| |
 | தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகன் |
சில நாட்கள், எட்டு மணி நேர வேலை பின்னிரவு வரை தளும்பி வழியும். அலுவலகத்தில் யாருமற்ற அந்த இரவுப் பொழுதுகளில் நான் அவனைப் பார்த்திருக்கிறேன். சற்றே இறுகிய முகம். குனிந்த தலை. நூல் அறிமுகம் |
| |
 | ஓய்வுக்கு மறுபடியும் புறப்பட்டன யானைகள்! |
தனியார் மற்றும் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் முதுமலை வனச் சரணாலயத்தில் மீண்டும் நவம்பரில் தொடங்கியது. இவ்வருடம் எழுபதுக்கும் மேற்பட்ட யானைகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்... தமிழக அரசியல் |
| |
 | பிட்ஸ்பர்க்கில் பரதக்கலை ஜெயமணியின் சேவை! |
பாம்புகளாக வளைந்து மலைகளின் ஊடே நிதானமாகச் செல்லும் பல ஜீவநதிகள்தான் மேற்குப் பென்சில் வேனியாவின் ஜீவாதாரம். இங்குள்ள பிட்ஸ்பர்க் நகரின் பிறப்பே இங்குள்ள மூன்று ஜீவநதிகளின் சங்கமத்தில்தான். பொது |
| |
 | என்னவளே..... |
கவிதைப்பந்தல் |
| |
 | பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் - 5 (பாகம் 6) |
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம். இலக்கியம் |
| |
 | ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி கைது |
தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு ஆந்திராவில் மெஹபூப்நகர் என்கிற இடத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை கொலைவழக்கு ஒன்றில்... தமிழக அரசியல் |