| |
 | புதிய வீராணம் விரிவாக்க திட்டம் |
தமிழகத்தில் பலத்த மழை பெய்ததை யடுத்து ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வழிந்தன. என்றாலும் சென்னை மற்றும் காஞ்சிபுரம், வேலூர் போன்ற வடமாவட்டங்களில் மழையின் அளவு குறைவே. தமிழக அரசியல் |
| |
 | திருநாளைப் போவார் |
"அம்மா, நான் கிளம்பறேன். குழந்தைக்குக் கொஞ்சம் வயிறு சரியில்லை. அதனால் இன்னிக்கு லஞ்ச்சுக்குப் பழம் வைக்க வேண்டாம்'' அவசரமாகக் குரல் கொடுத்துக் கொண்டே மருமகள் சுதா கராஜை நோக்கிப் பறந்தாள். சிறுகதை |
| |
 | தெரியுமா? |
கலி·போர்னியாவிலேயே இந்திய அமெரிக்கர்கள் அதிகம் வாழும் ·பிரிமாண்ட் நகரவை முதல் முறையாக ஓர் இந்திய அமெரிக்கரைத் தன் நகரவைக்குழுவிற்கு நியமித்துள்ளது. பொது |
| |
 | கறுப்பு ஞாயிறு |
யாரோ என்னை உலுக்கியது போல் இருந்தது; சட்டென்று கண்விழித்தேன். அருகில் யாரையும் காணேம். ஏதோ பிரமை என்று நினைத்து மறுபடியும் கண் மூடினேன். சில வினாடிகள்தான் இருக்கும்... பொது |
| |
 | திருவியலூர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் |
இறைவன் திருவருளால் இம்மண்ணுலகில் அவ்வப்போது அவதார புருஷர்கள் சில காரண காரியத்தோடு தோன்றுகின்றனர். சமயம் |
| |
 | எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு சகாப்தத்தின் முடிவு! |
பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்' என்று சொல்வார்கள். பரணியில் பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைத் தரணியை ஆளத்தான் செய்தார். நான்மாடக் கூடலிலே தோன்றி எட்டுத்திக்கும் தமிழோசை... அஞ்சலி |