திலுள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில், அக்கோயிலின் மேலாளர் சங்கரராமன் சிலரால் கொலை செய்யப் பட்டார். தமிழக அரசியல் |
| |
 | இளம் மிருதங்க வித்தகர் - ரோஹன் |
விகிரண் தனது சித்ர வீணையில் (கோட்டு வாத்தியம்) கீரவாணி ராகத்தில் பட்ணம் சுப்பிரமண்ய அய்யரின் 'வரமு லோசகி'யை அபாரமான நிரவல், ஸ்வரங்களுடன் வாசித்து முடிக்கிறார். சாதனையாளர் |
| |
 | திருநாளைப் போவார் |
"அம்மா, நான் கிளம்பறேன். குழந்தைக்குக் கொஞ்சம் வயிறு சரியில்லை. அதனால் இன்னிக்கு லஞ்ச்சுக்குப் பழம் வைக்க வேண்டாம்'' அவசரமாகக் குரல் கொடுத்துக் கொண்டே மருமகள் சுதா கராஜை நோக்கிப் பறந்தாள். சிறுகதை |
| |
 | கூட்டணி தொடரும்! |
பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்த கூட்டணிகள் வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் மாறும் என்று பரவலாக பத்திரிகைகளில் செய்தி வந்துக்கொண்டிருந்த வேளையில் ''வருகிற 2006 சட்டப்பேரவை தேர்தலிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி... தமிழக அரசியல் |
| |
 | குரங்கு முகம் கோரிப் பெற்ற பத்தினி! |
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம். இலக்கியம் |
| |
 | என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் |
சொல்வது ஒன்று செய்வது வேறு என்ற போக்குடைய நபர்களால் நமக்கு வாழ்விலும் உறவுகளிலும் பல சிக்கல்கள் நேரிடுகின்றன. ஆனாலும் கணிதத்தில் இது சுவாரசியமானவற்றைத் தருகிறது. புதிரா? புரியுமா? |